<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880</id><updated>2012-02-29T10:06:54.238-08:00</updated><category term='“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்'/><category term='பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01'/><category term='தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)'/><category term='மித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது'/><category term='“பூங்காவனம்” சஞ்சிகை'/><category term='பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா'/><category term='இலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி'/><category term='இலக்கியவிழா'/><category term='கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்'/><title type='text'>BQF</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>28</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-4518915926876130103</id><published>2012-02-29T10:01:00.002-08:00</published><updated>2012-02-29T10:04:24.764-08:00</updated><title type='text'>08. திருமதி நூருல் அயின் அவர்களுடனான நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;08. திருமதி நூருல் அயின் அவர்களுடனான நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலையகத்தின் உடுதெனிய எனும் கிராமத்தைச் சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் எம்.எம். ரஷீத், திருமதி உம்மு ஸல்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரியாவார். இவர் உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயம், மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றதோடு, கொழும்பு திறந்த பல்கலைக் கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளதோடு கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் இலங்கையிலேயே ஊடகத்துறையில் முஸ்லிம் பெண் ஊடக அதிகாரியாக மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக பணியாற்றி வரும் ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிகாரி என்ற பெருமைக்குரியவர். தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer) பணிபுரிந்து வருகிறார். பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட இந்தப் பெண் படைப்பாளியை இம்முறை எமது வாசகர்களுக்காக மகளிர் தினத்தில் பூங்காவனத்துக்கு அழைத்து வந்துள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடுதெனிச்செல்வி, பின்த் ரஷீத், பின்த் ஸல்மா, கண்ணொளி ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வந்த நான், இலக்கிய உலகில் மட்டுமல்ல ஊடகத்துறையிலும் கரடுமுரடான பாதையைத்தான் கடந்து வந்திருக்கிறேன். இத்துறையில் கடந்து வந்த பாதை காபட் பாதையல்ல. கற்களும், முட்களும் நிறைந்த பாதை. இன்றைய எழுத்தாளர்களுக்கு இருக்கும் வசதி வாய்ப்புகள் எதுவுமே அன்று இருக்கவில்லை. இன்று ஒரு பத்திரிகை இல்லையென்றால் இன்னும் எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. ஒரு வானொலி அலை வரிசையில் ஒலிபரப்பாகாவிட்டால் இன்னும் எத்தனையோ வானொலி அலைவரிசைகள். ஆனால் அன்று அப்படியல்ல. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பத்திரிகைகள், வானொலி அலைவரிசைகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வானொலியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே. எனவே ஓர் ஆக்கத்தை எழுதி அனுப்பிவிட்டு அது பிரசுரமாக, ஒலிபரப்பாக பல வாரங்கள் ஏன் மாதங்கள்கூட பொறுமை காக்க வேண்டும். அனுப்பிய ஆக்கம் பிரசுரமாகவில்லை, ஒலிபரப்பாகவில்லை என நாம் சோர்ந்து போயிருந்தால் இன்று நாமெல்லாம் முகவரி இல்லாத எழுத்தாளர்களாய் எங்கோ ஒதுங்கிப் போயிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்களை பொறுத்தவரை விடாமுயற்சி மிகவும் முக்கியம். பத்திரிகை அலுவலகத்திற்கு காலடி எடுத்துவைத்த முதல் மாதத்திலேயே ஒரு சகோதரர், சிஸ்டர், கழுத்தறுப்புக்கள், குத்துவெட்டுக்கள் நிறைந்த பொல்லாத இடத்துக்கே வந்துள்ளீர்கள். ஓரிரு மாதங்களாவது இங்கு நீடிப்பீர்களோ தெரியாது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். எழுத்துத் துறையிலும்,  ஊடகத் துறையிலும் பல சவால்களை முறியடித்து வெள்ளி விழாவையும் தாண்டி இன்று பொன்விழா நோக்கி நகர்கின்றேன் என்ற நற்செய்தியைக் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமப்புரத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு நகர வாழ்க்கை புதிய அனுபவம்தான். கொழும்புக் கோட்டைக்கும், புறக்கோட்டைக்கும் வித்தியாசம் தெரியாமல் நான் பட்ட பாடு பெரும்பாடுதான். அந்த ஆரம்ப கால அனுபவங்களை மீட்டிப் பார்த்தால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகத் துறையிலும்,  இலக்கியத் துறையிலும் இன்னோரன்ன சிரமங்கள் பட்டே படிப்படியாக முன்னேறினேன். இது இத்துறையில் காலடி வைக்கும் இளசுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;திருமணம் எழுத்தாளர் பலருக்கு (கை) விலங்கு போட்டது என்கிறார்கள். உங்களுக்கு எப்படி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு தாழ்ப்பாள் போட்டது என்னவோ உண்மையாக இருக்கலாம். ஆனால்  என்னைப் பொறுத்தவரை பூவிலங்கு போட்டது என்பேன். எனது திருமணம் எனது எழுத்துகளுக்கு நீர் வார்த்து உரமிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வெற்றியின் பெருமை முதலில் எனது பத்திரிகையுலகத் தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயா அவர்களையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இல்லறத்தில் நுழைந்த போது எனது கணவரை அலுவலகத்துக்கு அழைத்த ஐயா அவர்கள், ஷநண்பரே உங்கள் மனைவி ஊடகத் துறையில், எழுத்துத்துறையில் நன்கு ஜொலிப்பவர். இத்துறையில் அவருக்கு சிறந்ததோர் எதிர்காலமுண்டு. எனவே அவரை தொடர்ந்தும் அலுவலகம் அனுப்பி வையுங்கள் என்று கூறி ஆசியுரை பகர்ந்தார். அவரது எதிர்வு கூறலை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கிய போக்கு பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி என்று நோக்கும்போது பெரிதாக திருப்தியடைய முடியாதுள்ளது. நல்ல ஆளுமைமிக்க பெண் எழுத்தாளர்கள் பலர் இன்று தலைமறைவாகி விட்டார்கள் என்ற செய்தி ஜீரணிக்க முடியாததொன்று. வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்தகால சூழ்நிலையினால் பெண் படைப்பாளிகள் பலர் இடம்பெயர்ந்து சென்றனர். எனினும் 1985, 1990 களில்  யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் பெண் எழுத்தாளர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருந்தது. இக்காலப் பகுதியில் இடையிடையே பெண்கள் தொடர்பான காத்திரமான கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற்றன. &lt;br /&gt;&lt;br /&gt;யோகா பாலச்சந்திரனின் கொழும்பு கலைக் கழகம், கலைமகள் ஹிதாயாவின் தடாகம், புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டம், செல்வி திருச்சந்திரனின் பெண்கள் கல்வி ஆய்வு மையம், ஜெசீமா இஸ்மாயிலின் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்ணணி, ஜயந்தி வினோதனின் வினோதன் மன்றம், சூர்யா ஆய்வு மையம் போன்றவற்றின் அனுசரணையுடன் இந்தக் கருத்தரங்குகள் நடைபெற்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மலையக பெண்களின் அவலங்கள் குறித்து கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் அடிக்கடி கருத்தரங்குகள் நடைபெற்றன. ஆனால் ஏனோ அவை யாவும் அருகிவிட்டமை கவலைக்குரிய விடயமே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உங்களைப்போன்ற இளம் எழுத்தாளர்கள் பலர் சஞ்சிகைகளின் மூலமும், வலைப்பின்னலூடாகவும் வலம் வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த இலத்திரன் தொழில் நுட்பத்தைக் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்துவது இன்று காலத்தின் தேவையாகிவிட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;எனவே தமிழ் - முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்கள் அனைவரும் இந்த நவீன தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்தி தமது படைப்புக்களை உலகறியச் செய்ய வேண்டும். அத்தோடு பெண்கள் எழுத்தாளர்கள் வலைப்பின்னலினுடாக  ஓர் அமைப்பை ஏற்படுத்தி ஓரணியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பலமான ஒரு பெண் படைப்பாளர் அமைப்பு ஒன்று உருவாக வேண்டும்,  பெண் எழுத்தாளர்களின் சுயவிபரங்கள்; ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பன எமது நீண்ட நாள் கனவாகும். இத்துறையில் தேர்ச்சி பெற்ற உங்களைப்போன்ற பெண் படைப்பாளிகள் முன்வருவார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஊடகம் இலக்கியத்தில் வகிக்கும் பங்கு பற்றி யாது கூறுவீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகமும், இலக்கியமும் இரண்டறக் கலந்த ஓர் கலவை என்பேன். ஊடகம் இல்லாத இலக்கியம் இல்லை. இலக்கியத்தை, இலக்கியவாதிகளை வாழ வைப்பதே ஊடகங்கள்தானே. ஊடகங்கள் இல்லாவிட்டால் எழுத்தாளர்களின் ஆளுமைகள் அவர்களது உள்ளத்திலேயே உறங்கிக்கிடக்கும். எழுத்தாளர்களது உள்ளக் கிடக்கைக்கு உயிர் கொடுப்பதே ஊடகங்கள்தானே. எனவே இலக்கிய வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு இன்றியமையாதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தாங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முஸ்லிம் பெண் என்ற வகையில் பல சவால்களைச் சமாளித்து ஆரம்பம் முதல் இன்று வரை ஊடகத்துறையை தொழிலாகக் கொண்டியங்குவதே ஒரு பெரிய சாதனை என்பேன். நான் தினபதி - சிந்தாமணி பத்திரிகையில் ஆசிரியபீடத்தில் கடமை புரிந்த காலப்பகுதி அது. அப்பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், எனது குருவுமான பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் ஐயா அவர்கள் பத்திரிகைகளில் புதுமைகளைப் புகுத்துபவர். சிந்தாமணிப் பத்திரிகையிலும் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;மாதர் பகுதியினை விவாத மேடையாக ஆக்குவோம் எனத் தீர்மானித்தார். பெண்கள் திருமணம் புரிவதால் குடும்ப நிர்வாகம் பாதிக்கப்படைகிறதா? இல்லையா?, பிள்ளைகளின் வளர்ச்சியில் பிதாவுக்கும் பங்குண்டா? இல்லையா? போன்ற தலைப்புகளில் சுவையான விவாதப் பேட்டிகளை நடத்தியுள்ளேன். அவை வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறே பெண்கள் மத்தியில் அன்றாடம் ஏற்படும் தவறுகளை, நிகழ்வுகளை உரையாடல்களாகச் சித்திரித்து  படிப்பினையூட்டும் வகையில் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு வழங்குவேன். பத்திரிகைகளுக்கும் எழுதுவேன். இதனால் நான் பழகிய பெண்களில் பெரும்பாலானோர் என்னிடம் பிறரைப் பற்றிய குறைகளை கதைக்கவே அஞ்சினார்கள். ஐயோ உங்களிடம் கதைக்க பயமாக இருக்கிறது. அப்புறம் நீங்க இதையெல்லாம் பேப்பர்ல, ரேடியோவில போட்டிடுவீங்க என்று வெளிப்படையாகச் சொல்லியதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சமகால பிரச்சினைகளையே கவிதையாக, கட்டுரையாக, கதையாக, உரைச்சித்திரமாக நான் வடிப்பதுண்டு. இவை வாசகர், நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஒரு சாதனையாக நான் கருதாவிட்டாலும் எனது எழுத்துகளுக்கு கிடைத்த பெருவெற்றியாகக் கருதுகிறேன். எமது எழுத்துக்களை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்தினால் அவை கூட வல்ல அல்லாஹ்விடம் நற்கிரியைகளாகவே அங்கீகரிக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே எமது பேனாக்களை நாம் நல்லவற்றுக்கே பயன் படுத்த வேண்டும் என்ற நற்செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். வரம்பு மீறாமல் ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் எல்லா கௌரவமும் தன்னாலே கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு வேறு புத்தகங்களை வெளியிட்டுள்ளீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாடும் பெண் என்ற நூலுக்கு பிறகு இன்னும் இன்னொரு நூலை வெளியிட முடியவில்லையே என்ற ஏக்கம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் நான் ஏற்கனவே கூறிய வேலைப்பளுதான் காரணம். வானொலியில் நான் பாடிய கவிதைகள், நூல்; வெளியீட்டு விழாக்களில் நான் பாடிய கவிதைகள் அனைத்தையும் தொகுத்து ஷபூஞ்செண்டு| என்ற பெயரில் கவிதை நூல் ஒன்றை வெளியிடவுள்ளேன். அவ்வாறே நான் பல்கலைக் கழக பத்திரிகைத் துறை டிப்ளோமா பாடநெறிக்காக சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான எய்ட்ஸ் நோயும் பெண்களும், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக எழுதப்பட்ட முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு என்ற ஆய்வுக் கட்டுரை மற்றும் ஏட்டிலிருந்து ஏற்றதோர் படிப்பினை, சஹாபாப் பெண்களின் சரித்திரப் பின்னணி போன்ற பல நூல்கள் பிரசுரத்திற்காக தயாராக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கணவருக்கோர் நப்பாசை. எம்மிருவரினதும் நூல் வெளியீட்டு விழாவும் ஒரே மேடையில் நடைபெற வேண்டும் என்று. ஆனால் இருவருமே காலையில் வேலைக்குப் போனால் மாலையிலேயே வீடு திரும்புபவர்கள். எங்களுக்குத் தெரியாமலேயே காலம் ஓடிவிடுகிறது. அதை எண்ணி தினம் தினம் மனம் கடிந்துகொள்கிறோம். கடிகாரம் ஓடுமுன் ஓடு என்பார்கள். ஆனால் நாமோ  கடிகாரத்தின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டிலாவது நம் இருவரினதும் நூல்களின் பிரசவம் நிகழ வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும். நாமிருவர் மட்டுமல்ல நமது ஒரே மகள் நூருஸ் ஷப்னா கூட கவிதைத் துறையில் ஆர்வம் காட்டி வருபவர்தான். சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவியாகத் திகழும் எனது மகள் சட்டக் கல்லூரி இந்து மகா சபை நடாத்திய கவிதைப் போட்டியில் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறுகதைகள், நாவல்கள் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைகள், குறுங்கதைகள் போன்றவற்றை அவ்வப்போது எழுதியுள்ளேன். எனது பல சிறுகதைகள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பத்திரிகை, சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. ஆனால் நாவல் துறையில் நாட்டம் செலுத்தவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எனினும் எனது அபிமான அன்புச் சோதரிகளான நயீமா சித்தீக், மாத்தளை பர்வீன், சுலைமா சமி இக்பால், ஜரீனா முஸ்தபா ஆகிய நம் நாட்டு நாவலாசிரியைகளின் நாவல்களை விரும்பிப் படிப்பதுண்டு. அத்தகையோரின் இத்தகைய பணி நீடிக்க வேண்டும் என நித்தமும் ஆசிப்பதுண்டு. முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் நாவல்துறை பட்டியலில் மேலும் பலர் இணைய வேண்டும் என விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தங்களுடைய தொழில்துறை, இலக்கிய வளர்ச்சிக்கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது தொழில்துறை இலக்கிய வளர்ச்சிக்கு கை கொடுப்பதாய் அமைந்திருக்கிறதா?  இந்தக் கேள்விக்கு மிகவும் சங்கடமான பதிலைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. தொழில்துறை வேலைப்பளு காரணமாகவே எனது இலக்கிய முயற்சிகள் எல்லாம் முடங்கிப்போய்விட்டன என்றே சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியில் இருப்பதால் காலத்தோடு போராடும் காரிகையாகி விட்டேன் என்றே சொல்லத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட 13 பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த 13 செயலகப் பிரிவுகளிலும் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்ந்து அச்சக மற்றும் இலத்திரன் ஊடகங்களுக்கு மட்டுமன்றி எமது திணைக்களத்தின் தகவல் வெப் தளத்திற்கும் செய்திகளைத் தொகுத்தளிப்பது, மாவட்ட வளங்கள் குறித்த தரவுகளை கணணி மயப்படுத்துவது, தேசிய, மாவட்ட, பிரதேச ரீதியான நிகழ்வுகளுக்கு ஊடக இணைப்பாளராகச் செயல்படுவது எல்லாம் எனது அன்றாட கடமைகளாகும். தினசரி இவற்றை நிறைவேற்றவே நேரமும் காலமும் சரியாகிவிடுகிறது. மாலையில் வீட்டுக்குப் போனால் வீட்டு நிர்வாகங்களை கவனிக்க வேண்டியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் எனது தொழில்துறை எனது இலக்கிய பணிகளுக்கு இடையூறு இழைக்காவிட்டாலும், வளர்ச்சியில் படிக்கட்டாகவல்ல, தடைக்கல்லாகவே உள்ளது. சுருங்கக் கூறின் இலக்கிய பணிகளை மேற்கொள்ள நேரம் கிடைப்பதில்லையே என்ற ஆதங்கம் தான். உள்ளத்தில் நிறைந்துக் கிடக்கும் கற்பனை கருக்களுக்கு எழுத்து மூலம் எப்போதுதான் உருகொடுக்க கிடைக்குமோ? என்ற இலக்கியத் தாகம், தணியாத தாகமாக உள்ளது. உத்வேகம் உண்டு. அவற்றை வெளிப்படுத்த நேரம்தான் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் கணவர் கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்கள் உங்களது இலக்கிய வாழ்வில் உந்து சக்தியாக இருக்கிறார். இதைப் பற்றி என்ன சொல்வீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இல்லறத்திலும்கூட என் உந்து சக்தியும், என் உயிரும் உரமும் எனது கணவர்தான். எனது எழுத்துலக பிரவேசத்திற்கு திருமணத்துக்கு முன்னர் எனது சகோதரர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்தான் எனக்கு பக்கபலமாக திகழ்ந்தார். தினபதி - சிந்தாமணி ஆசிரியப் பீடத்துக்கு முதன் முதலாக என்னை அழைத்துச் சென்றது முதல் என் வளர்ச்சிப் படிக்கட்டுகள் அனைத்துக்கும் காரணமானவர் என் சகோதரர்;தான். திருமணத்துக்கு முன்னர் எனது முன்னேற்றங்களின் முதுகெலும்பு என்னுயிர் பெற்றோரும், எனது உடன்பிறப்புகளும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திருமணத்திற்குப் பின்னர்  எனது முன்னேற்றத்தின் முதுகெலும்பு எனது கணவர்தான். எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர் எனக்கு ஏணியாக, தோணியாக, அச்சாணியாக, கொழுகொம்பாகத் திகழ்கிறார். அதனால்தான் எம். நஜ்முல் ஹுசைன் என்று பன்மையில் அழைக்கப்பட்ட அவரை நான் என். நஜ்முல் ஹுசைன் என்று உரிமையுடன் அழைத்தேன். இன்று  அதுவே அவரது இனிஷியலாகிவிட்டது என்றால் பாருங்களேன் எங்களது இணக்கப்பாட்டினை. ஒரு ஆணின் வெற்றியின் பின்னணியில் பெண் இருக்கிறாள் என்பார்கள். அதுபோலவே எனது வெற்றியின் பின்னணியில் எனது கணவரும் இருக்கிறார் என்பதில் நான் பேருவகையடைகிறேன். அவரில்லாமல் நானில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிங்கள மொழியிலும் நீங்கள் இலக்கியம் படைக்கிறீர்கள். அது பற்றி சற்று விளக்குவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள மொழியில் நான் முத்திங்கள் வெளியீடு ஒன்றை பிரசுரிக்கிறேன் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 2007ம் ஆண்டு முதல் இன்றுவரை கொழம்ப புவத் (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரில் சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றேன். கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வெளிவரும் இப் பத்திரிகையின் பிரதம ஆசிரியையாக நானே இருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பத்திரிகையில் நான் எழுதும் ஆசிரியத் தலையங்கள்; கூட பலரது பாராட்டைப் பெற்றன. அதிலும் குறிப்பாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூட இந்த ஆசிரியத் தலையங்கத்தைப் பாராட்டியுள்ளார். அதற்காக எனது முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் எனக்கு பாராட்டுப் பத்திரங்களைத் தந்து கௌரவித்தமை சிங்கள மொழியுடனான எனது இலக்கியப் பணிக்;குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;அது மாத்திரமின்றி எமது திணைக்களத்தின் தெசதிய என்ற சிங்கள சஞ்சிகைக்கு நான் வழங்கிய அரசியல் பேட்டித் தொடர் ஒன்றுக்கு அரச கரும மொழிகள் திணைக்களம் இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு என்ற பெயரில் எனக்கு விருதும், பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது. சிங்கள மொழியிலும் எனது நூலொன்று வெளிவர வேண்டும் என்ற வேட்கையும் எனக்குண்டு. அத்தோடு எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் நான் சிங்களத்தில் மொழிபெயரப்புச் செய்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் நாடினால் அந்த சிங்கள மொழி பெயர்ப்புக் கவிதைத் தொகுப்பும்  நூலாக வெளிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள் காய்தல், உவத்தல் இன்றி இருக்க வேண்டும். எழுத்தாளர்களின் உணர்வுகளை மதித்து அவரை அத்துறையில் மேம்படுத்துவதாக விமர்சனங்கள் அமையவேண்டுமே தவிர, அந்த எழுத்தாளர்களை மட்டந்தட்டும் ஆயுதங்களாக அமையக்கூடாது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். குறித்த எழுத்தாளர்களிடம் குறைபாடுகள் இருந்தால் அவற்றை மிகவும் பக்குவமாக, பவ்வியமாக எடுத்துச் சொல்லும் வகையில் விமர்சனங்கள் அமைந்தால்தான் அந்த எழுத்தாளர் மேலும் வளர, வாழ வழி பிறக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறே எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் சிறந்த டொனிக்காகத் திகழ்வதும் நல்ல விமர்சனங்களும், விருதுகளும்தான். ஒரு சிறந்த  படைப்பாளியைப் பாராட்டி, விருது வழங்கிக் கௌரவித்தால் அவர் மென்மேலும் நல்ல படைப்புகளைத் தருவதற்கு உந்து சக்தியாக அமையும் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். எனவே வரப்புயர நீருயர்வது போல் விருதுகள், நல்ல விமர்சனங்களால் எழுத்தாளரும் வாழ்வர், வளருவர் என்பதே என் கருத்து. ஆனால் இன்று தடியெடுத்தவர்கள் எல்லோரும் வேட்டைக்காரர்களாகி விட்டனர். அவ்வாறே எடுத்ததற்கெல்லாம் இன்று பொன்னாடையும் பட்டங்களும் என்றாகிவிட்டமை தான் கவலைக்குரிய விடயம். பொருத்தமானவர்களுக்கு மட்டும் உரிய கௌரவத்தை கொடுத்தால் மட்டுமே அந்த கௌரவம் சிறப்புப் பெறும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இதுவரை தாங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலாசார அமைச்சினால் 2006ஆம் கலாபூஷணம் விருது பெற்றமையும், 2009ம் ஆண்டு மகளிர் விவகார அமைச்சின் சர்வதேச மகளிர் தின விழாவின் போது  இலங்கையின் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் கௌரவம் பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறே அகில இன நல்லுறவு ஒன்றியம், இலக்கியத் தாரகை என்றும் தகவல் ஜோதி என்றும் இசைக்கோ நூர்தீன் ஹாஜியின் முஸ்லிம் கலைஞர் முன்னணி ஊடகத் தாரகை என்றும், பட்டமளித்து என்னை கௌரவித்தன. மலையக கலை கலாசாரப் பேரவை, ரத்னதீபம் விருதும், அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினர், இளம் படைப்பாளர் விருதும் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் மாக்கான் மாக்கார் விருதும், மத்திய மாகாண கல்வி அமைச்சு எழுத்தாளர் விருதும், கொழும்பு கலை வட்டம், சாய்ந்தமருது தடாகம், சிந்தனை வட்டம், இலங்கை சமுர்த்தி அதிகார சபை ஆகியனவும் எனக்கு விருதுகளையும் பட்டங்களையும் வழங்கி என்னை கௌரவித்தன. இந்த அமைப்புக்களுக்கு என் நன்றிக் கடன் என்றுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பூங்காவனம் சஞ்சிகை பற்றிய உங்கள் கருத்து யாது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல மலர்கள் மலர்ந்து மணம் பரப்பும் இடம்தான் பூங்காவனம். இங்கே பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு சிறந்த அரசி பவுண்டேஷன் (Best Queen Foundation) மூலம் மகுடம் சூட்டுவது போலவே நான் உங்களின் இந்த முயற்சியை இனம் காண்கிறேன். அதிலும் குறிப்பாக இரண்டு பெண் படைப்பாளிகளே இச் சஞ்சிகையின் இணை ஆசிரியைகளாக இருப்பதுவும் தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்துப் பதித்தது போல மிகவும் பிரகாசமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நூல் பிரசவம் ஒரு குழந்தை பிரசவத்தை ஒத்தது. இங்கே நீங்கள் சஞ்சிகை வெளியிடுகிறீர்கள். குழந்தை பத்து மாதச் சுமை. நீங்களோ மூன்று மாதங்களில் சஞ்சிகையை பிரசவிக்கிறீர்கள். அதனை தொடர்ச்சியாக பிரசுரிப்பது என்பது இலங்கையைப் பொறுத்தவரை இமாலயச் சாதனைதான். உங்கள் இருவரின் இந்தப் பெரு முயற்சிக்கு முதலில் ஒரு சபாஷ் போட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பூங்காவனம் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவனத்தின் நறுமணத்தைச் சுவைத்திடத் தவறாதீர்கள். மூத்த படைப்பாளிகளை மதித்து நடங்கள். அவர்களது படைப்புகளைத் தேடிப் படியுங்கள். தலை குனிந்து படிப்பதெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கே என்ற தாரக மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள். பணிவு, கனிவு நிறைந்த ஒருவரிடம் சமுதாயம் விரும்பும் சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கலாம். எனவே வாசகர்களாகிய நீங்களும் எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக மிளிரலாம்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-4518915926876130103?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/4518915926876130103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/4518915926876130103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/4518915926876130103'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/08.html' title='08. திருமதி நூருல் அயின் அவர்களுடனான நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-6193633733111311580</id><published>2012-02-29T09:58:00.003-08:00</published><updated>2012-02-29T10:06:09.196-08:00</updated><title type='text'>07.  திருமதி ராணி சீதரன் அவர்களுடனான நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;07. திருமதி ராணி சீதரன் அவர்களுடனான நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களது எழுத்துலக பிரவேசம் பற்றிக் கூறுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் 09 ஆம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் வேதனை என்ற சிறுகதையை எழுதினேன். நிறைய கவிதைகள் எழுதுவதுடன் கவியரங்குகள், பேச்சுப் போட்டிகள், நாடகம், விவாதம் போன்றவற்றில் பங்குபற்றி இருக்கிறேன். இவற்றை விடவும் சிறுகதை, மர்ம நாவல், துப்பறியும் தொடர் என்பவற்றை விரும்பிப் படிப்பேன். இவற்றினால் எனது இலக்கியப் பிரவேசம் வித்திட்டதாக கூற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எழுத்துலக முன்னோடிகளாக நீங்கள் யாரைக் கொண்டுள்ளீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப் பித்தனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயகாந்தன், மௌனி போன்றோரின் கதைகளையும் விரும்பிப் படிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களைக் கவர்ந்த படைப்பாளிகளின் தாக்கம் உங்களின் படைப்புக்களில் பிரதிபலிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட எனக்கு பிடித்த எழுத்தாளர்களுடன் இன்னும் ஜானகிராமன், அம்பை, வாசந்தி, தாமரைச் செல்வி, நந்தி என்போரின் மொழிநடையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் எனது பாணியில் எழுதவே விரும்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இதுவரை நீங்கள் வெளியிட்டுள்ள நூல்களை பட்டியல் படுத்திக் கூறுவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;01. மாங்கல்யம் தந்து நீயே - 1வது சிறுகதைத் தொகுதி (1999)&lt;br /&gt;&lt;br /&gt;02. தேன் சிட்டு - சிறுவர் பாடல் (2000)&lt;br /&gt;&lt;br /&gt;03. கன்னியாதானம் - 2வது சிறுகதைத் தொகுதி (2001)&lt;br /&gt;&lt;br /&gt;04. நடுகல் - 3வது சிறுகதைத் தொகுதி (2002)&lt;br /&gt;&lt;br /&gt;05. இலக்கியக் கட்டுரைகள் (2005)&lt;br /&gt;&lt;br /&gt;06. நிலவும் சுடும் - 4வது சிறுகதைத் தொகுதி (2010)&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர பாடசாலை மாணவர்களை முன்னோக்கியதாக தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், வினாவிடை, செய்யுள் இலக்கியம் போன்ற தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இத்தகைய புத்தகங்களை வெளியிட மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். அச்சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஆதரவாய் இருந்தவர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது இலக்கிய முயற்சிகளில் எனக்கு உதவுவதிலும், ஊக்குவிப்பதிலும் முன் நிற்பவர் எனது கணவரே. எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் அவரே முகம் கொடுப்பார் என்று கூறலாம். அடுத்து இலக்கிய நண்பர்கள். அவர்களைத் தவிர எனது ஆக்கங்களை வாசித்து தட்டிக்கொடுக்கும் ஆசிரியர்கள் போன்றோரையும் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆசிரிய பணிகளுக்கிடையில், குடும்பப் பொறுப்புக்களையும் வகித்துக் கொண்டு இலக்கியத்தில் ஈடுபடுவதை நீங்கள் என்றாவது சிரமமாக நினைத்திருக்கின்றீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றோடு படைப்பு முயற்சிகளுக்கு நான் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கின்றேன். என்னை அழுத்தம் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியாகவும் இலக்கியம் இருப்பதாக நான் உணர்ந்ததால் இந்த எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் மகளான கீர்த்தனி சீதரன், இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டி வருவது பற்றி யாது கூறுவீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். இவர் பல்கலைக்கழக சஞ்சிகைகளில் எழுதி வருவதோடு ஞானம் சஞ்சிகையிலும், தினக்குரல் பத்திரிகையிலும் கவிதைகளை எழுதி வருகின்றார். அவரது படைப்புக்களை என்னுடன் பகிர்ந்து சரிபார்த்துக்கொள்வார். தற்போது நிறைய கவிதைகளை எழுதியிருக்கும் அவர் கவிதை நூலொன்றை வெளியிடும் எண்ணத்திலிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறுகதைகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது சூழலில் நடக்கின்ற நிகழ்வுகளை வைத்து நான் சிறுகதைகளை எழுதி வருகிறேன். எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மனதைப் பாதிக்கும் போதும் எனது கதைகளுக்கான கருப்பொருள்களை பெற்றுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள் பற்றி சொல்லுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* அகில இலங்கை உலக ஆசிரியர் தினப் போட்டியில் கவிதைக்கான பரிசும், பாராட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;* திருகோணமலை சாகித்திய விழா போட்டிகளில் சிறுகதை, கவிதை என்பன முதலாமிடம் பெற்றமை&lt;br /&gt;&lt;br /&gt;* தகவம் அமைப்பின் சிறுகதைத் தெரிவில் பாராட்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறுகதைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் கருத்து யாது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலர் சிறுகதை உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். சிறந்த எழுத்து ஆளுமை, கருப்பொருள் தேர்வு, படைப்பு நுட்பம், வாசிப்பு பயிற்சி போன்றவற்றில் கவனம் தேவை. காலமாற்றத்தைக் கருத்திற்கொண்டு பல புதிய கருப்பொருள்களோடு படைப்புக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிவர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாவல்கள் படைப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகின்றீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவல்கள் இரண்டை நான் எழுதியிருக்கிறேன். இன்னும் வெளியிடவில்லை. சிறுகதையின் மூலம் ஏற்படுத்தும் தாக்கம் நாவலை விட அதிகமானது என்பதால் சிறுகதையிலேயே எனது கவனம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஒரு படைப்பாளியின் திறமை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என நீங்கள் நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படைப்பு உயிர்த்துடிப்பு பெற வேண்டுமானால் படைப்பாளியின் எழுத்து வாசகனோடு பேச வேண்டும். அவனைத் தனித்துவப்படுத்துவதும், வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதும் எழுத்தை ஆளும் தன்மை என்றுதான் கூற வேண்டும். படைப்புக்களில் சொற்கள் வீச்சாக வந்து விழுந்து உணர்வுகளைத் தட்டிவிடும் வல்லமை பெறும்போது அந்தப் படைப்பு நெஞ்சில் நிலைத்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்கள் பெண் எழுத்தாளர் என்ற வகையில் பெண்ணியம், பெண் மொழி பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் பிரச்சனைகள், அழுத்தங்கள் பற்றி பெண் படைப்பாளிகளால் வெளியுலகுக்கு கொண்டு வரப்படுவதோடு இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற தடுப்புச் சுவர்களுக்குள் நின்று சொல்வதை விடுத்து இயல்பு நிலையை யதார்த்தபூர்வமாக சித்தரிப்பது படைப்புக்களின் காத்திரத் தன்மையை பிரதிபலிப்பதாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எழுத்துலகில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாக எனது சிறுகதையொன்று இலக்கியத் திருட்டுக்கு உள்ளானதைக் குறிப்பிடலாம். பிறந்த மண் என்ற எனது சிறுகதை பொன் - பரன் என்பவரின் பெயரில் 2004 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது. எனது கணவர் அதை வாசித்துவிட்டு, இந்தக் கதையை வாசித்துப் பாரும். உமது கதை அல்லவா? என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் அதை வாசித்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு சொல் கூட மாற்றம் இல்லாமல் அப்படியே பொன் - பரன் என்ற பெயரில் எழுதியிருந்தார். அதன் பின் குறிப்பிட்ட பத்திரிகையோடு தொடர்புகொண்டு கேட்ட பொழுது தவறு நடந்துவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களுக்குக் கிடைத்த எழுத்துலக நண்பர்களில் மனசைத் தொட்ட நண்பர்கள் பற்றி கூற முடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். ரூபாராணி ஜோசப் அவர்கள் சிறந்த பல்வகை ஆளுமையுள்ள எழுத்தாளர். பல துறைகளிலும் கால் பதித்தவர். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் உள்ளவர். மாணவர்களையும் இலக்கியத் துறையில் ஊக்குவித்தவர். அவர் எனது ஆக்கங்களை விரும்பிப் படித்துவிட்டு விமர்சிப்பார்.  அது மட்டுமல்ல. கண்டியில் நடைபெற்ற கலை விழாவிலே என்னையும் அழைத்து கௌரவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் ஏன் செய்கிறீர்கள்? இது எனக்கு பொருத்தமற்றது என நான் மறுத்தபொழுது, &lt;br /&gt;ராணி பேசாமல் இரும். உமது பணி தொடர வேண்டும். உம்மைப் பலரும் பாராட்ட வேண்டும். இது உமக்கல்ல. இது உமது எழுத்துக்குரிய கௌரவம் என்று சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் மறைந்தாலும் அவரது வார்த்தைகள் என் காதுகளில் இன்னும் ஒலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலக்கிய விருதுகள் பற்றிய உங்கள் கருத்தினை பூங்காவனம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதுகள் பற்றி எனக்கு உடன்பாடான கருத்து இல்லை. இந்த இடத்தில் கவிஞர் வில்வரத்தினம் அவர்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். ஷஷராணி நான் ஒருபோதும் சாகித்திய விருதுகளுக்காய் எழுதுபவன் அல்ல. அதற்கு ஆசைப்படுபவனும் அல்ல. நீங்களும் வீணாக புத்தகங்களை அனுப்பி சிரமப்படாதீர்கள். எல்லாம் எப்போதோ முடிந்த காரியம் என்று கூறுவார். அது உண்மை. அதற்காக விருது பெற்றவர்தான் சிறந்த எழுத்தாளர் என்பதில்லை. தெரிவு செய்யப்படாத எழுத்தாளர் தரமற்றவர் என்ற நிலையும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எழுத்தாளர் - வாசகர் தொடர்பு ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை மெருகேற்றும். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் வாசகர்களின் திருப்தியை ஆர்வத்தை மையப்படுத்தி எழுத வேண்டும். புதிய சிந்தனைகளோடு புதிய உத்திகள் பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பது எழுத்தாளரின் திறமை. அதற்காக வாசகர்கள் விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமாகாது. வாசகர்களின் விமர்சனங்கள்தான் படைப்பாளியை தூக்கி நிறுத்தவல்லன. அந்த வகையில் நிறைகளைவிட குறைகளையே நான் வரவேற்கிறேன். அதை ஏற்றுக்கொள்வதனால்தான் சில கதைகளில் வாசகர்களின் கருத்தினை அனுசரித்து மாற்றங்களையும் செய்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இளம் படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் படைப்புலகம் பற்றியும், அதன் தேவை பற்றியும் சரியானதும் உறுதியானதுமான விளக்கங்களோடு படைப்புலகில் பிரவேசிக்க வேண்டும் என்பதையே முதலாவதாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கூறிக் கொள்கிறேன்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-6193633733111311580?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/6193633733111311580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/6193633733111311580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/6193633733111311580'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/07.html' title='07.  திருமதி ராணி சீதரன் அவர்களுடனான நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-424836670323191852</id><published>2012-02-29T09:54:00.001-08:00</published><updated>2012-02-29T09:57:56.682-08:00</updated><title type='text'>06. திருமதி. நயீமா சித்தீக் அவர்களுடனான நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;06. திருமதி. நயீமா சித்தீக் அவர்களுடனான நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் மலையகத்தில் பதுளை - ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் பண்டாரவளை சாஹிராக் கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக் கலைமாணிப் பட்டத்தையும், கல்வித் துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;1960 களில் 7ஆம் வகுப்பிற் கற்கும்போது கல்வி எனும் தலைப்பில் இவர் எழுதிய முதல் ஆக்கத்தை தினகரன் பிரசுரித்தது. அதனைத் தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், உருவகக் கதைகள், குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு நயீமா ஏ. பஷீர் என எழுதிவந்த இவர் திருமணத்தின் பின்பு நயீமா சித்தீக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். 1970 ஆம் ஆண்டில் ஆசிரியையாக நியமனம் பெற்ற இவர் இலங்கையின் பல பாகங்களிலும் பணியாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளார். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலங்கையின் முன்னணி முஸ்லிம் பெண் சிறுகதை எழுத்தளரான உங்களின் குடும்பச்சூழல், வாழ்வுநிலை பற்றி கூறுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய இயற்கை எழில் கொஞ்சும் ஹப்புத்தளை என்ற பிரதேசமே எனது ஊராகும். எனது தாயார் தாஜ் பீபி. தந்தை அப்துல் பஷீர் மரிக்கார். கணவர் முஹம்மத் சித்தீக். பிள்ளைகள் பாத்திமா சியாமா, பாத்திமா ஷகீமா, பாத்திமா ஸஹ்ரானா. எனது பாட்டி, தாய் இருவருமே நிரம்பிய வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள். பாட்டியின் சேமிப்பாக இருந்தவை பல்வேறு வகைப்பட்ட இஸ்லாமிய இலக்கியங்கள். மிகவும் கவனமாகவும் பயபக்தியுடனும் அவர் அவற்றைப் பாதுகாத்தார். தாய், பாட்டி இருவருமே வாராந்த, மாதாந்த தமிழ் சஞ்சிகைகள் அனைத்தையும் வாங்கி, தவறாது வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கல்கி, அகிலன், ந. பார்த்தசாரதி, லக்ஷ்மி, கி.வா. ஜகன்னாதன், சாண்டில்யன், ஜெயகாந்தன், மு.வ என்று எல்லோரது நாவல்களையும் வாசிப்பதோடு நின்றுவிடாமல் சிறந்த விமர்சகராவும் எனது தாய் இருந்ததை நினைத்து நான் வியப்பதுண்டு. ஏனென்றால் அதிகம் வெளியே செல்லாத, எட்டாம் வகுப்பு வரையே அதுவும் ஆங்கில மொழி மூலம் கற்ற அவரால் இவற்றை எப்படிச்செய்ய முடிந்தது என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எழுத்துத்துறைக்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்க முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நான் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கச் சென்றதும் தமிழ் மீதுள்ள ஆசை துளிர்க்க இறைவன் வழிவகுத்தான். (அல்ஹம்துலில்லாஹ்) தொடர்ந்து  பசறை மத்திய கல்லூரியின் விடுதி வாழ்க்கை, அங்கே சிந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, நல்ல நூலகம் ஆகியனவும் என் எழுத்துத் துறையில் பாரிய பங்களிப்புச் செலுத்தியுள்ளன. அத்துடன் பசறை மத்திய கல்லூரியின் தமிழ் ஆசிரியர் மதிப்பிற்குரிய அமரர் ஐ.சாரங்கபாணி அவர்களும் என் எழுத்துத் துறையின் முன்னோடியாவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது சொந்த நூல்களை வாசிக்கக் கொண்டு வந்து தருவார். அடிக்கடி போட்டிகளை நடாத்தி அவரது சொந்தப் பணத்தில் பரிசுப் புத்தகங்களை வாங்கித்தருவார். அவரால் தரப்பட்ட ஏராளமான தரமான புத்தகங்கள் இன்றும் என்னிடம் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உதவும் கரங்களையும், வழிகாட்டிகளையும் இறைவன் எனக்கு அளித்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறுகதைத் துறை, நாவல் துறைகளில் ஈடுபட்டுவரும் நீங்கள் இதுவரை எத்தனை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள்? அவை யாவை?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது சிறுகதைகளை பொதுவாக இலங்கையின் எல்லாத் தமிழ் வெளியீடுகளும் பிரசுரித்தன. கட்டுரைகள் பல நூற்றுக் கணக்காக வெளிவந்தன. அவ்வப்போது கவிதைகளையும் எழுதினேன். நான் இதுவரை எழுதிவெளியிட்ட நூல்கள் பின்வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;1. வாழ்க்கைப் பயணம் (1975) - நாவல்        &lt;br /&gt;   (வீரகேசரி பிரசுர வெளியீடு)&lt;br /&gt; &lt;br /&gt;2. வாழ்க்கைச் சுவடுகள் (1989) - &lt;br /&gt;   01 ஆவது சிறுகதைத் தொகுதி &lt;br /&gt;  (கல்ஹின்னை தமிழ் மன்ற வெளியீடு) &lt;br /&gt;&lt;br /&gt;3. வாழ்க்கை வண்ணங்கள் (2004) - &lt;br /&gt;   02 ஆவது சிறுகதைத் தொகுதி &lt;br /&gt;   (உடதலவின்னை சிந்தனை வட்ட வெளியீடு)&lt;br /&gt;&lt;br /&gt;4. வாழ்க்கை வளைவுகள் (2005) - &lt;br /&gt;   03 ஆவது சிறுகதைத் தொகுதி &lt;br /&gt;   (மணிமேகலைப் பிரசுரம்) &lt;br /&gt;&lt;br /&gt;5. ஆயிரம் வினாக்களும் விடைகளும் &lt;br /&gt;   (தமிழ் பாட நூல்)&lt;br /&gt;&lt;br /&gt;6. சீறாப்புராணம் நபி அவதாரப் படலம் &lt;br /&gt;   (தமிழ் பாட நூல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வானொலித் துறையில் உங்களது பங்களிப்பு பற்றி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரம் 9 படிக்கும் போது வானொலி கலைஞர் தேர்வில் தெரிவானேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினேன். பின்னர் பிரதிகளை எழுதினேன். மாதர் மஜ்லிஸ் உரைச் சித்திரங்கள், நாடகங்கள் என்பவற்றை எழுதினேன். பல வானொலி கவியரங்குகளில் பங்குபற்றினேன். &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண தரம் படிக்கும்போது வானொலிக்காக நான் எழுதியனுப்பிய முதல் பேச்சுப் பிரதி பாத்திமா நாயகியின் அடிச்சுவட்டில் என்பது. அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பேசுவதற்கான நேரம், திகதி, கொடுப்பனவு என்பன குறிக்கப்பட்டு அழைப்புக் கடிதம் வந்ததையும் எனதுயிர் பாட்டியுடன் சென்று ஒலிப்பதிவு செய்ததையும் மறக்கத்தான் முடியுமா? அல்ஹாஜ் கபூர், இஸட்.எல்.எம். முஹம்மத், குத்தூஸ் போன்ற பெரியார்கள் எனக்கு வழிகாட்டியதை இப்போதும் நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன். தொடர்ந்து வானொலிக் கதவுகள் எனக்காகத் திறந்துவிடப்பட்டன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறந்த மேடைப் பேச்சாளராக இருக்கும் நீங்கள் அந்த அனுபவங்கள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொது மேடைகளைப் பொறுத்தவரையில் எனது முதல் பேச்சு நான் ஆண்டு ஒன்று படிக்கும் போது ஒரு ஆசிரியரின் பிரியாவிடையின் போது ஒரு வாங்கின் மேல் ஏறி நின்று பேசியதுதான். நான் கற்ற பாடசாலைகள் மேடைகளை விசாலித்துத் தந்தன. பசறை மத்திய கல்லூரி மாதிரி பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவி என்ற பதவி எனக்கு நிறைய வாய்ப்பைத் தந்தது. அக்கல்லூரியில் அக்காலத்தில் வருடாந்தம் பெரிய அளவில் இயல், இசை, நாடகம் என மூன்று நாட்களுக்கு முத்தமிழ் விழா நடக்கும். எத்தனை பிரமாண்டம்? எத்தனை நிகழ்வுகள்? எத்தனை பெரியோர்களின் வரவுகள்? மர்ஹூம்களான ஈழமேகம் பகீர் தம்பி அ.ஸ. அப்துஸ்ஸமது ஆகியோர்கள் மேடையில் பேசியவை இன்னும் பசுமையான நினைவுகளே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தாங்களின் ஆரம்பகாலப் படைப்புக்கள் பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை பிண்ணனியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதற்கான காரணம் யாது?&lt;/span&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;பதினாறாவது வயதில் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் அகில இலங்கை பெண்கள் பிரிவின் தலைவியானேன். பொதுவாக மத்திய மலை நாட்டில் நான் ஏறியிறங்காத தோட்டங்கள் இருக்கவே முடியாது. காங்கிரஸ் கூட்டங்கள் மாத்திரமல்லாது பல்வேறு மன்றங்களின் கூட்டங்களுக்கும் சென்று உரையாற்றி இருக்கிறேன். அரச பாடசாலையில் ஆசிரியராகுமுன் அசோகா கல்லூரி என்று ஒரு பாடசாலையை நானே ஆரம்பித்தேன். தோட்டப்புறத்து மாணவர்கள் இதில் கல்விகற்றனர். இவ்வாறான அனுபவங்கள்தான் தோட்டத் தொழிலாளிகளின் வாழ்வியலை படைப்புகளுக்கூடாக சொல்ல காரணமாக இருந்தது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஊடகத்துறையில் உங்களுக்கிருந்த தொடர்பு பற்றியும், இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றியும் குறிப்பிடுவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் ஹப்புத்தளை பிராந்திய நிருபராக கடமை புரிந்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை கிடைத்த விருதுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;1. நஜ்முல் அதீப் (இலக்கியத் தாரகை) &lt;br /&gt;   1991 முஸ்லிம் சமயக் கலாசாரத் திணைக்களம் &lt;br /&gt;2. சிறுகதை செம்மணி - 2004 சிந்தனை வட்டம் &lt;br /&gt;3. கலாபூஷணம் - 2005 இலங்கை அரசு&lt;br /&gt; &lt;br /&gt;அவ்வப்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசு, அரசுசார்பற்ற அமைப்புக்களால் பொன்னாடை, பொற்கிழி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமது பணி ஒரு அற்பத்துளியாக இருந்தாலும் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்பதும், எழுத்தும் பேச்சும் எவ்வழிகளிலாவது மக்களுக்கு உதவ வேண்டுமென்பதுமே எனது நோக்கம். நமது எந்தச் செயல் சுயநலமில்லாததாக இருக்கிறதோ நிச்சயமாக அதற்கு சமூக அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நல்லது செய்தோம் என்ற மனநிறைவு கிடைக்கும்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-424836670323191852?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/424836670323191852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/424836670323191852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/424836670323191852'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/06.html' title='06. திருமதி. நயீமா சித்தீக் அவர்களுடனான நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-1995213618649599854</id><published>2012-02-29T09:52:00.001-08:00</published><updated>2012-02-29T09:54:35.295-08:00</updated><title type='text'>05. திருமதி. எம்.எஸ். தேவகௌரி அவர்களுடனான ஒரு நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;05. திருமதி. எம்.எஸ். தேவகௌரி அவர்களுடனான ஒரு நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- வெலிகம ரிம்ஸா முஹம்மத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் - எம்.எஸ். தேவகௌரி&lt;br /&gt;பிறந்தது படித்தது - கிளிநொச்சி&lt;br /&gt;பட்டப்படிப்பு - யாழ்ப்பாணப் பல்கலைகழகம் (தமிழ் சிறப்பு)&lt;br /&gt;              கொழும்பு பல்கலைக்கழகம் பத்திரிகையியல் டிப்ளோமா&lt;br /&gt;முதல் தொழில் - கல்வித்திணைக்களம் - எழுதுவினைஞர்&lt;br /&gt;ஆர்வத்துடன் இணைந்தது - வீரகேசரி - பத்திரிகையாளர் (1993)&lt;br /&gt;                          தினக்குரல் - ஞாயிறு பதிலாசிரியர் (1997)&lt;br /&gt;தற்போது - இலங்கை இதழியல் கல்லூரி விரிவுரையாளர் (2005 முதல்)&lt;br /&gt;பிடித்தது - பயணங்கள்&lt;br /&gt;நூலானது - பல்கலைக்கழக ஆய்வு, 80களில் மல்லிகை விமர்சனங்கள்&lt;br /&gt;பங்களிப்பு - ஊடகத்துறை பால்நிலை சமத்துவம் பற்றி பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல்,           நூல்களை செம்மைப்படுத்தல் ((Book Editing) கல்வித்திணைக்களம், பெண்கள் தொடர்பாக கூட்டமைப்பு&lt;br /&gt;தனிப்பட்ட இணைய பக்கம் - www.paadini.blogspot.com&lt;br /&gt;தொடர்புகட்கு - thevagowry@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலங்கை ஊடகவியல் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் நீங்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகத்துறையை நான் தேர்ந்தெடுத்ததே சிந்தனைச் சுதந்திரத்திற்கான வழியாக அது இருந்தததாலேயே. அதை கற்பிக்கும்போதும் மற்றவர்களிடையே சிந்தனையை விரிவுபடுத்தி ஆளுமையில் பல பரிமாணங்கள் ஏற்படுத்த முடியும். அதை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்த முடியும். இந்த வழியை நான் மற்றவர்களுக்கு முறைமைப்படுத்தப்பட்ட கல்வியினூடாக வழங்கும்போது தொழில் திருப்தி ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஏற்கனவே பத்திரிகைத்துறையில் கடமையாற்றிய நீங்கள், அந்த அனுபவம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது எனக்கு ஒரு தொழிலாகத் தெரியவில்லை. வாழ்ந்ததே அதற்குள்தான். அதை வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு, தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனம், பல ஊடகத்தொடர்பாளர்களை திருப்திப்படுத்த வேண்டிய கடமை எல்லாமே என்னைப் பட்டை தீட்டிக்கொள்ள சிறந்த அனுபவமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்கள் சிறுகதைத் துறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். தற்போதைய எழுத்து  நிலை எவ்வாறு இருக்கிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். உண்மைகளை மட்டுமே எழுதப் பழக்கிய பத்திரிகைத் துறையில் இணைந்த பின் கற்பனை பண்ண முடியவில்லை. இனி மீண்டும் முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஊடக்கல்வியை கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் முறைமைப்படுத்தப்பட்ட கல்வி முறைக்குள்ளால் வரும்போது அதில் நேர்த்தி திறன் அதிகமாகவே இருக்கும். ஊடகத்துறையும் அவ்வாறானதே. பயிற்சியினூடாகத்தான் இதை நாம் வழங்குகின்றோம். இலகுவில் விரைவாக ஊடகத்துறை நுணுக்கங்களைப் பெற்றுக்கொள்ள இத்தகைய கல்வியைப் பெறுவதே சிறந்த வழி.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஊடகக் கல்வியானது படப்பிடிப்பு, செய்தி சேகரித்தல் போன்றவற்றில் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகக்கல்வி என்பது எழுதுவதற்கோ, செய்தி வாசிப்பதற்கோ பழகுவது மட்டுமல்ல. ஒரு ஊடகவியலாளன் பத்திரிகையுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரு செய்தியைக் கண்டுபிடிப்பது, அதை சரிவர பெற்றுக் கொள்வது, அதற்கான புகைப்படம் எடுப்பது, அதைக் கணினி மயப்படுத்துவது, சரி பிழை பார்ப்பது, பக்க வடிவமைப்புச் செய்வது என சகல  துறைகளிலும்  அறிவுறை, நடைமுறைப் பயிற்சியும் வழங்குகிறோம். இன்று நவீன ஊடகங்களின் வருகை ஊடக இணையத்தளங்களை உருவாக்கியுள்ளது. இது பல்லூடக செயற்பாட்டைக் கொண்டது. அதாவது பத்திரிகை வானொலி தொலைக்காட்சி மூன்றும் இணைந்த செயற்பாடு. எனவே ஒரு ஊடகவியலாளனும் பல்துறைத் திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும். எனவே மாணவர்களுக்கு வெளியில் சென்று செய்தி சேகரிக்கவும், அதை எப்படி எழுத வேண்டும் என்றும் அதற்கான படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்றும், பக்கத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்றும் பயிற்சியளிக்கிறோம். இவை இன்றைய நவீன யுகத்தில் மிக முக்கியமானவை.&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இன்று இலங்கையில் எத்தனை ஊடகக்கல்வி நிறுவனங்கள் தொழிற்படுகின்றன? அதில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்? எத்தகைய தகைமை கொண்டோர் இந்தத் துறைக்குள் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறுங்கள்? அது பற்றி விரிவாக குறிப்பிடுவீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகக்கல்வி நிறுவனம் என்ற வகையில் முழுநேரக் கற்கை நெறியாக முதன் முதல் ஆரம்பித்ததும் தொடர்ந்து செல்வதும் இலங்கையின் ஊடகவியல் கல்லூரி மட்டுமே. இது இலங்கையிலுள்ள ஊடக நிறுவங்களின் தலைவர்களின் அமைப்பு, பத்திரிகையாசிரியர்களின் அமைப்பு, சுதந்திர ஊடகவியலாளர்கள் அமைப்பு, மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்த பல அமைப்புகள் இணைந்து உருவாக்கியதே இலங்கை ஊடகவியல் கல்லூரி. இதற்கு  ஆலோசனையும் அனுசரனையும் வழங்கி வருவது சுவீடன் நாட்டின் போஜோ என்ற ஊடகவியற் கற்கைக்கான நிறுவனமும் சுவீடன் கல்மா பல்கலைகழகமுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூலம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய பிரிவுகளில் கற்பிக்கப்படுகிறது. இது ஒருவருட ஊடகவியல் டிப்ளோமா பயிற்சி நெறி. திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான முழுநேர கற்கை நெறி. க.பொ.த. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்திபெற்ற ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் பொதுப் பரீட்சை ஒன்றின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு மொழியிலும் ஒரு பிரிவில் பத்து மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர். பத்துப்பேருக்கும் சிறந்த பயிற்சி வழங்குவதே இதன் நோக்கம். நிரந்தர விரிவுரையாளர்களும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இங்கு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். இலக்கியவாதிகள் ஊடகவியலாளராக இருக்கின்றனர் என்ற கருத்தோடு ஒன்றிக்கிறீர்களா? ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். அதே போல் இலக்கியவாதிகளும் ஊடகவியலாளராக செயற்படுகின்றனர் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இலக்கியவாதிகளில் சிலர் ஊடகவியலாளர்களாக இணைந்து செயலாற்றுகின்றனர். ஊடகவியல் என்பது உண்மையை துல்லியமாக பக்கச்சார்பின்றி முன்வைத்தலாகும். இதற்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளின் சமூக ஆர்வம், மொழி ஆளுமை ஊடகவியல் துறைக்கு பெரிதும் கைகொடுக்கும். ஆரம்பத்தில் எழுதத் தெரிந்த இலக்கியவாதிகள்தான் ஊடகத்துறையில் இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசபதி ஒரு சிறந்த இலக்கியவாதி, விமர்சகர், ஆய்வாளர். அவர் தினகரன் ஆசிரியராக இருந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி ஊக்குவிக்கலாம் என நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊடகவியலாளனுக்கு எல்லாத்துறையிலும் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இலங்கை எழுத்தாளர்கள், சிறந்த நூல்கள், விமர்சனங்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுவோம். மாணவர்களும் தமது ஆர்வத்தால் எமது நூலக வளங்களை நன்கே பயன்படுத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஊடகத்துறையில் ஏற்படும் சவால்கள் என்று எதையேனும் குறிப்பிடலாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை மிகச்சரியாக பக்கச்சார்பின்றி முன்வைத்தலே ஊடகத் தொழிலின் அடிப்படை. அதுவே பெரிய சவால்தான். பிறரிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களை கையாள்வது தனிமனித ஆளுமையுடன் சம்பந்தப்பட்டது. ஒரு செய்தியை ஊடகவியலாளர்கள் இனம் கண்டாலும் அதை சரியாக ஊடகங்களில் முன்வைக்கும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே ஊடகத்துறையே ஒரு சவால் மிக்க துறைதான். சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு வெளியிலிருந்தும் உள்ளுக்குள் இருந்தும் பல தடைகள் பல வடிவங்களில் வரும். அவற்றை கடப்பதும் லாவகமாக கையாள்வதும் எம் முன் உள்ள சவால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இளம் ஊடகவியலாளர்களுக்கு அல்லது ஊடகத்துறை மாணவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகத்தினூடாக வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் மக்களிடையே அதிக தாக்கத்தை விளைவிக்க வல்லன. மக்களிடையே கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள பாரியளவில் பங்களிப்பவை ஊடகங்களே. எனவே உண்மையான செய்திகளை துல்லியமாகவும் நியாயமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்வைக்க அதிகபட்சம் முயல வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருடைய தலையீட்டுக்காகவும் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம். எப்போதும் ஊடகவியலாளருக்கான ஒழுக்க நியமங்களை கருத்தில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதைப்போல் ஊடகவியலாளர் (Journalist) என்று சொல்லிப் பெருமைப் பட தொழில் வாண்மை (Professional) தொழிலாக இது மாறவேண்டும். அதற்காக தொழில் தகைமையை வளர்த்து உயர்தர ஊடக கலாச்சாரத்தை பேணிக்கொண்டு செயற்பட சகலரும் ஒத்துழைக்க வேண்டும்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-1995213618649599854?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/1995213618649599854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/1995213618649599854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/1995213618649599854'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/05.html' title='05. திருமதி. எம்.எஸ். தேவகௌரி அவர்களுடனான ஒரு நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-1188169972772395813</id><published>2012-02-29T09:50:00.001-08:00</published><updated>2012-02-29T09:52:00.696-08:00</updated><title type='text'>04. திருமதி. ஸனீறா காலிதீன் அவர்களுடனான நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;04. திருமதி. ஸனீறா காலிதீன் அவர்களுடனான நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- வெலிகம ரிம்ஸா முஹம்மத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களைப் பற்றிய அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;களுத்துறையில் பிறந்து தர்கா நகரில் கல்வி கற்றேன். தற்போது களுத்துறை முஸ்லிம் மகளிர்  மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். நான் வளர்ந்த, கல்வி கற்ற சூழல் எனது இலக்கிய வளர்ச்சிக்கு உதவியது. தற்போது நான் வாழுகின்ற சூழல் அதிக இலக்கியப் பரிச்சயமற்றதாயினும் நான் கற்பிக்கும் பாடசாலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்த துறை என்ற பத்திரிகையை மீண்டும் தொடங்கி நடாத்தி வருகிறேன். தொடர்ச்சியாக என்றில்லாத போதும் துறை வெளிவந்து கொண்டிருக்கிறது. இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பும் ஓரளவு நடந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எழுத்துத் துறைக்கு நீங்கள் வந்தது பற்றி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் ஆர்வம் ஏற்படுவதற்கு ஏதுவானதாக எனது ஆரம்ப கால வீட்டுச்சூழல் அமைந்திருந்தது. முதலில் எழுதிய சிறுகதைகள் கதம்பம், ஜும்ஆ பத்திரிகைகளில் பிரசுரமானதைத் தொடர்ந்து பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதினேன். அவ்வாறுதான் எனது எழுதுலக பிரவேசம் ஆரம்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாவல் துறையில் நீங்கள் ஆர்வம் காட்டியதற்கான பின்னனி என்ன? அதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் பற்றியும் சொல்லுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீரகேசரி பிரசுரம் சிறந்த நாவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த வேளை, அவற்றை ஆர்வத்தோடு வாங்கி வாசித்தேன். அவ்வாறு எனது நாவலும் நூலுருவில் வரவேண்டும் என என்னுள் ஏற்பட்ட ஆசை, நாவல் துறையில் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியதெனலாம். அதுபோல நான் வளர்ந்த சூழலும், கல்வி கற்ற சூழலும், சமூகத்தை நோக்குகின்ற எனது ஆழ்ந்த நோக்கும் இத்துறையில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. எனது இரு நாவல்களும் நூலுருவில் வெளிவருவதற்கு வழியமைத்துத் தந்தவர் நான் கற்பிக்கும் பாடசாலையின் முன்னாள் தமிழாசான் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;பொதுவாக நாவல் எழுதுவது சிரமம் என்ற கருத்து நிலவுகிறது. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் எழுதுவது சிரமம் என நான் நினைக்கவில்லை. நாவலொன்றை நாம் எழுதும்போது கதை மாந்தரோடு நாமும் ஒரு பாத்திரமாக உலாவுகிறோம். நாவலுக்குள் நாமும், எமக்குள் நாவலும் வாழுகின்றபோது சிரமம் தோன்றுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நாவல் என்ற வகைமைக்குள் எந்தெந்த அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று கருதுகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எளிய, இனிய மொழி நடை, நாவலை தொடர்ந்து பார்த்து முடிக்கக்கூடிய மனோநிலையைத் தருகின்ற உயிரோட்டமுள்ள கதையம்சம், ஒரே இடத்தில் நிற்காது நகர்ந்து செல்லக் கூடியதான கதைப்போக்கு, அத்துடன் சமூக நாவல்கள் மண்வாசனையுள்ள யதார்த்தத்தைப் பிரதிபலிப்பனவாக அமைதல் வேண்டும். இவ்வாறான அம்சங்கள் காணப்படுமானால் அந்த நாவல் வாசகர்களிடத்தே நல்ல வரவேற்பைப் பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் படைப்புகள் மீது வாசகர்கள் அபிப்பிராயம் எந்தளவில் உள்ளது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்தவரை எனது படைப்புகள் மீது வாசகர்களின் அபிப்பிராயம் நம்பிக்கையூட்டக்கூடிய வகையில் அமைந்திருந்தது. ஆரம்பத்தில் பத்திரிகைகளில் சிறுகதை எழுதியபோது நேரிலும் கடிதம் மூலமாகவும் தொடர்ந்து பாராட்டுக்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. ஒரு தீபம் தீயாகிறது என்ற எனது முதல் நாவலைப் படித்தவர்கள் சோகமேயுருவாக என்னிடம் வந்து பேசியபோது, நாவல் அவர்களின் மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை உணர்ந்து மகிழ்ந்தேன். இரண்டாவது நாவலுக்கும் மனம் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. வாசகர்களின் அபிப்பிராயம் என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;அலைகள் தேடும் கரை என்ற நாவலுக்கு கொடகே விருது கிடைத்ததையிட்டு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருதுகள் சிலவேளை கிடைக்கலாம். கிடைக்காதும் போகலாம். ஆனால் எனது இரண்டாவது நாவலுக்கு கொடகே விருது கிடைத்தபோது என் ஆக்கங்கள் மீது எனக்கிருந்த நம்பிக்கை வலுவடைந்தது. தரமான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த படைப்பாளிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இவ்வகையில் மும்மொழிகளிலும் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்குகின்ற கொடகே நிறுவனத்தினரின் பணியும் பாராட்டுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இலங்கையில் நாவல் வளர்ச்சி பற்றி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரமான சமூக நாவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் அதே வேளை பொழுதுபோக்கு நாவல்களை வாசிக்கும் வாசகர் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது. இன்று இலக்கியத்தரம் வாய்ந்த  சிறந்த படைப்புகள் தவிர்க்கப்படும் துரதிஷ்ட நிலையும் காணப்படுகிறது. பொழுதுபோக்கு நாவல்கள் இயந்திர உற்பத்தியாக அதிகரித்துக் கொண்டிருப்பதுடன் இளைய சமுதாயம் பெரும்பாலும் அதன் பின்னாடியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ந்த படைப்புக்களை உணர்ந்து படிக்கக்கூடிய ரசனைத் திறனுள்ளவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். தரமான  படைப்புக்களை புறக்கணித்துவிட்டு பொழுதுபோக்கு நாவல்களை அதிகமானோர் நாடுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். எமது இளைய சமூகம் பயனற்றவைகளை வாசிப்பதைத் தவிர்த்து தரமானவற்றை தேர்ந்து வாசித்து பயனடைய வேண்டும். இதுவே எனது விருப்பமாகும்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-1188169972772395813?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/1188169972772395813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/1188169972772395813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/1188169972772395813'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/04.html' title='04. திருமதி. ஸனீறா காலிதீன் அவர்களுடனான நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-8873665918501994180</id><published>2012-02-29T09:48:00.001-08:00</published><updated>2012-02-29T09:50:18.837-08:00</updated><title type='text'>03. திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களுடனான நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;03. திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களுடனான நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பப் பின்னனி, வாழ்வுச் சூழல் பற்றியும் கூறுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிரம்மஸ்ரீP ஏ. பஞ்சாதீஸ்வர குருக்கள் அமிர்தம்மாவின் நான்காவது மகளாகப் பிறந்தேன். எமக்கெல்லாம் மூத்தவர் எமது அண்ணா. அவருக்குப் பின் இரு பெண்களோடு நானும் எனது தங்கையுமாக நாம் ஐந்து சகோதரர்களாவோம். நாம் ஆரம்பக் கல்வியை கற்றுக்கொண்டிருக்கும் போதே கற்றலில் சூடிகையாக இருந்தாலும், ஐயர் அம்மாவுக்குக் கல்வி அவசியமா என்ற எதிர்ப்பின் மத்தியில்தான் பள்ளி சென்றோம். பள்ளியிலும் ஆசிரியர்கள் எம்மை நன்கு வரவேற்று உயர்மதிப்பு வைத்தே நடத்தினர். அது ஏன் என்றதொரு கேள்வி மனதில் எழுந்தபடியே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கல்வி கற்ற காலத்தில் பெண்கல்வி பெரிதாக மதிக்கப்படவில்லை. அதிலும் சாதியில் உயர்ந்தவர்களான பிராமண குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சாதரணமாக பிள்ளைகளோடு சமமாக இருந்து கற்பதா என்ற எதிர்ப்பும் இருக்கவே செய்தது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில்தான் நானும் எனது சகோதரிகளும் பள்ளிக்கூடம் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் குடும்பத்தினருக்கும் கலைத் துறையில் ஈடுபாடு உண்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். நானும் எனது சகோதரிகளும் சுமாராகப் பாடுவோம். மூத்த சகோதரி தேவமணி பத்திரிகையாளர் மங்களம்மாவின் மகள் மகேஸ்வரி கலைப்புலவர் நவரத்தினம் அவர்களிடம் வீணை கற்றவர். நானும் இளைய சகோதரி விமலாவும் வாய்ப்பாட்டு இசையோடு நடனம் கற்று வந்தோம். நடனம் கற்பதற்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து இசை வித்துவான் ஏ.எஸ். நாராயணனிடம் இசை கற்றோம். ஆனாலும் முற்றுப்பெற்றதாக கூறமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எழுத்துத் துறைக்கு நீங்கள் வந்தது பற்றி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுமியாய் இருக்கும்போதே கல்கி, பாலர் மலர் வாசிப்பதிலும் வீட்டில் வாங்கும் ஆனந்த விகடன் போன்ற சஞ்சிகைகளை வாசிப்பதிலும் துணுக்குகள் கேலிச் சித்திரங்களில் கண்ணோட்டம் செலுத்துவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. விகடனில் கோபுவின் சித்திரங்களும் கேலிகளும் மனதை பெரிதும் ஈர்க்கும். இத்தகைய ஒரு நிலை வாசிப்பையும் தூண்டிவிட்டது எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவிடயங்களை வாசிக்கும் போது எமது மனதிலும் சில எண்ணங்கள் தோன்றும். அப்படியே நாமும் அவற்றை எழுத்தில் வடித்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை என்னை எழுதத் தூண்டியது. சுதந்திரன் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது முதல் கதைக்கே பரிசும் பச்சை லைட்டும் காட்டப்பட்டுவிட்டதால் இன்று வரை இப்பயணம் தொடர்கிறது. அத்தோடு தினக்குரலில் சாதனைப் பெண் பகுதியில் தொடர்ந்து எழுதி வருவதோடு அவ்வப்போது ஏனைய பத்திரிகைகளில் கதை, கட்டுரை என எழுதுவதும் உண்டு. இவற்றைவிட காலாண்டிதழாக வெளிவந்த பெண்ணின் குரல் என்ற பத்திரிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். அவ்வப்போது சொல் என்ற சஞ்சிகையின் ஆசிரியராவும் தொழிற்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் படைப்புக்கள் பெண்ணிய கருத்துக்களை அதிகம் பிரதிபலிப்பதற்கான காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுத ஆரம்பித்த காலங்களிலே பெண்கல்வி தேவையா? பெண் வீட்டைவிட்டு வெளியே போய் வேலை பார்க்கலாமா? பெண்ணை கொடுமைக்குள் ஆழ்த்தும் சீதனப்பேய், வறுமை, கணவன் குடியால் சிதறும் குடும்பங்கள், ஒழுக்கயீனங்கள் என்பனவே சமுதாயத்தைக் கௌவி கபளீகரமிடும் முதன்மைப் பிரச்சினைகளாக என் மனதில் உருவெடுத்தன. அதனால் இத்தகைய பின்னணியைக் கொண்டே எமது எழுத்துக்களும், கற்பனைகளும் முகிழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் ஊறிய அனுபவத்தில் நாம் வளர வளர குடும்பத்திலும், சமூக தளத்திலும் ஆண் பெண் என்ற வேற்றுமைகள் உணரப்படுவதையும், பெண்கள் சக்தி, காளி, லக்ஷ்மி, துர்க்கை, சரஸ்வதி என கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டாலும் மானிட நிலையில் தாழ்வாக, இரண்டாம் பட்சமாக மதிப்பிடுவது மனதில் சுரீர் எனத் தைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றி சொல்லுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுடைய ஆற்றல் திறமைகள் முடக்கிவைக்கப்பட்டது போலவே அவர்களைப் பற்றிய செய்திகளும் ஆளுமைகளும் பலரால் அறியப்படுவதில்லை. இதனை மனதில் கொண்டே ஈழத்து மாண்புறுமகளிர் என்ற நூலில் ஒவ்வொரு துறையிலும் முதன்மை நிலை வகிக்கும் 24 பெண்கள் பற்றி எழுதியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதவிர மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளேன். இன்னும் பாராமுகங்கள் சில பார்வைகள், நெஞ்சுக்கு நிம்மதி பதில் தருகிறார் பத்மா என்று இளைஞர் யுவதிகளுக்கான ஆலோசனை கூறும் நூல்களையும் வெளியிட்டிருக்கிறேன். இன்னும் இரு சிறுகதைத் தொகுதிகளுக்கான கதைகள் கைவசம் உண்டு. கூடிய விரைவில் அவையும் நூலுருப்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையிலே முதன்முதல் சிறுகதைப் போட்டியை நடாத்திய பெருமை சுதந்திரன் பத்திரிகைக்கே உரியதாகும். முதலில் கூறியது போல இப்போட்டியில் நானும் கலந்துகொண்டேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. 2ம், 3ம் பரிசுகள் முறையே பிரபல நாவலாசிரியர் டானியலுக்கும், மல்லிகை ஆசிரியர் ஜீவாவுக்கும் கிடைத்ததாக மல்லிகை கேள்வி பகுதியில் டொமினிக் ஜீவா ஒரு தடவை கூறியிருந்தது ஞாபகத்திலுண்டு. இதற்கு முன்னரும் நான் சிறுவர் பகுதியில் எழுதிருக்கிறேன். அத்துடன் கடவுளின் பூக்கள் என்ற நூலுக்கு இந்து பத்திரிகையில் சிலாகித்து விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய வார்ப்புகள் என்ற நூலுக்கு லில்லி தேவசிகாமணி பரிசு கிடைத்தது. வேள்வி மலர்கள் என்ற நூலுக்கு சார்க் பெண்கள் அமைப்பின் பரிசும், பிரான்சில் வைத்து புதைகுழி சிறுகதைக்கான பாராட்டும், கல்கியில் காற்றில் கலந்த சோகம் எனும் சிறுகதைக்கு பரிசும் பாராட்டும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இதுகால வரை நீங்கள் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அதில் மறக்க முடியாத நிகழ்வாக எதைக் கருதுகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலை நகரில் நடக்கும் பெரும்பாலான விழாக்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். அத்துடன் கனடாவிலும் பல இலக்கிய கூட்டங்களில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்திருக்கிறேன். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அங்கு வைத்துத்தான் எனக்கும் எனது கணவர் சோமகாந்தன் அவர்களுக்கும் இலக்கிய தம்பதியர் என்ற பட்டத்தைத்தந்து கௌரவித்தார்கள். அது என்னால் மறக்க முடியாத இனிய சம்பவமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இன்றைய இலக்கிய உலகில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரபுவழி சமூகமானது பெண்களின் ஆற்றலை, திறமையை வெளிப்படுத்துவதை ஆதறிப்பதற்கு மாறாக முடக்கியே வைத்துள்ளது. திருமணமான பிறகு பெண்கள் எழுத்துத் துறையில் காலூன்றி நிற்பது சிரமம் என்றதொரு கருத்தும் நிலவி வருகிறது. பெண்கள் மேடையில் பேசித்தான் சமுதாயம் திருந்தப் போகிறதா என்ற கருத்து நிலையும் பரவலாயிருக்கிறது. பெண்களின் முன்னேற்றத்தை சமூகம் வரவேற்பதில்லை. எழுத்துத் துறையை தவிர்த்து நோக்கினாலும் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் ஏராளம் என்றே சொல்லலாம். பெண்கள் ஒன்றிணைந்துதான் சமத்துவத்தை கட்டிக்காக்கலாம் என்பது எனது கருத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஆண்களின் எழுத்தாற்றலைவிட பெண்களின் எழுத்தாற்றல் குறைவானது என்று கூறப்படுகிறதே. அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களுக்கு காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்டிருந்த நிலைமாறி தற்போதுதான் பெண்கள் கல்வி கற்று முன்னேறிக்கொண்டு வருகிறார்கள். எனவே எழுத்துத் துறையில் ஈடுபடும் எல்லா பெண்களும் திடீர் பாய்ச்சலாக ஆண்களுக்கு சமமாக வளர்ந்துவிடுவார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் முன்பும் கூட சந்தர்ப்பம், சூழ்நிலை, வாய்ப்புக்கள்தான் பெண்களை வளரவிடவில்லையே தவிர பெண்களே தகுதியற்றவர்கள் என்ற கருத்து தவறானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறமை குறைவாக இருந்தால் ஒழிய பெண் என்ற காரணத்தால் பெண்கள் ஒதுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மானிட வாழ்வில் ஆண் பெண் தோற்றங்கள் இயற்கையாகவே படைக்கப்பட்டன. இரு இனமும் சமநிலையில் உரிமைகளைப் பொறுத்தவரையில் சமத்துவமாக வாழ்ந்தால்தான் இப்பூவுலக வாழ்வு செழிப்புறும் என்பது எல்லா சிந்தனையாளர்களாலும், சீர்திருத்தக்காரர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனவே இந்த உண்மையை நோக்கியே எமது சிந்தனை, செயல், எழுத்து, பேச்சு என யாவும் அமைய வேண்டும் என்பது எனது தீராத ஆசையும் நோக்கமும் ஆகும்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-8873665918501994180?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/8873665918501994180/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8873665918501994180'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8873665918501994180'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/03.html' title='03. திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களுடனான நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-7290786278133157890</id><published>2012-02-29T09:45:00.001-08:00</published><updated>2012-02-29T09:48:28.591-08:00</updated><title type='text'>02. திருமதி ஜரீனா முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;02. திருமதி ஜரீனா முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித நேயங்களையும், இணக்கங்களையும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாது நமது வாழ்வில் ஐக்கியமாக்கிக்கொள்ள வேண்டும். அதன் மூலமாக மட்டுமே உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள முடியும் என்கிறார் பூங்காவனம் இதழ் 02 அட்டைப் படத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும்  நாவலாசிரியையான திருமதி. ஜரீனா முஸ்தபா அவர்கள். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காக தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களைப் பற்றிய அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1985 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட ஓர் முடிவில் ஓர் ஆரம்பம் என்ற நாடகத்தின் மூலமாக இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்தேன். அன்று தொடக்கம் இன்றுவரையில் கிட்டத்தட்ட 600 ஆக்கங்கள் வரையில் (சிறுகதை, கவிதை, நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள்) என எழுதியிருக்கிறேன். அது தவிர A to Z Fancy House &amp; Communication  உரிமையாளரும் நிர்வாகியுமாக உள்ளேன். நான்கு பிள்ளைகளும், மூன்று பேரக் குழந்தைகளும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்கள் இதுவரை மூன்று நாவல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். அவற்றின்போது கிடைத்த அனுபவம் எப்படி இருந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது முதல் நாவல் ஓர் அபலையின் டயறி. அதைத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புக்களும், பாராட்டுக் கடிதங்களும் என்னை பிரமிக்க வைத்தன. எனது நிலையே இவ்வாறு என்றால் பிரபல படைப்பாளிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என வியந்துவிட்டேன். இந்த நாவல் நான் எதிர்பார்த்திராத வெற்றியை ஈட்டித் தந்ததுடன் அதன் வரவேற்பு இரண்டாம் பதிப்பையும் வெளியிட வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது இரண்டாவது வெளியீடு இது ஒரு ராட்சயின் கதை என்ற நாவலாகும். இந்தியாவில் நடத்த சர்வேதே  போட்டிக்காக நான் அதை எழுதிக்கொண்டிருக்கும் போது மிகக்கடுமையாக சுகயீனமுற்றேன். அதனால் அது இடைநிறுத்தப்பட்டது. நான் வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது இது குறித்து இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டது. எனது நிலைக்காக இன்னும் பதினைந்து நாட்கள் போட்டியின் தவணை நீடிக்கப்பட்டாலும் பூரண சுகத்தை அடையாத நிலையிலேயே மிகுதியை எழுதி அனுப்பினேன். இந்த நாவலுக்கு கிடைத்த பரிசை என் எழுத்துக்கும், கருத்துக்கும் கிடைத்த அங்கீகாரமாகவே எண்ணுகிறேன். எனது மூன்றாவது நாவல் 37ம் நம்பர் வீடு என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;கவிதை, சிறுகதைகளைவிட நாவலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் நீண்ட காலமாக கட்டுரைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து எழுதினேன். ஆனால் மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது கதைகள்தான் என்பதை காலப்போக்கில் என்னால் உணர முடிந்தது. நான் நாவல் எழுதிய காலம் மிகக்குறைவு. இப்போதுதான் ஏழாவது நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். பொங்கி எழுகின்ற கற்பனைகளில் சில துளிகளை தெளித்ததும் கட்டுரை பிறந்துவிடுகிறது. சமகால யதார்த்தங்களைத் தெளித்தால் சிறுகதை பிறந்துவிடுகிறது. எல்லாமாக ஒன்றிணைந்து விரிவாக விபரிக்க நாவல்தான் சிறந்த வழியாக தோன்றுவதால் நாவல் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;நீங்கள் சிங்கள மொழியில் கல்வி கற்றபோதும், தமிழில் பரிச்சயம் ஏற்பட்டது எப்படி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் காண்பவைகளை வரைவதும், மனதில் தோன்றியவற்றை எல்லாம் எழுதுவதும் சிறுபராயம் முதல் எனது பழக்கமாகும். ஆயினும் தமிழில் எழுதத் துவங்கியது பருவகாலத்தை அடைந்த பின்னர்தான். தொடர்ச்சியான வாசிப்பு தமிழ் எழுத்துக்களை இனங்காண வைத்தது. எழுதும்போது அகராதியின் உதவியைப் பெற்றுக்கொள்வேன். தாய்மொழி தமிழ் என்பதால் இது சிரமமாகத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எழுத்துத் துறையில் ஈடுபடுவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் பற்றி?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆரம்பத்தில் நிறைய எழுதிக் குவித்தபோதும் அவற்றை ஊடகங்களுக்கு அனுப்பும் துணிவு எனக்கு இருக்கவில்லை. முதன் முதலில் எனக்கு அந்தத் துணிவை ஏற்படுத்தித் தந்தவர் பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர்தான். படிப்பினாலும், பணத்தாலும் பெறமுடியாத அவற்றுக்கு அப்பாற்பட்ட விடயம்தான் திறமை என்பது. அது உங்களிடம் நிறைய இருக்கிறது. அதை வெளிப்படுத்துங்கள் என்றார். அதன் பிறகே வானொலி நிகழ்ச்சிகளில் எழுத ஆரம்பித்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் எனது படைப்புக்கள் ஒளிபரப்பாகி வந்தன. அந்த நாட்களில் ஏ.சி. கமருன்னிஸா என்ற பெயரில் எழுதினேன். திருமணத்தின் பின்னர்தான் எனது சொந்தப் பெயரில் எழுத ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடராக 25 ஆண்டுகளாக எழுதி வந்தபோதும் இலக்கிய உலகம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எக்மி பதிப்பகத்தாரின் அறிமுகம் கிடைத்த பிறகுதான் இலக்கிய உலகம் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. அத்தோடு எனது கணவரின் பூரண ஒத்துழைப்பும் கிடைத்ததால் என்னால் மூன்று நாவல்களையும், ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைத் தொகுதியையும் வெளியிட முடிந்தது. விரைவில் இன்னும் பல நூல்கள் வெளிவரவுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் படைப்புகள் மீது வாசகர்களின் எதிர்பார்ப்பு எந்தளவில் இருக்கிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது படைப்புகள் இந்த சமுதாயத்துக்கு பிரயோசனப்பட வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அதை வாசகர்கள் மிகத் துல்லியமாக புரிந்து ஏற்றுக்கொள்வதை அவர்களது தொலைபேசி உரையாடல்களும், வாழ்த்து மடல்களும் தெளிவுபடுத்துகின்றன. அவர்களது எதிர்பார்ப்புகளும் அதுவாகவே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமூக நீதியான கருக்களை மையமாக வைத்தே  உங்கள் படைப்புகள் எழுதப்படுகின்றன. அவ்வாறு எழுதுவதற்கு தூண்டுகோலாய் அமைந்த காரணி என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு முக்கியமான கேள்வி. சமூக ரீதியான பலதரப்பட்ட பிரச்சினைகளோடு வாழ்கின்ற பல ஜீவன்களுக்கு அறிவுரைகள் பகருவதற்கும் ஆலோசனைகளை வழங்குவற்குமான சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. வெறும் கற்பனைகளைவிட நிஜங்களில் பல படிப்பினைகள் உண்டு. ஆகவே தான் சமகால யதார்த்தங்களையும், எனது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்து எழுதுவதை தனித்துவமாக்கிக் கொண்டேன். எனது எல்லாப் படைப்புக்களிலும் நிஜங்களைக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக ஓர் அபலையின் டயறி என்ற என் நாவலைச் சொல்லலாம். அது இளம் தம்பதியருக்காக சொல்லப்பட்ட கதை. ஒரு கணவன் தன் மனைவி பற்றி தனது நண்பனிடம் சொல்வதிலும், ஒரு மனைவி தன் தோழி பற்றி தனது கணவரிடம் சொல்வதிலும் ஏற்பட்ட விபரீதத்தை விபரிப்பதுதான் அந்தக் கதை. இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதோடு வெள்ளம் வந்தபின் அணை கட்ட முயற்சிப்பதைவிட வெள்ளம் வருமுன் அணை கட்டுவதே சிறந்தது என்பதை உணர்த்தியிருந்தேன். அக்கதையை படித்த பலர் அதனை ஏற்றுக்கொண்டதுடன் இதே போல நடந்த பல சம்பவங்கள் பற்றி கூறி உங்கள் அறிவுரைகள் காலத்தின் தேவையாக அமைகிறது என்றனர். அத்தோடு இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு என்ற நாவல்களிலும் வாசகர்கள் பல படிப்பினைகளைப் பெறுவார்கள் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் வாழ்விற்கு  அர்த்தம் கொடுக்கும் பணியாகத்தான் எழுத்துத் துறையை கணிக்கிறீர்களா? ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம். என்னைப் பொறுத்தவரை என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவற்றில் இந்த எழுத்துத் துறையும் ஒன்று. ஒரு குடும்பத் தலைவி என்பதோடு பல கடமைகளையும் பொறுப்புக்களையும் சுமந்து கொண்டிருப்பதால் இடைக்கிடையே உள்ளம் சோர்வடைந்து விடுவதுண்டு. அவ்வேளையில் மனம் அதிகமாக விரும்புகின்ற ஒன்றில் நம் கவனத்தை ஈடுபடுத்தினால் நமது உள்ளமும் உடலும் புத்துணர்வு பெறும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நான் எழுதத்துவங்கி விடுவேன். இதன் மூலமாக் எனது உள்ளம் விபரிக்க முடியாத அளவில் திருப்தி அடைவதை உணர்கிறேன். அத்தோடு எனது எழுத்துக்களும், கருத்துக்களும் மரணத்துக்குப் பின்னாலும் உயிர் வாழக்கூடியவை என்பதில் ஓர் அலாதியான மன நிறைவைக் காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சமகாலத்தில் ஈழத்தின் நாவல் வளர்ச்சி பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திறமைமிக்க படைப்பாளிகள் ஈழத்தில் நிறைந்துள்ள போதும், அவர்கள் இன்னும் இலைமறைக்காயாக இருப்பது கவலைக்குரிய விடயம்தான். சிலர் பல தடைகளுக்கு மத்தியில் முன்னேற முயன்றாலும் அவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட விரும்பாமல் விமர்சன அம்புகளைக் கொண்டு தாக்கி, வீழ்த்தி விடுவதில் இன்பமடைகின்ற முன்னோடிகளால் பலர் உளரீதியாக பாதிப்படைந்து பின்நிற்கின்ற நிலையை அவதானிக்க முடிகிறது. இந்த நிலை மாறினால் பல நாவலாசிரியர்களை இனங்காண முடியும் என நம்புகிறேன். அத்தோடு கலைஞர்களுக்கு தோள் கொடுக்கின்ற சில நல்லிதயங்கள் இயங்கி வருவது ஆறுதலான விடயம். இதே போன்று இன்னும் பல நல்லிதயங்கள் முன்வந்தால் இலக்கியவாதிகள் வெறும் விடிவெள்ளிகளாக மட்டும் மிளிராமல் நிலவுகளாகவும் பிரகாசிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வளர்ந்து வரும் படைப்பாளிகளிடமிருந்து இலக்கியத்திற்கான எத்தகைய பங்களிப்பை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரையில் எல்லோரும் வளர்கின்றவர்கள்தான். கல்விக்கு அளவில்லை, வளர்ச்சிக்கு நிறைவில்லை. இவைகள் இரண்டும் முடிவடைவது மரணத்தில் மட்டும்தான். முட்டாள் ஒருவரைக் காண வேண்டுமானால் தன்னை ஓர் அறிவாளி என்று பெருமைப்பட்டுக் கொண்டவரைப் பாருங்கள் என்றுதான் நான் சொல்வேன். அறிவிலும் அனுபவத்திலும் எத்தகைய முதிர்ச்சியுடையவனாக இருப்பினும், சில வேளைகளில் தனது மூன்று வயது பேரக்குழந்தையிடம் ஏமாறுவதைக் காணலாம். இது இயற்கை. நாம் யாவரும் அறிவாளிகள் இல்லை. பெருமைக்கும் புகழுக்கும் உரியவர்களும் இல்லை. அவை யாவற்றுக்கும் சொந்தக்காரன் இறைவன். இப்படி எவனுடைய உள்ளத்தில் உள்ளதோ அவன்தான் உண்மையான சிந்தனையாளனாக இருக்க முடியும். இலக்கிய உள்ளங்கள் யாவருக்கும் பொதுவாக நான் சொல்ல விரும்புவது இதைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித நேயங்களையும், இணக்கங்களையும் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாது நமது வாழ்வில் ஐக்கியாமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமாக மட்டுமே உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள முடியும். ஓர் எழுத்தாளனிடத்தில் பெருமை இருக்கக் கூடாது. அந்தப் பெருமைதான் தலைக்கனத்தை ஏற்படுத்துகிறது. அதுதான் மற்றோரை புண்படுத்துகிறது. ஓர் எழுத்தாளனின் பேனா வாளைவிடக் கூர்மையானது. அதைக்கொண்டு வளர்கின்றவர்களை வெட்டுவதற்காகவும், வீழ்த்துவதற்காகவும் பிரயோகிப்பதைவிடுத்து முதலில் தனது கர்வத்தினை வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே மனித நேயங்களையும் ஒற்றுமைகளையும் வளர்க்கவும் நிலை நிறுத்தவும் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக இலக்கியவாதிகள் யாவரும் ஈகோவைக் கலைந்துவிட்டு ஒரே குடும்பம் போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் பல வெற்றிகளை அடைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றுபடுவோம். ஒற்றுமையாக வாழ்வோம். வெற்றி பெறுவோம்!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-7290786278133157890?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/7290786278133157890/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/02.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7290786278133157890'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7290786278133157890'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/02.html' title='02. திருமதி ஜரீனா முஸ்தபா அவர்களுடனான நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-8747944463188276171</id><published>2012-02-29T09:43:00.002-08:00</published><updated>2012-02-29T10:06:54.249-08:00</updated><title type='text'>01. திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;01. திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சந்திப்பு :- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆற்றொழுக்கமான நடை, பிரதேசப் பேச்சு, வழக்கிலமைந்த உரையாடல்கள், மொழியாட்சி என்பன நல்ல சிறுகதைக்கு மிக அவசியம்..’ என்கிறார் பூங்காவனம் இதழ் 01 அட்டைப்படத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் பிரபல சிறுகதை எழுத்தாளரான திருமதி. பவானி சிவகுமாரன் அவர்கள். அவரிடமிருந்து பகிர்ந்து கொள்ளப்பட்ட பயன்மிகு கருத்துக்களை பூங்காவனம் வாசகர்களுக்காக தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களைப் பற்றிய அறிமுகத்தை பூங்காவனம் வாசகர்களுக்காக கூறுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகக்கொண்ட நான் குடும்பத்தின் மூத்த மகள். மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் கூடப்பிறந்தவர்கள். என் தந்தை திரு. சு.சி. கதிரவேலு அவர்கள். இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றியவர். தொழில் ரீதியாக நான் ஓர் ஆங்கில ஆசிரியை. தற்பொழுது அதிபர் சேவைக்கு தெரிவாகியுள்ளேன். நான், கணவன், மகள் என்ற மூவரடங்கிய சிறிய குடும்பம் என்னுடையது. எனது கணவர் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர். சிறுகதைத் துறையில் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம் எனும் மூன்று சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். மரம் வைத்தவன்  எனும் என் முதல் நூலுக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற காலத்தில் அக்கல்லூரி தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதன்முதல் பங்கேற்றேன். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்ற அப்போட்டியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவ்வாறுதான் எனது எழுத்துலக பிரவேசம் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பரிசுக் கதைக்குப்பின் பன்னிரெண்டு வருடங்கள் நான் எழுதவே இல்லை. நம்புங்கள். இதன்பின் வீரகேசரி பவள விழா விளம்பரம் பார்த்து எழுதினேன். நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அப்போட்டியில் எனது கதை தெரிவு செய்யப்பட்டது. பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் என் கதைகளுக்கு பரிசில்கள் கிடைத்ததால் என் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் இருப்பதாய் உணர்ந்தேன். இதுவே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவலை என்னுள் விதைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. யதார்த்தம் படைப்பாகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என எண்ணுகின்றீர்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயமாக. யதார்த்தம் இல்லாத எந்த இலக்கியமுமே முழுமை அடைவதில்லை. சிறுகதைகளின் பண்புகளில் ஒன்று, தான் சார்ந்த சமூகத்தை அது பிரதிபலிப்பதுதான். நான் பார்த்த, கேள்வியுற்ற, என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதித்த சம்பவத்தை கதை வடிவில் வெளிக்கொணர்கிறேன். நாம் அங்கம் வகிக்கும் சமூகத்தை இவை பிரதிபலிப்பதால் இவ்வாறான கதைகளையே வாசகர்களும் விரும்புகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம் போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறீர்கள். அவற்றில் உங்களுக்கு பிடித்தமான கதைகள் என்ன? ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதியவை எல்லாமே எனக்கு பிடித்தவைதான். குறிப்பாக இலவு காக்கும் கிளிகள், புதை மணலா நீ டானியலா?, வெளிச்ச வீடு, விலகும் மழை மேகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவு காக்கும் கிளிகள் ஒரு ஆபிரிக்க போராளியை அவனைச் சூழ்ந்துள்ள அவலத்தை பேசுகிறது. கதை இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊர்கள், பெயர்கள் போன்றவற்றை இன்டர்நெட் ஊடே பெற்றேன். இதுபோல் புதை மணலா நீ டானியலா? ஒரு நாட்டில் நடந்த கதையை ஐரோப்பிய நாடொன்றில் நடப்பதாய் எழுதுவது போல சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. இதில் நான் வெற்றி கண்டிருப்பதாய் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கெல்லாம் வெளிச்சம் கொடுத்து இன்று ஒளியிழந்து நிற்கும் வெளிச்ச வீட்டை ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்ட கதை வெளிச்ச வீடு. ஒரு கூத்துக்கலைஞன் பற்றியது விலகும் மழை மேகம். ஒரு கலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. இதற்கு சரியான முறையில் பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என்பதற்காக கூத்துக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்களை விலைகொடுத்து வாங்க வேண்டியிருந்தது. நூலுருவில் இன்னும் வெளிவராத எனக்குப் பிடித்த கதைகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்கள் படைப்புகளுக்குக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கதை எழுதி முடிந்தவுடனேயே என் ஆசிரியர் குழாமிடமிருந்து சுடச்சுட விமர்சனங்கள் கிடைத்துவிடும். உலகளாவிய ரீதியில் எனக்கு முதற் பரிசை ஈட்டித்தந்த அற்ற குளத்துப் பறவைகள் என்ற கதையைப் போட்டிக்கு அனுப்பமுன் அதை வாசித்த ஆசிரியர் ஒருவர் நிச்சயம் இதற்கு பரிசுண்டு என்று சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;என் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்ட பேச்சாளர்கள், வெளிச்ச வீடு, இலவு காக்கும் கிளிகள், தேடலே வாழ்க்கையாய் போன்ற பல கதைகளை சிலாகித்துப் பேசினார்கள். என் கதைகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எல்லாம் உற்சாகமூட்டும் டொனிக் என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் நல்ல கரு அமைய வேண்டும். அதன்பின் அதனைச் சுற்றிப் பின்னப்படும் இசைவான சம்பவங்கள், சம்பவத்தின் துணையோடு அவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றொழுக்கமான நடை, பிரதேசப் பேச்சு, வழக்கிலமைந்த கதைக்கு வலுவூட்டும் உரையாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கதாசிரியரின் மொழியாட்சி. இவை யாவும் நல்லதொரு சிறுகதைக்கு அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சிறுகதைத் தொகுதியான மரம் வைத்தவன் தொகுதிக்கு 2007ம் ஆண்டு அரச சாகித்திய விருது கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகளாவிய ரீதியில் பூபாள ராhகங்கள் நடாத்திய சிறுகதைப் போட்டியில் அற்ற குளத்துப் பறவைகள் என்ற கதைக்கு 2006ல் முதற்பரிசு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கலாபூஷணம் புலோலியூர் சதாசிவம் ஞாபகர்த்தப் போட்டியில் 2009ல் நம்மவர்கள் சிறுகதைக்கு முதற் பரிசு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தமிழ்ச்சங்கம் சிறுகதைப் போட்டியில் பார்வைகள்.. மனிதர்கள்! என்ற கதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தகவம் அமைப்பினரின் சிறப்புப் பரிசு இரு தடவைகள் கிடைத்தன. அவை விலகும் மழை மேகம், கனவுலகின் வெளியே என்பனவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீரகேசரி பவளவிழாப் போட்டி பரிசுக்கதை உறவைத் தேடும் தீவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கப் பரிசுக்கதை கருணை இன்னும் சாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அமரர் செம்பியன் செல்வன் ஞாபகர்த்தப் போட்டி பரிசுக்கதை சீண்டச் சீண்டத் தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூபாளராகங்கள் 2007 பரிசுக்கதை மரணங்கள் நடுவே ஜனனம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூபாளராகங்கள் 2008 பரிசுக்கதை குடை பிடிக்கும் நினைவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறீர்கள்? ஏன்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையில் கிடைக்கும் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பது வழக்கம். இருந்தும் எனது துறை சிறுகதை என்பதால் சிறுகதைகளைத் தேடி வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை அதிகம் வாசிப்பேன். ஈழத்து எழுத்தாளர்களில் அன்னலட்சுமி ராஜதுரை தொடக்கம் தாமரைச்செல்வி, கோகிலா மகேந்திரன், தாட்சாயிணி என்பவர்களுடன் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை இப்பட்டியல் நீளும். தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் சிவசங்கரி, வாசந்தி, அனுராதா ரமணன் இவர்களுடைய கதைகளை அதிகம் வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் பார்வைகள், ஆண் எழுத்தாளர்களில் நின்றும் பல விடயங்களில்  வேறுபடுகின்றன. குறிப்பாக ஒரு குடும்பத்தில் நிகழும் சிறுசம்பவங்களைக் கருவாக்கி கதை சொல்வதில் இவர்கள் ஆண் எழுத்தாளர்களைவிட ஒரு படி மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் என்று இவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. சிறு துணுக்குகளைக் கூட கதையாக்கிவிடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இதற்கு இவர்கள் எழுதும் பல கதைகள் சாட்சி. ஒரு கட்டுக்குள்ளும் சிக்காமல் எழுதும் இவர்களை கரு, சம்பவம், மொழியாட்சி... என்று பயமுறுத்த விரும்பவில்லை. ஒன்று சொல்லலாம். இப்போதுதான் இன்டர்நெட் இருக்கிறதே. ஒன்றைப்பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களைப் பெறலாம். இதிலிருந்து பல தரமான படைப்புக்களைத் தர முடியும். நூல் நிலையத்தில் புத்தகங்களை தேடிப்புரட்டும் சிக்கல் இன்றில்லை. சிறிய வசனங்களில் கதையை நகர்த்துவது, கதைக்கு வேகத்தையும், சுவாரசியத்தையும் தரும். குறிப்பாக வாசகனுக்கு தலையிடியைத் தராது!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-8747944463188276171?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/8747944463188276171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8747944463188276171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8747944463188276171'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2012/02/01.html' title='01. திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-5617779906942030914</id><published>2011-01-02T23:05:00.000-08:00</published><updated>2011-01-02T23:07:24.659-08:00</updated><title type='text'>பூங்காவனம் இதழ் 3</title><content type='html'>&lt;strong&gt;பூங்காவனம் இதழ் 3 பற்றி தினக்குரல் பத்திரிகை (2010.12.26)ல் மா.பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட விமர்சனம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TSF1jt6WnCI/AAAAAAAAAQw/vvVRLK90XkU/s1600/poongavanam%2B3%2BMa%2Bpa%2Bc.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TSF1jt6WnCI/AAAAAAAAAQw/vvVRLK90XkU/s400/poongavanam%2B3%2BMa%2Bpa%2Bc.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5557852671632120866" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-5617779906942030914?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/5617779906942030914/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2011/01/3.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5617779906942030914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5617779906942030914'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2011/01/3.html' title='பூங்காவனம் இதழ் 3'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TSF1jt6WnCI/AAAAAAAAAQw/vvVRLK90XkU/s72-c/poongavanam%2B3%2BMa%2Bpa%2Bc.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-8790154347857934060</id><published>2010-12-02T01:14:00.000-08:00</published><updated>2011-10-21T08:25:26.884-07:00</updated><title type='text'>பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 04க்கான ஆக்கங்களைக் கோரல்</title><content type='html'>தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் பூங்காவனம் மூன்றாவது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது&lt;br /&gt;&lt;br /&gt;இச்சஞ்சிகையின் நான்காவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இச் சஞ்சிகைக்கான கட்டுரைகள், &lt;strong&gt;சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் &lt;/strong&gt;போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக &lt;strong&gt;இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன&lt;/strong&gt;. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது ஆண்டுச்சந்தா 500 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எமது Account Number Details ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;Commercial Bank, &lt;br /&gt;Mount Lavinia Branch&lt;br /&gt;Best Queen Foundation,&lt;br /&gt;Account Number :- 8930016177.&lt;br /&gt;&lt;br /&gt;என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-&lt;br /&gt;&lt;br /&gt;“Poonga Vanam”&lt;br /&gt;21 E, Sri Dharmapala Road,&lt;br /&gt;Mount Lavinia.&lt;br /&gt;&lt;br /&gt;Mobile:- 077 5009 222&lt;br /&gt; &lt;br /&gt;E-mail:- bestqueen12@yahoo.com&lt;br /&gt;Website:- www.bestqueen12.blogspot.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-8790154347857934060?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/8790154347857934060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/12/04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8790154347857934060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8790154347857934060'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/12/04.html' title='பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 04க்கான ஆக்கங்களைக் கோரல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-956049672235445467</id><published>2010-11-21T21:21:00.000-08:00</published><updated>2010-11-21T21:34:53.160-08:00</updated><title type='text'>சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்</title><content type='html'>&lt;strong&gt;சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்&lt;br /&gt;நன்றி - இணுவிலி மாறன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TOoA4txiR1I/AAAAAAAAANg/1yYTlZ4Vb2E/s1600/SudarOli%2B2nd.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 77px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TOoA4txiR1I/AAAAAAAAANg/1yYTlZ4Vb2E/s400/SudarOli%2B2nd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5542243265792853842" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-956049672235445467?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/956049672235445467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/11/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/956049672235445467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/956049672235445467'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/11/2.html' title='சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TOoA4txiR1I/AAAAAAAAANg/1yYTlZ4Vb2E/s72-c/SudarOli%2B2nd.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-7192908577991786099</id><published>2010-10-17T22:07:00.000-07:00</published><updated>2010-10-17T22:10:53.367-07:00</updated><title type='text'>மித்திரன் கலாவானத்தில் பூங்காவனம்...</title><content type='html'>&lt;strong&gt;17.10.2010 ல் வெளிவந்த மித்திரன் கலாவானத்தில் பூங்காவனம் பற்றி...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TLvWwOmFHDI/AAAAAAAAANY/N0PR_fhH9vQ/s1600/Mithiran+Poongavanam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 349px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TLvWwOmFHDI/AAAAAAAAANY/N0PR_fhH9vQ/s400/Mithiran+Poongavanam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5529249091567295538" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-7192908577991786099?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/7192908577991786099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7192908577991786099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7192908577991786099'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/10/blog-post.html' title='மித்திரன் கலாவானத்தில் பூங்காவனம்...'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TLvWwOmFHDI/AAAAAAAAANY/N0PR_fhH9vQ/s72-c/Mithiran+Poongavanam.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-8403506546728469934</id><published>2010-09-07T07:09:00.000-07:00</published><updated>2011-10-21T08:26:23.354-07:00</updated><title type='text'>பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்</title><content type='html'>தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின் அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தழிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது. &lt;br /&gt;அதனைத் தொடர்ந்து இரண்டாவது இதழும் வெளியீடு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சஞ்சிகையின் &lt;strong&gt; மூன்றாவது இதழில் &lt;/strong&gt; தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். இச் சஞ்சிகைக்கான கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி &lt;br /&gt;&lt;br /&gt;“Poonga Vanam”&lt;br /&gt;21 E, Sri Dharmapala Road,&lt;br /&gt;Mount Lavinia, Sri Lanka.&lt;br /&gt;&lt;br /&gt;Mobile:- 077 5009 222 (Rimza Mohamed)&lt;br /&gt;           &lt;br /&gt;E-mail:- bestqueen12@yahoo.com&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது  500/= வை கீழுள்ள இலக்கத்துக்கு வைப்புச் செய்து பற்றுச்சீட்டை உடனடியாக அனுப்பி வைக்கவும். தனிப்பிரதியாக பெற விரும்புவோர் &lt;br /&gt;100/= செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;இவை எமது Account Number Details ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;Commercial Bank, Mount Lavinia Branch&lt;br /&gt;Best Queen Foundation, Account Number :- 8930016177.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது மணியோடர் மூலமும் (M.F. Rimza) சந்தாவை செலுத்தலாம். &lt;br /&gt;&lt;br /&gt;-நன்றி-&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;சஞ்சிகைக்குழு&lt;br /&gt;ரிம்ஸா முஹம்மத்&lt;br /&gt;எச்.எப். ரிஸ்னா&lt;br /&gt;டப்ளியூ.எம். வஸீர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-8403506546728469934?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/8403506546728469934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/09/blog-post_4470.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8403506546728469934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8403506546728469934'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/09/blog-post_4470.html' title='பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-2441833580672920416</id><published>2010-09-02T08:45:00.000-07:00</published><updated>2010-12-26T05:57:03.050-08:00</updated><title type='text'>எமது பூங்காவனம் பற்றி பத்திரிகைச் செய்திகள்!</title><content type='html'>&lt;strong&gt;வீரகேசரி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_Ibe7WRAI/AAAAAAAAANI/zAfykjq4Svg/s1600/Weerakesari+29.11.2009+Page+Kathambam+09...jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 233px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_Ibe7WRAI/AAAAAAAAANI/zAfykjq4Svg/s400/Weerakesari+29.11.2009+Page+Kathambam+09...jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512344843408786434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தினக்குரல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_Iam4kz-I/AAAAAAAAANA/FHwG0ckSPWs/s1600/Thinakkural+27.12.2009+Page+39....jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 362px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_Iam4kz-I/AAAAAAAAANA/FHwG0ckSPWs/s400/Thinakkural+27.12.2009+Page+39....jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512344828364771298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தினகரன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_IaNBNuCI/AAAAAAAAAM4/9ernX-aauaM/s1600/Thinakaran+29.11.2009+Page+20....jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 230px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_IaNBNuCI/AAAAAAAAAM4/9ernX-aauaM/s400/Thinakaran+29.11.2009+Page+20....jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512344821421684770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எங்கள் தேசம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_IZC_kOUI/AAAAAAAAAMw/9VQeuh3bCE4/s1600/Engal+Thesam++15-31+Dec+2009+Page+22.....jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 355px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_IZC_kOUI/AAAAAAAAAMw/9VQeuh3bCE4/s400/Engal+Thesam++15-31+Dec+2009+Page+22.....jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512344801550547266" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-2441833580672920416?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/2441833580672920416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/2441833580672920416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/2441833580672920416'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/09/blog-post.html' title='எமது பூங்காவனம் பற்றி பத்திரிகைச் செய்திகள்!'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TH_Ibe7WRAI/AAAAAAAAANI/zAfykjq4Svg/s72-c/Weerakesari+29.11.2009+Page+Kathambam+09...jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-7509120100966456476</id><published>2010-07-28T03:34:00.001-07:00</published><updated>2011-10-21T08:27:33.624-07:00</updated><title type='text'>பூங்காவனம் சஞ்சிகையின் தொடர் வெளியீடுகளுக்கு உதவுங்கள் !</title><content type='html'>&lt;strong&gt;மதிப்பிற்குரிய உதவும் கரங்களுக்கு,&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொருளாதார உதவிகளை வேண்டுவது சம்பந்தமாக &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமது Best Queen Foundation நிறுவனம் மூலம் வெளியிடப்படும் பூங்காவனம் என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ் அறிமுக விழா கடந்த மே மாதம் 30ம் திகதி கொழும்புத்தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.  எனவே தொடர்ந்தும் நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்த சிறிய முயற்சிக்கு (எதிர்வரும் இதழ்களின் வெளியீடுகளுக்கு) தனவந்தர்களின் உதவி மிகவும் அவசியமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து வெளிவரவிருக்கும் பூங்காவனம் சஞ்சிகையின் வெளியீடுகளுக்காக தாங்களிடமிருந்தும் பொருளாதார உதவிகளை எமது நிறுவனம் எதிர்பார்க்கிறது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் இச்சஞ்சிகையின் சிறப்பான வளர்ச்சிப் போக்குக்கும், தொடர் வெளியீடுகளுக்கும் கைகொடுத்து உதவுமாறு மிகவும் பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேற்கூறப்பட்ட சஞ்சிகை வெளியீடு தொடர்பான விடயம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினகரன் (2009.11.29 பக்கம் - 20)&lt;br /&gt;வீரகேசரி (2009.11.29 பக்கம் - கதம்பம் 9)&lt;br /&gt;எங்கள் தேசம் (டிசம்பர் 15 - 31, 2009 பக்கம் - 22)&lt;br /&gt;தினக்குரல் (2009.12.27 பக்கம் 39) &lt;br /&gt;ஆகிய பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;Best Queen Foundation&lt;br /&gt;21 E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.&lt;br /&gt;&lt;br /&gt;Mobile:- 077 5009 222.&lt;br /&gt;E-mail:- bestqueen12@yahoo.com&lt;br /&gt;Website:- www.bestqueen12.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Account Number Details ; &lt;/strong&gt;&lt;br /&gt;Commercial Bank, Mount Lavinia Branch&lt;br /&gt;Best Queen Foundation, &lt;br /&gt;Account Number :- 8930016177.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-7509120100966456476?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/7509120100966456476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7509120100966456476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7509120100966456476'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_28.html' title='பூங்காவனம் சஞ்சிகையின் தொடர் வெளியீடுகளுக்கு உதவுங்கள் !'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-3203120591864486030</id><published>2010-07-25T08:42:00.000-07:00</published><updated>2010-07-25T08:43:47.570-07:00</updated><title type='text'>இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனத்தில் எமது பூங்காவனம் சஞ்சிகை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TExbqhuVW-I/AAAAAAAAAL4/IrwkXsdg0f0/s1600/Nandavanam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TExbqhuVW-I/AAAAAAAAAL4/IrwkXsdg0f0/s400/Nandavanam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5497870031277874146" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-3203120591864486030?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/3203120591864486030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/3203120591864486030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/3203120591864486030'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_25.html' title='இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனத்தில் எமது பூங்காவனம் சஞ்சிகை'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TExbqhuVW-I/AAAAAAAAAL4/IrwkXsdg0f0/s72-c/Nandavanam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-202682073798960706</id><published>2010-07-19T02:35:00.001-07:00</published><updated>2010-07-28T03:36:20.673-07:00</updated><title type='text'>தினக்குரல் பத்திரிகையில் எமது பூங்காவனம் சஞ்சிகை பற்றின விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TEQcuzBLWcI/AAAAAAAAALo/vO4cmcknFVo/s1600/MPC.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 345px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TEQcuzBLWcI/AAAAAAAAALo/vO4cmcknFVo/s400/MPC.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5495549035593554370" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-202682073798960706?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/202682073798960706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/202682073798960706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/202682073798960706'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_19.html' title='தினக்குரல் பத்திரிகையில் எமது பூங்காவனம் சஞ்சிகை பற்றின விமர்சனம்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TEQcuzBLWcI/AAAAAAAAALo/vO4cmcknFVo/s72-c/MPC.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-6718745858358816994</id><published>2010-07-13T04:50:00.000-07:00</published><updated>2011-09-26T03:17:43.283-07:00</updated><title type='text'>பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் இரண்டுக்கான ஆக்கங்களைக் கோரல்</title><content type='html'>தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக  வெளியீடு செய்யப்பட்ட பூங்காவனம் முதலாவது இதழின் அறிமுக விழா அண்மையில் கொழும்புத் தழிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இச்சஞ்சிகையின் இரண்டாவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். இச் சஞ்சிகைக்கான கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி &lt;br /&gt;&lt;br /&gt;“Poonga Vanam”&lt;br /&gt;21 E, Sri Dharmapala Road,&lt;br /&gt;Mount Lavinia, Sri Lanka.&lt;br /&gt;&lt;br /&gt;Mobile:- 077 5009 222 (Rimza Mohamed)&lt;br /&gt;         071 9200 580 &lt;br /&gt;E-mail:- bestqueen12@yahoo.com&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது 500/=  வை கீழுள்ள இலக்கத்துக்கு வைப்புச் செய்து பற்றுச்சீட்டை உடனடியாக அனுப்பி வைக்கவும். தனிப்பிரதியாக பெற விரும்புவோர் 100/=  செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எமது Account Number Details ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;Commercial Bank, Mount Lavinia Branch&lt;br /&gt;Best Queen Foundation, Account Number :- 8930016177.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது மணியோடர் மூலமும் (M.F. Rimza) சந்தாவை செலுத்தலாம்.                            &lt;br /&gt;&lt;br /&gt;-நன்றி-&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;சஞ்சிகைக்குழு&lt;br /&gt;ரிம்ஸா முஹம்மத்&lt;br /&gt;எச்.எப். ரிஸ்னா&lt;br /&gt;டப்ளியூ.எம். வஸீர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-6718745858358816994?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/6718745858358816994/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_13.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/6718745858358816994'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/6718745858358816994'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/07/blog-post_13.html' title='பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் இரண்டுக்கான ஆக்கங்களைக் கோரல்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-8539707667858063491</id><published>2010-06-06T06:41:00.000-07:00</published><updated>2010-06-06T06:57:12.621-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01'/><title type='text'>பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoMf4A5mI/AAAAAAAAALg/tYaRijPRBTk/s1600/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoMf4A5mI/AAAAAAAAALg/tYaRijPRBTk/s400/5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479658304294676066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoL7NJtiI/AAAAAAAAALY/q8jksdQJ5CE/s1600/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 257px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoL7NJtiI/AAAAAAAAALY/q8jksdQJ5CE/s400/4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479658294451222050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoLbNAM6I/AAAAAAAAALQ/gjxDIZcEpcg/s1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 275px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoLbNAM6I/AAAAAAAAALQ/gjxDIZcEpcg/s400/3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479658285860664226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoK06LDHI/AAAAAAAAALI/YuiEKXC8YGE/s1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoK06LDHI/AAAAAAAAALI/YuiEKXC8YGE/s400/2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479658275581135986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoKTNTY9I/AAAAAAAAALA/Se6cJen8gdE/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 284px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoKTNTY9I/AAAAAAAAALA/Se6cJen8gdE/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479658266534568914" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-8539707667858063491?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/8539707667858063491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/06/01.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8539707667858063491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8539707667858063491'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/06/01.html' title='பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAuoMf4A5mI/AAAAAAAAALg/tYaRijPRBTk/s72-c/5.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-5644162683698239773</id><published>2010-06-06T03:17:00.000-07:00</published><updated>2010-06-06T03:57:41.353-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா'/><title type='text'>பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா</title><content type='html'>இலங்கை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பிரபல இலக்கியவான்களின் முன்னிலையில் பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா மிக விமர்சையாக நடந்தது அதனை நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசை செய்தியில் ஒளி ஒலிபரப்பானது. &lt;br /&gt;நிகழ்ச்சியின் புகைப்படங்களை கீழே காண்க....&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt_BJTNtuI/AAAAAAAAAK4/6zvunMhqS_U/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 285px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt_BJTNtuI/AAAAAAAAAK4/6zvunMhqS_U/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479613029279446754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt_Awb_qzI/AAAAAAAAAKw/r0Mqgw_tPmo/s1600/2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt_Awb_qzI/AAAAAAAAAKw/r0Mqgw_tPmo/s400/2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479613022605388594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-z0-TplI/AAAAAAAAAKo/lMVKIsV83ds/s1600/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 275px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-z0-TplI/AAAAAAAAAKo/lMVKIsV83ds/s400/3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612800484746834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-znaMFbI/AAAAAAAAAKg/xOzmF2kgwP4/s1600/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 257px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-znaMFbI/AAAAAAAAAKg/xOzmF2kgwP4/s400/4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612796843595186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-zUrbfiI/AAAAAAAAAKY/qLxdVTc-mrI/s1600/5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-zUrbfiI/AAAAAAAAAKY/qLxdVTc-mrI/s400/5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612791815634466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-zIgyldI/AAAAAAAAAKQ/nXqKusMcUKs/s1600/6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 276px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-zIgyldI/AAAAAAAAAKQ/nXqKusMcUKs/s400/6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612788549785042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-y4JT8hI/AAAAAAAAAKI/qux0Thf0ZH8/s1600/7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 256px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-y4JT8hI/AAAAAAAAAKI/qux0Thf0ZH8/s400/7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612784156340754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-eKKSznI/AAAAAAAAAKA/jh2GmF5tIHQ/s1600/8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-eKKSznI/AAAAAAAAAKA/jh2GmF5tIHQ/s400/8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612428215045746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-dynIfVI/AAAAAAAAAJ4/224U1i2Y014/s1600/9.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 295px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-dynIfVI/AAAAAAAAAJ4/224U1i2Y014/s400/9.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612421893553490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-doiCcRI/AAAAAAAAAJw/dtoO_vnJiCo/s1600/10.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 301px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-doiCcRI/AAAAAAAAAJw/dtoO_vnJiCo/s400/10.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612419187831058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-czoW6gI/AAAAAAAAAJo/KmXBq2iX5dA/s1600/11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-czoW6gI/AAAAAAAAAJo/KmXBq2iX5dA/s400/11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612404987259394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-cbMjKCI/AAAAAAAAAJg/Ugndb4eJN8o/s1600/12.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 262px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt-cbMjKCI/AAAAAAAAAJg/Ugndb4eJN8o/s400/12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479612398428170274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5M9GVqlI/AAAAAAAAAJY/Y2FeHT6MNvM/s1600/13.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 257px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5M9GVqlI/AAAAAAAAAJY/Y2FeHT6MNvM/s400/13.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479606635092879954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5MqUq4bI/AAAAAAAAAJQ/QCLVTk9K2Ts/s1600/P1010183.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5MqUq4bI/AAAAAAAAAJQ/QCLVTk9K2Ts/s400/P1010183.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479606630052716978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5MVsHexI/AAAAAAAAAJI/iCuzI4XFhYs/s1600/P1010184.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5MVsHexI/AAAAAAAAAJI/iCuzI4XFhYs/s400/P1010184.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479606624513915666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5Ly2Mu2I/AAAAAAAAAJA/G8wNHVKY-84/s1600/P1010185.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5Ly2Mu2I/AAAAAAAAAJA/G8wNHVKY-84/s400/P1010185.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479606615160961890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5LMLYPRI/AAAAAAAAAI4/gKGpcqZKyrE/s1600/P1010186.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt5LMLYPRI/AAAAAAAAAI4/gKGpcqZKyrE/s400/P1010186.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479606604780813586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4Kjj9BII/AAAAAAAAAIw/pqmXrrciod0/s1600/P1010187.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4Kjj9BII/AAAAAAAAAIw/pqmXrrciod0/s400/P1010187.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479605494366405762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4Kar89vI/AAAAAAAAAIo/2lVK7zoi_P0/s1600/P1010188.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4Kar89vI/AAAAAAAAAIo/2lVK7zoi_P0/s400/P1010188.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479605491984037618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4KC_RaKI/AAAAAAAAAIg/7Ium9hPDlDQ/s1600/P1010189.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4KC_RaKI/AAAAAAAAAIg/7Ium9hPDlDQ/s400/P1010189.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479605485622618274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4J6wfO2I/AAAAAAAAAIY/eJTFveefZyY/s1600/P1010190.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4J6wfO2I/AAAAAAAAAIY/eJTFveefZyY/s400/P1010190.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479605483413125986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4J7DlnQI/AAAAAAAAAIQ/9M-HmJyQlLw/s1600/P1010191.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt4J7DlnQI/AAAAAAAAAIQ/9M-HmJyQlLw/s400/P1010191.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479605483493235970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3JGBQh3I/AAAAAAAAAII/7C1Td4fPIWM/s1600/P1010193.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3JGBQh3I/AAAAAAAAAII/7C1Td4fPIWM/s400/P1010193.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479604369744758642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3I8eBDMI/AAAAAAAAAIA/VKW_2CDF3kA/s1600/P1010194.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3I8eBDMI/AAAAAAAAAIA/VKW_2CDF3kA/s400/P1010194.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479604367181024450" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3IotUCEI/AAAAAAAAAH4/QaDm-g3w3sk/s1600/P1010195.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3IotUCEI/AAAAAAAAAH4/QaDm-g3w3sk/s400/P1010195.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479604361876473922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3IT-T8II/AAAAAAAAAHw/s5ybIhruSIs/s1600/P1010197.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3IT-T8II/AAAAAAAAAHw/s5ybIhruSIs/s400/P1010197.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479604356310626434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3IL2KUBI/AAAAAAAAAHo/JSpryvFG4Os/s1600/P1010203.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt3IL2KUBI/AAAAAAAAAHo/JSpryvFG4Os/s400/P1010203.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479604354128957458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2t3jw8II/AAAAAAAAAHg/L_fJXw0S2h8/s1600/P1010204.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2t3jw8II/AAAAAAAAAHg/L_fJXw0S2h8/s400/P1010204.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603902006489218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2tsC0rpI/AAAAAAAAAHY/bRmg0MZ2rhY/s1600/P1010205.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2tsC0rpI/AAAAAAAAAHY/bRmg0MZ2rhY/s400/P1010205.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603898915532434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2tRNLPuI/AAAAAAAAAHQ/yNQL_w4DeJE/s1600/P1010206.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2tRNLPuI/AAAAAAAAAHQ/yNQL_w4DeJE/s400/P1010206.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603891711196898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2tFvhcFI/AAAAAAAAAHI/zP7vmIRuN7Y/s1600/P1010207.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2tFvhcFI/AAAAAAAAAHI/zP7vmIRuN7Y/s400/P1010207.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603888634032210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2sxPNSVI/AAAAAAAAAHA/041QgLLvNqY/s1600/P1010208.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2sxPNSVI/AAAAAAAAAHA/041QgLLvNqY/s400/P1010208.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603883129784658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2WFaNUII/AAAAAAAAAG4/iWSUWOjec5o/s1600/P1010209.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2WFaNUII/AAAAAAAAAG4/iWSUWOjec5o/s400/P1010209.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603493407641730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2V1cLYpI/AAAAAAAAAGw/q2X2ezdshbc/s1600/P1010211.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2V1cLYpI/AAAAAAAAAGw/q2X2ezdshbc/s400/P1010211.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603489120936594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2VmK1_0I/AAAAAAAAAGo/Puwv4jQOSMA/s1600/P1010212.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2VmK1_0I/AAAAAAAAAGo/Puwv4jQOSMA/s400/P1010212.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603485021699906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2VUjbDtI/AAAAAAAAAGg/5StoGWOzdTo/s1600/P1010215.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2VUjbDtI/AAAAAAAAAGg/5StoGWOzdTo/s400/P1010215.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603480292953810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2VcvVzPI/AAAAAAAAAGY/FZUtOzZn7Pc/s1600/P1010216.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2VcvVzPI/AAAAAAAAAGY/FZUtOzZn7Pc/s400/P1010216.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603482490424562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2Cwmm4XI/AAAAAAAAAGQ/KN0SaKZRPJY/s1600/P1010218.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2Cwmm4XI/AAAAAAAAAGQ/KN0SaKZRPJY/s400/P1010218.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603161404989810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2Cp4u8bI/AAAAAAAAAGI/sye0ZRaxoto/s1600/P1010217.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2Cp4u8bI/AAAAAAAAAGI/sye0ZRaxoto/s400/P1010217.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603159601967538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2CD8h3sI/AAAAAAAAAGA/LKqpXGPTyVM/s1600/P1010219.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2CD8h3sI/AAAAAAAAAGA/LKqpXGPTyVM/s400/P1010219.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603149417340610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2BybfdzI/AAAAAAAAAF4/Oh_1iYyqXWs/s1600/P1010220.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2BybfdzI/AAAAAAAAAF4/Oh_1iYyqXWs/s400/P1010220.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603144715368242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2BgIMHHI/AAAAAAAAAFw/VeUTIMNU6OI/s1600/P1010221.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt2BgIMHHI/AAAAAAAAAFw/VeUTIMNU6OI/s400/P1010221.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5479603139802569842" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-5644162683698239773?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/5644162683698239773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5644162683698239773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5644162683698239773'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/06/blog-post.html' title='பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/TAt_BJTNtuI/AAAAAAAAAK4/6zvunMhqS_U/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-5572123635248298791</id><published>2010-05-23T08:06:00.000-07:00</published><updated>2010-06-04T22:03:47.517-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்'/><title type='text'>“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S_lFgJRidbI/AAAAAAAAAFo/2f-XahDsX-o/s1600/Poongavanam+Invitation.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 400px; height: 303px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S_lFgJRidbI/AAAAAAAAAFo/2f-XahDsX-o/s400/Poongavanam+Invitation.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474483240593159602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Best Queen Foundation  மூலம் வெளியிடப்பட்டிருக்கும் பூங்காவனம் சஞ்சிகையின் அறிமுக விழா எதிர்வரும் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இடம்பெற இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் கலைஞர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த அறிமுக விழா, உலகத்தமிழ்ச் சிற்றிதழ் சங்க இலங்கைக் கிளையின் காப்பாளரான புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் நடைபெறுவதுடன் சஞ்சிகையின் முதல் பிரதியையும் புரவலர் ஹாஷிம் உமரே பெற்றுக்கொள்வார். இவ்விழாவுக்கு பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை வகிக்கவுள்ளதுடன் கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் சிறப்புரையும் இடம் பெறும். ஏற்புரையை வெலிகம ரிம்ஸா முஹம்மத் வழங்கவுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-5572123635248298791?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/5572123635248298791/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/05/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5572123635248298791'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5572123635248298791'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/05/blog-post_23.html' title='“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S_lFgJRidbI/AAAAAAAAAFo/2f-XahDsX-o/s72-c/Poongavanam+Invitation.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-8505422864153012911</id><published>2010-05-23T07:43:00.000-07:00</published><updated>2010-07-25T08:38:37.537-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='“பூங்காவனம்” சஞ்சிகை'/><title type='text'>“பூங்காவனம்” சஞ்சிகை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S_lDx7l_4DI/AAAAAAAAAFg/6p8QSLvACHg/s1600/Poongavanam+front+cover.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S_lDx7l_4DI/AAAAAAAAAFg/6p8QSLvACHg/s400/Poongavanam+front+cover.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5474481347135266866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் கிடைக்குமிடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Poobalasingam Book Depot,&lt;br /&gt;202, Sea Street, Colombo - 11.&lt;br /&gt;Phone - 011 2422321, 2435713.&lt;br /&gt;&lt;br /&gt;Jeya Book Centre,&lt;br /&gt;91 - 99, Upper Ground Floor,&lt;br /&gt;People’s Park Complex,&lt;br /&gt;Colombo - 11.&lt;br /&gt;Phone - 011 2438227.&lt;br /&gt;&lt;br /&gt;Poobalasingam Book Depot,&lt;br /&gt;309 A - 2/3, Galle Road,&lt;br /&gt;Colombo - 06.&lt;br /&gt;Phone - 011 2504266, 4515775.&lt;br /&gt;&lt;br /&gt;Islamic Book House,&lt;br /&gt;77, Sri Vajiragnana Mawatha,&lt;br /&gt;Colombo - 09.&lt;br /&gt;Phone - 011  2669197, 2684851.&lt;br /&gt;&lt;br /&gt;Cordova Book Shop,&lt;br /&gt;226, Galle Road,&lt;br /&gt;Colombo - 06.&lt;br /&gt;Phone - 011 2362102, 2361555.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-8505422864153012911?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/8505422864153012911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8505422864153012911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/8505422864153012911'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/05/blog-post.html' title='“பூங்காவனம்” சஞ்சிகை'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S_lDx7l_4DI/AAAAAAAAAFg/6p8QSLvACHg/s72-c/Poongavanam+front+cover.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-5396477407644888679</id><published>2010-04-28T06:52:00.000-07:00</published><updated>2010-06-04T21:48:26.015-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்'/><title type='text'>கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S9g-S-l1iHI/AAAAAAAAAFM/nTm6jFb6PHY/s1600/Only+Front+Cover+101.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 247px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S9g-S-l1iHI/AAAAAAAAAFM/nTm6jFb6PHY/s320/Only+Front+Cover+101.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5465186643574360178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா, முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். இவர் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;தினமுரசு பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;1997 - 1998 ம் ஆண்டுகளில்  பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 20.01.2010 ம் அன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது. அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் 2008ம் ஆண்டு நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஒன்றரை வருட காலங்களாக (2004-2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்து நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். கணக்கீPட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு ஆகிய 3 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது நான்காவது நூலாக வெளியிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2004ம் ஆண்டு ஜூலை 04ம் திகதி செந்தூரத்தில் முதன்முதலாக இவரது அறிமுகம் இடம்பெற்றது. அத்துடன் இணைத்து 2007 பெப்ரவரியில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் வெளியிட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 07ல் 175 ஆவது நபராக இவரைப்பற்றின விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் 2007ம் ஆண்டு ஜூன் மாத ஞானம் சஞ்சிகையிலும், 2008ம் ஆண்டில் பெப்ரவரி முதல் வாரத்தில் வெளிவந்த சுடர் ஒளி பத்திரிகையின் உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 ஜூலை 20ம் திகதி நவமணி பத்திரிகையில் வெளியான இலங்கை திசை பரத்தி யிலும், 2008 ஆடி செங்கதிர் சஞ்சிகையிலும்; இவரைப் பற்றிய அறிமுகக் குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் தலைவராகவும் .&lt;br /&gt;(bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் மிலேனியம் கல்வி ஸ்தாபனத்திலும் மகளிர் தொடர்பாளராக பணியாற்றியதாலும் அவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி  என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி அமைப்பிலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, போர்சூழல், மானிட நேயம் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், அஸ்ஸகீனஹ், தூது, ஞானம் மற்றும் இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம,; இணைய தளமான றறற.எயயசிpர.உழஅஇ பெண்களின் குரலாக ஒலிக்கும் றறற.ழழனயசர.உழஅஇ போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன்  www.rimzapoems.blogspot.comஎன்ற தன் வலைப்பூவிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரத்தில் வளர வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால் சரித்திரத்தின் விளிம்பிலாவது வளர ஆசைப்படுகிறேன் எனக்கூறும் இந்தக் கவிக்குயிலின் முகவரி&lt;br /&gt;&lt;br /&gt;Miss. M.F. Rimza&lt;br /&gt;21 E, Sri Dharmapala Road,&lt;br /&gt;Mount Lavinia,&lt;br /&gt;Sri Lanka.&lt;br /&gt;&lt;br /&gt;Mobile - 077 5009222&lt;br /&gt;         071 9200580&lt;br /&gt;&lt;br /&gt;E-mail – poetrimza@yahoo.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-5396477407644888679?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/5396477407644888679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5396477407644888679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/5396477407644888679'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/04/blog-post.html' title='கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S9g-S-l1iHI/AAAAAAAAAFM/nTm6jFb6PHY/s72-c/Only+Front+Cover+101.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-7605939296716742901</id><published>2010-03-18T05:38:00.000-07:00</published><updated>2010-07-25T08:40:52.279-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)'/><title type='text'>தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)</title><content type='html'>வெலிகம ரிம்ஸா முஹம்மத் &lt;br /&gt;&lt;br /&gt;      இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை &lt;br /&gt; நூல் :  தென்றலின் வேகம்       (கவிதைத் தொகுப்பு) &lt;br /&gt;&lt;br /&gt;நூலாசிரியர் : வெலிகம ரிம்ஸா முஹம்மத்&lt;br /&gt;&lt;br /&gt;                 &lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு :  இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை, &lt;br /&gt;&lt;br /&gt;            5B, 1ம் சப்பல் ஒழுங்கை,&lt;br /&gt;&lt;br /&gt;            கொழும்பு- 06 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணினி வடிவமைப்பு : தியத்தலாவ எச். எப். ரிஸ்னா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட்டை வடிவமைப்பு : தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியங்கள் : திரு. ஸ்ரீதர் பிச்சையப்பா &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அச்சுப்பதிப்பு : ஆர்.எஸ்.ரி. என்டர்பிறைஸ்ஸஸ்&lt;br /&gt;&lt;br /&gt;            (பிறைவேட்) லிமிட்டட் &lt;br /&gt;&lt;br /&gt;            114, டபிள்யு ஏ. சில்வா மாவத்தை &lt;br /&gt;&lt;br /&gt;            கொழும்பு 6 - தொ.இல. 2501715 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விநியோகஸ்தர்ஃவிற்பனையாளர்  : பூபாலசிங்கம் புத்தகசாலை&lt;br /&gt;&lt;br /&gt;            202, செட்டியார் தெரு. கொழும்பு 11&lt;br /&gt;&lt;br /&gt;            தொலைபேசி இல. 011 2422321 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விலை : ரூபா 150.00 &lt;br /&gt;Title :  Thenralin Veakam&lt;br /&gt;&lt;br /&gt;                             (Books of  Poems) &lt;br /&gt;&lt;br /&gt;Author :   Weligama Rimza Mohamed&lt;br /&gt;&lt;br /&gt;Publication :   Ceylon Progressive  Arts &lt;br /&gt;&lt;br /&gt;            &amp;  Literary Council&lt;br /&gt;&lt;br /&gt;            5B, 1st Chapell Lane,&lt;br /&gt;            Colombo - 06&lt;br /&gt;&lt;br /&gt;Computer Layout :  Diyatalawa  H. F. Rizna&lt;br /&gt;&lt;br /&gt;Cover Design : Diyatalawa  H. F. Rizna&lt;br /&gt;&lt;br /&gt;Art Work :  Mr. Srithar Pichchaiyappah&lt;br /&gt;&lt;br /&gt;Printers : RST Enterprises (Pvt) Ltd.&lt;br /&gt;&lt;br /&gt;            114, W.A. Silva Mawatha, Colombo 6&lt;br /&gt;&lt;br /&gt;            Tel. No. 2501715&lt;br /&gt;&lt;br /&gt;Distributors/sale Agent : Poobalasingham Book Depot, &lt;br /&gt;&lt;br /&gt;            202, Sea St. Colombo 11&lt;br /&gt;&lt;br /&gt;Price :  Rs 150.00&lt;br /&gt;&lt;br /&gt;I.S.B.N. :  978-955-1810-10-8 &lt;br /&gt; &lt;br /&gt; &lt;strong&gt;முன்னுரை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      நானெழுதிய கவிதை இது, நானெழுதியது கவிதையா?, நானெழுதியது இது இவ்விதம் கூறி, மூன்று விதமானவர்கள் என்னை அண்டியிருக்கின்றார்கள். இம்மூவரும் கவிதைகள் எழுதியே காட்டினர். உண்மையில் அம்மூன்றும் கவிதைகள் தான். ஆனால், நானெழுதிய கவிதை இது என்று காட்டிய கவிதை, மற்றிருவரது கவிதைகளிலும் சிறந்த கவிதை. தன்னம்பிக்கையானது கவிதையை நிலை நிறுத்தும். இதுதான், கவிதைக்குரிய இலக்கணமல்ல. துணிவு தானிது. கவிதை எழுதுவதற்கும் துணிவு வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   கவிதை, எதையோ போதிக்கும், அதே வேளை களிப்பூட்டும், இதயத்தைக் கனிய வைக்கும். இதனால் தான், எழுதியவர் மற்றவரிடம் காட்டுவதற்குத் துணிவது. அந்தத் துணிச்சலுக்குரியது தான் இந்தக் கவிதைத் தொகுதி.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   கவிதை, அறியாமையிலிருந்து அறிவுக்குச் செல்லும் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்குக் கவிதை  உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகின்றது. மனிதத்துவ இயல்புகளைப் படம் பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. சாமான்யமாக உணர்த்துவதிலும் பார்க்க உணர்ச்சி பூர்வமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ள கவிதைகள் உண்மையில் அதிர்வூட்டி நிற்கின்றன. இத்தொகுதியிலுள்ள உடைந்த இதயம் எனும் கவிதையை உற்று நோக்கினால், அது அநுபவமா? அனுமானமா? இயல்பு நவிற்சியா? இவையெல்லாம் கலந்தவையா, இப்படி எத்தனையோ அறிவுயர் சிந்தனைகளை எழுப்பி நிற்பதை உணரலாம். இவ்விதமே இவரது அநேகமான கவிதைகள் உணர்ச்சிபூர்வமான சிந்தனைச் சிதறல்களைப் பரப்பி விரிக்கின்றன. மதிப்புமிக்க மனிதகுண வல்லமைகளையும், வரட்சிமிக்க அவலங்களையும் மறைமுகமாகவும், நேர்முகமாகவும் எடுத்தோதும் சிறப்பினை இக்கவிதைகள் பெறுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   சாதாரண பிரயோகத்திலிருந்து விலகுவதும், திருத்துவதும் கவிதைக்குரிய பண்பல்ல. சொல்லணிக்குள்ள குணமென அவற்றைக் கருதலாம். சொல்லணிக்குரிய செயற்பாட்டைக் கவிதைக்குள் இழுத்து வாசிப்போரை இணையவைத்து உணர்ச்சி ஊட்டும் பண்பை இக்கவிதைகள் செய்கின்றன. இக்கவிதைக்குரிய ஆசிரியர் கவிதையுலகுக்குப் புதியவராகலாம். ஆனால், கவிதைக்கு இவ்வாசிரியர் புதியவராகத் தோன்றவில்லை. இந்த முடிவுக்கு வருவதற்கு இத்தொகுதியின் அடக்கமே காரணமாகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;   . &lt;br /&gt;&lt;br /&gt;   ஒன்றைச் சொல்லி, மற்றொன்றை உணரச் செய்யும் தன்மையை இக்கவிதைகள் தந்தாலும், நேர்நின்று சொல்லும் திறத்தால், பொருள்  விரிவுபட்டு நிற்பதை உணர்ச்சிபூர்வமாக அறியலாம். இத்தொகுதி, இவ்வாசிரியரின் முதல் தொகுதி. முன்னேற்றத்திற்குரிய வழி விரிந்து நிற்பதால் எதிர்காலம் இவரை இத்துறை மிக உயர்த்தும் என்பதில் நம்பிக்கையுண்டு. அவ்வழியில் உயர்ந்து நிற்க இறையருள் புரியட்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் ஏ. இக்பால்&lt;br /&gt;&lt;br /&gt;றிபாயா மன்ஸில்&lt;br /&gt;&lt;br /&gt;தர்கா நகர்  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;எண்ணங்கள் வண்ணமாகும் நேரம்...! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய உலகில் நான் இன்று இளையவள். கவிதை எழுதுவதில் இன்னமும் வயசுக்கு வராதவள். தூக்க முடியா சுமைகளும் குமுறி வெடிக்குமாப் போலிருக்கும் மனப்பாரங்களும்; பாதை தெரியாமல் தட்டுத்தடுமாறி நிற்கும் வேளைகளில் தடுக்கி விழாமல் பார்த்துக் கொண்டது, இதயத்தில் இடுக்கி வைத்திருக்கும்  இலக்கிய ஆர்வம் ஒன்றே. அதுவே தான் இன்றிங்கு இந்நூலை இழுத்து வந்திருக்கிறது. இளகாத இதய பலத்தை எனக்குள் இறக்கி வைத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலவெள்ளம் அடித்துக்கொண்டு போக முடியாதபடி ஒரு சில கவிதைகளையாவது தமிழுக்கு தர வேண்டும் என்ற என் கனவு இன்று உயிர் பெற்று தென்றலின் வேகம் ஆக உலா வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள் உற்பத்தியாகி தினமும் வதைத்துக் கொண்டிருந்த சோகத் தீ, நானறியாமலேயே ஓர் சூரியனாய் மாறி என் எழுத்துக்கு வெளிச்சம் பரப்பிய போது தான் நான் என்னை உணர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் தந்து விட்டுப் போன சில ரணங்களும், உலகை வெல்ல வேண்டும் என்று நான் பொறுத்துக் கொண்ட வடுக்களும் இன்று உங்கள் கரங்களில் தென்றலின் வேகம் ஆக தவழும் வரம் பெற்றிருப்பதை எண்ணி பெரு மகிழ்வடைகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கீட்டுத்துறையில் இதுவரை மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த எனக்கு, கவிதை எனும் குழந்தையை புத்தகமாக பிரசவிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;சாணேற முழுஞ்சறுக்கும் சறுக்குமர ஏற்றமாக என் முயற்சிகள் யாவும் அயர்ச்சி கண்ட ஒவ்வொரு நிமிடமும் என் இதயம் விம்மித் துடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்ச கொஞ்சமாக அருகி வந்து கொண்டிருந்த நேரம் தான், அவற்றுக்கு வாய்ப்பளித்து என் எண்ணங்களை வண்ணமாக்கித் தந்திருக்கிறது முற்போக்கு கலை இலக்கியப் பேரவை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் காரணமாகவே என் மனசுக்குள் மத்தாப்புக்கட்டி ஆயிரமாயிரம் கனவுகளை எனக்குள் கொட்டி வைத்திருந்த என் கற்பனைகளை இன்று படைப்பாக்க முடிந்திருக்கிறது. என் நேசமுள்ள வாசக நெஞ்சங்களுக்கு இக் கவிதைப் புத்தகத்தை கையளிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கவிதை எழுத ஊக்குவித்தவர்களுக்கும்;, இதை நூலுருவாக்க உதவியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;                  நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;Weligama Rimza Mohamed&lt;br /&gt;&lt;br /&gt;21E, Sri Dharmapala Road,&lt;br /&gt;&lt;br /&gt;Mount Lavinia. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mobile Number :  077 5009 222&lt;br /&gt;&lt;br /&gt;Residence  :  071 9200 580, 072 325 1010&lt;br /&gt;&lt;br /&gt;E - mail  :  poetrimza@yahoo.com&lt;br /&gt;&lt;br /&gt;Website  :  www.rimzapoems.blogspot.com &lt;br /&gt;            www.rimzapublication.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;077 5009 222&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமர்ப்பணம் &lt;/strong&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பால் தடை தாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;உச்சியை அடைந்தோர்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளும் புறமும் ஒன்றாய் &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளோருக்கும் &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    இந்நூல் &lt;br /&gt;&lt;br /&gt;   சமர்ப்பணம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   உள்ளடக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆராதனை&lt;br /&gt;&lt;br /&gt;2. நிலவுறங்கும் நள்ளிரவு&lt;br /&gt;&lt;br /&gt;3. ஒலிக்கும்  மதுரகானம்;&lt;br /&gt;&lt;br /&gt;4. கண்ணீரில் பிறந்;த காவியம்&lt;br /&gt;&lt;br /&gt;5. வெற்றியின் இலக்கு&lt;br /&gt;&lt;br /&gt;6. விடியலைத் தேடும் வினாக்குறிகள்&lt;br /&gt;&lt;br /&gt;7. சந்திப் பூ&lt;br /&gt;&lt;br /&gt;8. விடிவுக்கான வெளிச்சம்&lt;br /&gt;&lt;br /&gt;9. ஆத்மாவின் உறுதி&lt;br /&gt;&lt;br /&gt;10. வெற்றிக்கு வழி&lt;br /&gt;&lt;br /&gt;11. எனக்குள் உறங்கும் நான்&lt;br /&gt;&lt;br /&gt;12. நித்திரையில் சித்திரவதை&lt;br /&gt;&lt;br /&gt;13. நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள் &lt;br /&gt;&lt;br /&gt;14. மௌனம் பேசியது&lt;br /&gt;&lt;br /&gt;15. தென்றலே தூது செல் &lt;br /&gt;&lt;br /&gt;16. கனவுகளும் அதில் தொலைந்த நானும் &lt;br /&gt;&lt;br /&gt;17. புத்தகக் கருவூலம் &lt;br /&gt;&lt;br /&gt;18. சுனாமி தடங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;19. நிலவின் மீதான வேட்கை&lt;br /&gt;&lt;br /&gt;20. இன்றும் என் நினைவில் அவன்&lt;br /&gt;&lt;br /&gt;21. பொல்லாத காதல் &lt;br /&gt;&lt;br /&gt;22. காதல் வளர்பிறை &lt;br /&gt;&lt;br /&gt;23. ஈரமான பாலை &lt;br /&gt;&lt;br /&gt;24. எனை தீண்டும் மௌன முட்கள் &lt;br /&gt;&lt;br /&gt;25. காதல் சுவாலை &lt;br /&gt;&lt;br /&gt;26. நிலைக்காத நிதர்சனங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;27. பாவங்களின் பாதணி &lt;br /&gt;&lt;br /&gt;28. உயி;ர் செய் &lt;br /&gt;&lt;br /&gt;29. காதற் சரணாலயம்&lt;br /&gt;&lt;br /&gt;30. வாசி என்னை நேசி &lt;br /&gt;&lt;br /&gt;31. ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் &lt;br /&gt;&lt;br /&gt;32. ஓர் ஆத்மா அழுகிறது &lt;br /&gt;&lt;br /&gt;33. ஜீவ நதி &lt;br /&gt;&lt;br /&gt;34. நியாயமா சொல் &lt;br /&gt;&lt;br /&gt;35. காதல் பத்தினி &lt;br /&gt;&lt;br /&gt;36. சிறைப்பட்ட நினைவுகள் &lt;br /&gt;&lt;br /&gt;37. புயலாடும் பெண்மை&lt;br /&gt;&lt;br /&gt;38. மௌனித்துப் போன மனம் &lt;br /&gt;&lt;br /&gt;39. காத்திருக்கும் காற்று &lt;br /&gt;&lt;br /&gt;40. கண்ணீர்க் காவியம் &lt;br /&gt;&lt;br /&gt;41. சதி செய்த ஜாலம் &lt;br /&gt;&lt;br /&gt;42. ஆழ்மனசும் அதில் பாயும் அன்பலையும் &lt;br /&gt;&lt;br /&gt;43. உயிராக ஒரு கீதம் &lt;br /&gt;&lt;br /&gt;44. ஊசலாடும் உள்ளுணர்வுகள் &lt;br /&gt;&lt;br /&gt;45. மௌனத் துயரம் &lt;br /&gt;&lt;br /&gt;46. மயக்கும் மாங்குயிலே &lt;br /&gt;&lt;br /&gt;47. காதலுக்கோர் அர்ப்பணம் &lt;br /&gt;&lt;br /&gt;48. உருகும் இதயம் &lt;br /&gt;&lt;br /&gt;49. மௌனக் காளான்கள் &lt;br /&gt;&lt;br /&gt;50. சொல் ஒரு சொல்&lt;br /&gt;&lt;br /&gt;51. ரணமாகிப் போன காதல் கணங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;52. நினைவலைகள் &lt;br /&gt;&lt;br /&gt;53. பொய் முகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;54. குரலுடைந்த குயில் &lt;br /&gt;&lt;br /&gt;55. வானும் உனக்கு வசமாகும்&lt;br /&gt;&lt;br /&gt;56. அழகான அடையாளம்&lt;br /&gt;&lt;br /&gt;57. நட்பு வாழ்வின் நறும் பூ&lt;br /&gt;&lt;br /&gt;58. உடைந்த இதயம்&lt;br /&gt;&lt;br /&gt;59. வாழ்வு மிளிரட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;60. என்னைத் தொலைத்து விட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;61. உயிர் பிணத்தின் மனம் &lt;br /&gt;&lt;br /&gt;62. என் இதயத் திருடிக்கு... &lt;br /&gt;&lt;br /&gt;63. நித்தியவான்&lt;br /&gt;&lt;br /&gt;64. கவிதைத் துளிகள் &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   &lt;strong&gt;ஆராதனை ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை&lt;br /&gt;&lt;br /&gt;ஆரத்தழுவி&lt;br /&gt;&lt;br /&gt;அரவணைத்த அன்புத் தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;நீ பிரிந்து&lt;br /&gt;&lt;br /&gt;யாருமற்ற அநாதையாய் என்னை&lt;br /&gt;&lt;br /&gt;அழ வைத்தாயே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துடுப்பிழந்த படகாய்&lt;br /&gt;&lt;br /&gt;துயரக் கடலில்&lt;br /&gt;&lt;br /&gt;தத்தளிக்கும் என்னை&lt;br /&gt;&lt;br /&gt;கரைசேர்ப்பார் யாருண்டு?&lt;br /&gt;&lt;br /&gt;தாயன்புக்கு ஈடாக&lt;br /&gt;&lt;br /&gt;தரணியிலே ஏதுண்டு? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் பிரிவுத் துயர் தாளாமல்&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாது புலம்பும் எனக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;ஒத்தடம் தர&lt;br /&gt;&lt;br /&gt;உனை அன்றி&lt;br /&gt;&lt;br /&gt;யார் வருவார் துணைக்கு? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை எண்ணியே&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் சுற்றுது&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள்ளம்&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாது ப்ரார்த்திக்கும்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலவுறங்கும் நள்ளிரவு ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலவு தூங்கும் நள்ளிரவில்&lt;br /&gt;&lt;br /&gt;என் நிம்மதியைக் கொன்ற&lt;br /&gt;&lt;br /&gt;உன் நீங்காத நினைவுகளை&lt;br /&gt;&lt;br /&gt;நித்தமும் நான்&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் சொல்வேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்மனசில் தத்தளித்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாத ரணமாக&lt;br /&gt;&lt;br /&gt;அரித்துக் கொண்டிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவுகளை&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தமற்று நான்&lt;br /&gt;&lt;br /&gt;சுமந்து கொண்டிருப்பதற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அத்தான் உனையே&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் சொல்வேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலவு காத்த கிளி போல&lt;br /&gt;&lt;br /&gt;இம்சைப் படும் என் மனதுடன்&lt;br /&gt;&lt;br /&gt;இரக்கமே இல்லாமல் நீ&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பதற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைத் தானடா&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் சொல்வேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் எண்ணங்களை &lt;br /&gt;&lt;br /&gt;மட்டும் ஏந்தி&lt;br /&gt;&lt;br /&gt;என் உள்ளம்&lt;br /&gt;&lt;br /&gt;வெந்து தகிப்பதற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னையே குற்றம் சொல்வேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியென் மனதை&lt;br /&gt;&lt;br /&gt;கருணை கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;நோக்கத் தெரியாத&lt;br /&gt;&lt;br /&gt;கயவனான உன்னை நான்&lt;br /&gt;&lt;br /&gt;நித்தமும்&lt;br /&gt;&lt;br /&gt;சத்தமாய்&lt;br /&gt;&lt;br /&gt;குற்றம் சொல்வேன்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒலிக்கும்  மதுரகானம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன ஊஞ்சலில்&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ந்தாடும் மயிலே!&lt;br /&gt;&lt;br /&gt;மன்மதன் மாளிகையில்&lt;br /&gt;&lt;br /&gt;மதுரகானம் பாடும்&lt;br /&gt;&lt;br /&gt;மாந்தோப்புக் குயிலே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் நெஞ்சமதில் &lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ&lt;br /&gt;&lt;br /&gt;எண்ண அலைகள் - அவை&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனையும் நீ பின்னும்&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வலைகள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வான் நிலவும்&lt;br /&gt;&lt;br /&gt;தேன் சிந்தும் மலரும்&lt;br /&gt;&lt;br /&gt;பூம்பொழில் எல்லாமே&lt;br /&gt;&lt;br /&gt;உன் எழில் வண்ணமோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னவனே!&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவால் &lt;br /&gt;&lt;br /&gt;உருகி வடிகிறேன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் ஞாபகங்களே&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் என்னில் ஊறும் தேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே!&lt;br /&gt;&lt;br /&gt;நீயின்றி நானில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அறிவாயோ?? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்ணீரில் பிறந்த காவியம்; ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நித்திரா தேவி&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஆலிங்கனம்&lt;br /&gt;&lt;br /&gt;செய்ய முன்பு&lt;br /&gt;&lt;br /&gt;நான் என் வாழ்வில்&lt;br /&gt;&lt;br /&gt;நடந்தேறிய&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வுகளை சற்று&lt;br /&gt;&lt;br /&gt;அசை போட்டு பார்க்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சச் சுவரை இடித்து&lt;br /&gt;&lt;br /&gt;நான் முந்தியா?&lt;br /&gt;&lt;br /&gt;நீ முந்தியா? என்று&lt;br /&gt;&lt;br /&gt;சிறு பிள்ளைத் தனமாய்&lt;br /&gt;&lt;br /&gt;போட்டாப் போட்டியுடன்&lt;br /&gt;&lt;br /&gt;நிழலாட்டமாய்&lt;br /&gt;&lt;br /&gt;நெருடுமே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சைக் &lt;br /&gt;&lt;br /&gt;காயப்படுத்தி விட்ட&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிகழ்வுகளின்&lt;br /&gt;&lt;br /&gt;கணங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;நீங்காத வடுவாக&lt;br /&gt;&lt;br /&gt;நிலைத்து விட்ட ரணங்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நினைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;அபலையாகிய என்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரில் பிறந்த காவியம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவை காலத்தால் அழியாது&lt;br /&gt;&lt;br /&gt;காத்திரமாய் நிலைத்து&lt;br /&gt;&lt;br /&gt;விட்ட ஓவியம்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் விதியை எண்ணி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உலகத்தையே&lt;br /&gt;&lt;br /&gt;மறந்துவிட நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;முடியவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேள் கொட்டிய மந்தியாக என்னில்&lt;br /&gt;&lt;br /&gt;தினவெடுத்து துள்ளியோடும்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற நினைவுகளின்&lt;br /&gt;&lt;br /&gt;வேதனைகள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னேற்றப் பாதையிலே&lt;br /&gt;&lt;br /&gt;நான் எடுத்து வைத்த&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு அடியும்&lt;br /&gt;&lt;br /&gt;சறுக்குமர ஏற்றச்&lt;br /&gt;&lt;br /&gt;சவாரியாக&lt;br /&gt;&lt;br /&gt;சாணேற முழஞ்சறுக்கி&lt;br /&gt;&lt;br /&gt;சலிப்பாகின! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உபாயங்கள் எல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;அபாயங்களை விளைவித்தன..&lt;br /&gt;&lt;br /&gt;உத்திகள் எல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தி மாறாட்டத்தி;ல் திளைத்தன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றவளோ&lt;br /&gt;&lt;br /&gt;தங்கும் நாள்&lt;br /&gt;&lt;br /&gt;காலாவதியானவுடன்&lt;br /&gt;&lt;br /&gt;தாயகம் &lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி விட்டாள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாபரிக்க வேண்டிய &lt;br /&gt;&lt;br /&gt;தமக்கைகள்&lt;br /&gt;&lt;br /&gt;உரிமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;மணமுடித்துப் &lt;br /&gt;&lt;br /&gt;போயினர்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தவிப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;தனிமைப்படுத்தப்பட்ட &lt;br /&gt;&lt;br /&gt;தாளாத கொதிப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஒட்டிக் கொண்டன&lt;br /&gt;&lt;br /&gt;விடாக் கண்டர்களாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரத்து விட்ட&lt;br /&gt;&lt;br /&gt;மனித மனங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;மருந்துக்குக் கூட&lt;br /&gt;&lt;br /&gt;மனிதாபிமானம் இல்லாமலாகியது1 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுயநல வேட்டையிலே&lt;br /&gt;&lt;br /&gt;சுழியோடும்&lt;br /&gt;&lt;br /&gt;சூதாட்டக்காரர் மலிந்த&lt;br /&gt;&lt;br /&gt;சமூகச் சூழலில்&lt;br /&gt;&lt;br /&gt;சுமூக உறவையும்&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றாடல் ஓம்பும்&lt;br /&gt;&lt;br /&gt;திறனையும்&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி எதிர்பார்க்க முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கத்தில்; பாதி&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்தில் பாதியாக&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ கழிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொற்பும் பொறுமையும்&lt;br /&gt;&lt;br /&gt;மௌனித்துப்போன&lt;br /&gt;&lt;br /&gt;நிலையுமே&lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்கு இதமளிக்கின்றன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தில் வட்டமிடும்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணப் பறவையின்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை வட்டத்தைப் &lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலின் தாலாட்டில்&lt;br /&gt;&lt;br /&gt;தலையசைத்து&lt;br /&gt;&lt;br /&gt;தாள லயம் போடும் போது&lt;br /&gt;&lt;br /&gt;தென்னை இளங்கீற்றின்&lt;br /&gt;&lt;br /&gt;துதிப் பாடலையும் கேட்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பட்சிகளுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்றாட அசைவில்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தம் தேடும்&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கை வளங்களுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அலாதியான இன்பத்தை&lt;br /&gt;&lt;br /&gt;படைத்தவனே&lt;br /&gt;&lt;br /&gt;அள்ளி வழங்கியிருக்கிறான்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த &lt;br /&gt;&lt;br /&gt;அற்புத வாழ்க்கையை&lt;br /&gt;&lt;br /&gt;ஆசித்தவளாக&lt;br /&gt;&lt;br /&gt;அதை எண்ணி&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி ஆண்டவனை&lt;br /&gt;&lt;br /&gt;பூசித்தவளாக&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியைத் தேடுகிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரில் பிறந்ததோ&lt;br /&gt;&lt;br /&gt;காவியம் -  &lt;br /&gt;&lt;br /&gt;என் கடமையில் நிலைத்ததோ &lt;br /&gt;&lt;br /&gt;சீவியம்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெற்றியின் இலக்கு !&lt;/strong&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் பயணிக்க&lt;br /&gt;&lt;br /&gt;இனி நேரம் கிடையாது..&lt;br /&gt;&lt;br /&gt;சுறுசுறுப்பாய் சுவடு பதிக்க&lt;br /&gt;&lt;br /&gt;விறுவிறுப்பாய் முன்னேறு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி மேல் வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;உன் வீடு தேடி வர,&lt;br /&gt;&lt;br /&gt;அல்லும் பகலும்&lt;br /&gt;&lt;br /&gt;அயராது உழை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பே வெற்றியைத்&lt;br /&gt;&lt;br /&gt;தேடி வரும்..&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் முன்னேற்றம்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நாடி வரும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணவை மாத்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;ருசிக்காமல்&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையை ரசித்து&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தை பலமாக்கு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ சந்திப்பவை யாவும்&lt;br /&gt;&lt;br /&gt;சிந்திப்பதற்கு தூண்டுவனவாய்&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றிக் கொள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ விட்ட குறை&lt;br /&gt;&lt;br /&gt;தொட்ட குறை யாவும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னாலேயே &lt;br /&gt;&lt;br /&gt;பூரணப்படுத்தப்பட வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயந்திர&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;வேகம் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தால் போதாது&lt;br /&gt;&lt;br /&gt;விவேகமும் இருந்தால் தான்&lt;br /&gt;&lt;br /&gt;விடிவைக் காணலாம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொறுமையும் நிதானமும்&lt;br /&gt;&lt;br /&gt;தான் - உன்&lt;br /&gt;&lt;br /&gt;புகழுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;படி அமைக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோதனைகளையும்&lt;br /&gt;&lt;br /&gt;வேதனைகளையும்&lt;br /&gt;&lt;br /&gt;சாதனைக்கான &lt;br /&gt;&lt;br /&gt;சவாலாக்கு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரமிக்க வைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் செயற்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகளையும்&lt;br /&gt;&lt;br /&gt;உதிரிகளாய்&lt;br /&gt;&lt;br /&gt;மாற்ற வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷம் மட்டுமே&lt;br /&gt;&lt;br /&gt;உன் மனதில்&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சாரம்&lt;br /&gt;&lt;br /&gt;செய்ய வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்து செலவு செய்&lt;br /&gt;&lt;br /&gt;யாசிக்கும் தேவை வராது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தம் வாசற்படிக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வருமென்று வாய் உராவாமல்&lt;br /&gt;&lt;br /&gt;கடினமாக உழைத்து&lt;br /&gt;&lt;br /&gt;காலடிக்கு வரவழை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சி இருந்தால் போதும்&lt;br /&gt;&lt;br /&gt;முன்னிலையில் வெற்றி நிற்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை இருந்தால் போதும்&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய உலகம்&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காய் காத்திருக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை காலமும்&lt;br /&gt;&lt;br /&gt;சுமந்தது போதும்&lt;br /&gt;&lt;br /&gt;சுமைகள் இனி&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைச் சுமக்கட்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு இனி&lt;br /&gt;&lt;br /&gt;சயனிக்க நேரமில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;சாதனையை நோக்கி&lt;br /&gt;&lt;br /&gt;பயணிக்கத் தொடங்கு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தைரியம்&lt;br /&gt;&lt;br /&gt;துணிவு&lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;உதிரத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;ஊறிவிட வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்பத்தில் நீராட&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் துடிக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைகளுடன் போராடு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனம் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பலமடைந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;மலையையும்&lt;br /&gt;&lt;br /&gt;புரட்டிடலாம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கடங்களையும்&lt;br /&gt;&lt;br /&gt;சஞ்சலங்களையும்&lt;br /&gt;&lt;br /&gt;சவாலாக ஏற்று&lt;br /&gt;&lt;br /&gt;சமாளிக்கப் பழகிக்கொள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரியானாவின் அடியில்&lt;br /&gt;&lt;br /&gt;மனத்துயரை&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுள் சிறைக் கைதியாய்&lt;br /&gt;&lt;br /&gt;அடக்கி வை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூச்சியத்துக்கு பின்னுள்ள&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கத்தைப் போல்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தங்களால்&lt;br /&gt;&lt;br /&gt;பெறுமதியாக்கு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புயல் கூட&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி போட்டு&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிடம் தோற்கட்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதனை கேட்டு&lt;br /&gt;&lt;br /&gt;இருக்காதே..&lt;br /&gt;&lt;br /&gt;சாதனை நிகழ்த்திக் &lt;br /&gt;&lt;br /&gt;காட்ட வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியின் விலாசம்&lt;br /&gt;&lt;br /&gt;உன் விழியில்&lt;br /&gt;&lt;br /&gt;வலம் வர வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறைக்காக&lt;br /&gt;&lt;br /&gt;இல்லறம்&lt;br /&gt;&lt;br /&gt;அமைக்காதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிஞ்சு மனதில்&lt;br /&gt;&lt;br /&gt;நஞ்சு விதைக்காதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீதி கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;பீதி கொள்ளாதிருக்க&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;முடிவெடுக்க வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞன் கவிஞன்&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கும் மேலாய்&lt;br /&gt;&lt;br /&gt;நீ மனிதனாயிருக்க வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றியுடன் நீ&lt;br /&gt;&lt;br /&gt;வாழ வேண்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;விடியல்கள் உன்னை&lt;br /&gt;&lt;br /&gt;ஆள வேண்டும்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விடியலைத் தேடும் வினாக்குறிகள்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குபேரபுரியில் கொலுவிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கோபுர வாசிகளே!&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் குனிந்து கீழாக&lt;br /&gt;&lt;br /&gt;குக்கிராம வாசிகளையும் பாருங்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோர இடி முழக்கோடு அன்று&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு மாரி பொழிந்த தீவில்&lt;br /&gt;&lt;br /&gt;குருதிப்புனல்&lt;br /&gt;&lt;br /&gt;பெருக்கெடுத்ததால்&lt;br /&gt;&lt;br /&gt;குடி பெயர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;குஞ்சி பூராண்களோடும்&lt;br /&gt;&lt;br /&gt;கிழடு பட்டைகளோடும்&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கற்றோர்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரும் கம்பலையுமாக&lt;br /&gt;&lt;br /&gt;காப்பகங்களில் நெளிகிறார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;வறுமைக் கோட்டுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால்&lt;br /&gt;&lt;br /&gt;வரையறுக்கப்பட்டிருந்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;சிறுமைப்பட்டு வாழ்ந்தவர்களல்லர்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வயல் வாய்க்காலை வெட்டி&lt;br /&gt;&lt;br /&gt;வரப்போடு பாத்தி கட்டி&lt;br /&gt;&lt;br /&gt;வளமாக வாழ்ந்தவர்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று...&lt;br /&gt;&lt;br /&gt;அகதியெனும்&lt;br /&gt;&lt;br /&gt;அந்தஸ்தோடு&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை வசமிழந்து&lt;br /&gt;&lt;br /&gt;வந்தான் வரத்தான், என&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வக்கணையோடு&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்து வருகிறார்கள்..! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த மண்ணின் பேறான&lt;br /&gt;&lt;br /&gt;சுக வளத்தை இழந்து&lt;br /&gt;&lt;br /&gt;வெந்த உள்ளத்தோடும்&lt;br /&gt;&lt;br /&gt;வேக்காட்டுப் பெருமூச்சோடும்&lt;br /&gt;&lt;br /&gt;வாழும் இவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்&lt;br /&gt;&lt;br /&gt;விடியலைத் தேடும் வினாக்குறிகள்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;சந்திப் ‘பூ| ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே!&lt;br /&gt;&lt;br /&gt;உன் மலர் வதனம்&lt;br /&gt;&lt;br /&gt;கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்கள் &lt;br /&gt;&lt;br /&gt;குளிர்ந்தன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்&lt;br /&gt;&lt;br /&gt;இனிய குரலைக்&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் செவிகள்&lt;br /&gt;&lt;br /&gt;இனித்தன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல நாள் காத்திருந்து&lt;br /&gt;&lt;br /&gt;எதேச்சையாக &lt;br /&gt;&lt;br /&gt;சந்தித்து&lt;br /&gt;&lt;br /&gt;பிரிய மனமின்றி&lt;br /&gt;&lt;br /&gt;விடைபெற்றேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் எப்போது&lt;br /&gt;&lt;br /&gt;என் இதய வானில்&lt;br /&gt;&lt;br /&gt;வானவில்லாய்&lt;br /&gt;&lt;br /&gt;வர்ணம் தீட்டுவாய்??? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடிவுக்கான வெளிச்சம் ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓ... இளைஞனே!&lt;/strong&gt;&lt;br /&gt;உன் வீட்டை&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டரங்காக்கி விட்டு &lt;br /&gt;&lt;br /&gt;விடியலுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சம் தேடுகிறாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;தவறி விழும் போதெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;தோல்விகள் - உன்&lt;br /&gt;&lt;br /&gt;தோளில் தொங்கி&lt;br /&gt;&lt;br /&gt;தளர்ச்சியடையச் செய்யும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;தன்னம்பிக்கை எனும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நம்பிக்கையை&lt;br /&gt;&lt;br /&gt;தளரவிடாமல்&lt;br /&gt;&lt;br /&gt;தற்றுணிவோடு&lt;br /&gt;&lt;br /&gt;தடைகளைத்தாண்டு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை படைத்த&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன்&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கான வெற்றிக் கதவை&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம்&lt;br /&gt;&lt;br /&gt;திறப்பான்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆத்மாவின் உறுதி ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளவேனில் அழகையும்&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் விரிப்பையும்&lt;br /&gt;&lt;br /&gt;கண்டு ரசித்த - என்&lt;br /&gt;&lt;br /&gt;பூ விழிகள் ரெண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;புயலின் கடுமையையும்&lt;br /&gt;&lt;br /&gt;குளிரின் துன்பத்தையும் தவிர&lt;br /&gt;&lt;br /&gt;வேறெதையும்&lt;br /&gt;&lt;br /&gt;காண்பதில்லை! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலைகளின் &lt;br /&gt;&lt;br /&gt;இனிய ஓசையின் &lt;br /&gt;&lt;br /&gt;நாதத்தைக் கேட்ட                     &lt;br /&gt;&lt;br /&gt;என் செவிகள்&lt;br /&gt;&lt;br /&gt;நாதியற்றுத் திரியும்&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் புலம்பலைத் தவிர&lt;br /&gt;&lt;br /&gt;வேறெதையும்&lt;br /&gt;&lt;br /&gt;கேட்பதிpல்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித குலத்தின்&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றலையும்&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞ்சத்தின் &lt;br /&gt;&lt;br /&gt;அருமையையும்,&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் சக்தியையும்&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ந்த பின்பே&lt;br /&gt;&lt;br /&gt;என் ஆன்மா&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைகள் தந்த &lt;br /&gt;&lt;br /&gt;அனுபவத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் உறுதியடைந்தது!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெற்றிக்கு வழி ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துக்கம் கனத்து&lt;br /&gt;&lt;br /&gt;துயில்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கம் பொங்கி&lt;br /&gt;&lt;br /&gt;வழிகிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூக்களெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;புயலோடு போராடி&lt;br /&gt;&lt;br /&gt;முட்களோடு&lt;br /&gt;&lt;br /&gt;முட்டி மோதி&lt;br /&gt;&lt;br /&gt;அழகு அரசாங்கத்தை&lt;br /&gt;&lt;br /&gt;ஆள்கிறதே? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரத்தை வெறுமனே&lt;br /&gt;&lt;br /&gt;கழித்திடாமல்&lt;br /&gt;&lt;br /&gt;விழித்தெழு...&lt;br /&gt;&lt;br /&gt;மனசுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;தைரியம் பெறவே&lt;br /&gt;&lt;br /&gt;படைத்தவனைத் தொழு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தின் ஆழத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை விதை &lt;br /&gt;&lt;br /&gt;நாட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;நீ யாருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சளைத்தவன் அல்ல என்று&lt;br /&gt;&lt;br /&gt;பூமிக்கே காட்டு!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனக்குள் உறங்கும் நான் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனையை வளர்த்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கனவுலகில் மிதந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;காரியம் கை கூட&lt;br /&gt;&lt;br /&gt;கடும் பிரயத்தனம் எடுத்தேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் அடியெடுத்து வைத்த &lt;br /&gt;&lt;br /&gt;பாதையெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;துன்பமும் துயரமும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை துரத்தியபடியே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாணேற முழஞ் சறுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சறுக்கு மர ஏற்றமாக&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வமைந்து விட்டது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாத போராட்டத்தின்&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில்&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் சோர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;உருக்குலைகிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்குள் உறங்கும் நான்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நித்திரையில் சித்திரவதை ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணின் பார்வையாய்&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணில் கலந்துவிட்ட&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாளா..&lt;br /&gt;&lt;br /&gt;நீ என்னை கரம் பிடிக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;நாள் எந்நாளோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கனியும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;கைமுதலும் சேரும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருக்க கூறினாய் அன்று.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கனிந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;கைமுதல் சேர்ந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருக்க வைக்கிறாயே&lt;br /&gt;&lt;br /&gt;இன்று? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நித்திரையில் வந்து&lt;br /&gt;&lt;br /&gt;நித்தம் நித்தம்&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரவதை செய்கிறாய் &lt;br /&gt;&lt;br /&gt;என்னை..&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியமாய் சொல்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;சதாவும் நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோப்புக்கு வருவேன்&lt;br /&gt;&lt;br /&gt;என்றாய் - தோதான &lt;br /&gt;&lt;br /&gt;செய்தியை தருவேன் &lt;br /&gt;&lt;br /&gt;என்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;தோப்புப் பக்கம் வரவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;நீ தரிசனமும் தரவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியதோர் இடத்தை&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்து விட்டாயா?&lt;br /&gt;&lt;br /&gt;பேதை என்னை நீயும்&lt;br /&gt;&lt;br /&gt;மறந்து விட்டாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருப்பேன் பூத்திருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாளா - நீ எனை&lt;br /&gt;&lt;br /&gt;கரம் பிடிக்கும் நாள் எந்நாளோ?? &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புகள்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷத்தை&lt;br /&gt;&lt;br /&gt;தருகின்றன.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;துயரத்தைத் &lt;br /&gt;&lt;br /&gt;தருகின்றன.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானோ&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புமின்றி&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவுமின்றி&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பயணத்தில்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை பற்றியதாக&lt;br /&gt;&lt;br /&gt;என் நினைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;நிலைத்திருக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை என்னால்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போதும்&lt;br /&gt;&lt;br /&gt;மறக்க முடியவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை மட்டுமே&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்து ஏங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அபலையை&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போதும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒதுக்கி விடாதே!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மௌனம் பேசியது !&lt;br /&gt;&lt;br /&gt;என்னவனே!&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னவளே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சக்கூட்டில்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவுகள் &lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்து..&lt;br /&gt;&lt;br /&gt;நான் படும் வேதனை&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குத் தெரியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அளவிலாத அன்பை&lt;br /&gt;&lt;br /&gt;அணுதினமும் &lt;br /&gt;&lt;br /&gt;பொழிந்து விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;நான் படும்&lt;br /&gt;&lt;br /&gt;தவிப்பும் தாபமும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமா &lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு புரியவில்லை? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று..&lt;br /&gt;&lt;br /&gt;சாளரத்தினூடே&lt;br /&gt;&lt;br /&gt;உன் பூ முகம் கண்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி கண்ட தாமரையாய்&lt;br /&gt;&lt;br /&gt;உவகை கொண்டேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்கள் பேசும் &lt;br /&gt;&lt;br /&gt;மௌன மொழி..&lt;br /&gt;&lt;br /&gt;இதய வீணை மீட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இனிய ராக மொழி..&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமா உனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;புரியவில்லை?? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தென்றலே தூது செல் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவுந்தரியமான&lt;br /&gt;&lt;br /&gt;சோலை மலரே..&lt;br /&gt;&lt;br /&gt;என் சுந்தரியின்&lt;br /&gt;&lt;br /&gt;நினைவால் நான்&lt;br /&gt;&lt;br /&gt;சோபையிழந்து&lt;br /&gt;&lt;br /&gt;சோகமாய் இருப்பதை&lt;br /&gt;&lt;br /&gt;அந்த&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரவல்லியிடம்&lt;br /&gt;&lt;br /&gt;கூற மாட்டாயோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானில் தவழும்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ண முகிலே..&lt;br /&gt;&lt;br /&gt;வட்டக் கருவிழியால் என்னை&lt;br /&gt;&lt;br /&gt;வளைத்துக் கொண்ட - அந்த&lt;br /&gt;&lt;br /&gt;வஞ்சிக் கொடியாளிடம் - என்&lt;br /&gt;&lt;br /&gt;வாட்ட நிலையை&lt;br /&gt;&lt;br /&gt;வாயாரச் சொல்லிவிட மாட்டாயோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செக்கச் சிவந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;செந்தூரப் பூவே!&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வரி இதழால் - தினம்&lt;br /&gt;&lt;br /&gt;செந்தேன் சிந்துகிற&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கார வல்லியிடம்&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பிய - என்&lt;br /&gt;&lt;br /&gt;மன நிலையை&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி வர மாட்டாயோ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசுலாவும் வீதியிலே - தினம்&lt;br /&gt;&lt;br /&gt;தூது செல்லும் தென்றலே...&lt;br /&gt;&lt;br /&gt;தேமதுர மொழியாலே - என்னை&lt;br /&gt;&lt;br /&gt;தேற்றுகின்ற பைங்கிளியிடம்&lt;br /&gt;&lt;br /&gt;தேகமெல்லாம் &lt;br /&gt;&lt;br /&gt;தேம்புகின்ற என் நிலையை&lt;br /&gt;&lt;br /&gt;தெளிவுபடுத்த மாட்டாயோ??? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கனவுகளும் அதில் தொலைந்த நானும் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுகளிலெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன விடயங்களைக் கூட&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தித்து துயருருகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையின் கொடுமையில்&lt;br /&gt;&lt;br /&gt;தவிக்கிறேன் நித்தம்..&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்தே மூளை காயப்பட்டு&lt;br /&gt;&lt;br /&gt;வழியுது துயர் ரத்தம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்ததை அடைய&lt;br /&gt;&lt;br /&gt;நானிருந்தேன் &lt;br /&gt;&lt;br /&gt;பொறுமையாய்!&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளும்&lt;br /&gt;&lt;br /&gt;தட்டி விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;இன்றிருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமையாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணங்களாலே&lt;br /&gt;&lt;br /&gt;நான் &lt;br /&gt;&lt;br /&gt;காலத்தைக் கழித்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகள் கண்டே&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அதில் &lt;br /&gt;&lt;br /&gt;தொலைத்தேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதற்காகவோ&lt;br /&gt;&lt;br /&gt;என் இளமை&lt;br /&gt;&lt;br /&gt;வீணாய் கழிந்து போச்சு..&lt;br /&gt;&lt;br /&gt;இதை காலம்&lt;br /&gt;&lt;br /&gt;சொன்ன போது&lt;br /&gt;&lt;br /&gt;நின்றது என் மூச்சு!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகக் கருவூலம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்ஞான இருளகற்றி&lt;br /&gt;&lt;br /&gt;அகத்தைத் திறக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக் கருவ+லம் அது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெய்ஞ்ஞானப் பாதையிலே&lt;br /&gt;&lt;br /&gt;மானிடரை வழிநடத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;மேதகைமைப் பாலமும் அது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகழ்வார்க்கெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது&lt;br /&gt;&lt;br /&gt;அள்ளி வழங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அமுதப் பேரூற்று அது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்கால நடப்புக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத் தொடுப்புக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வாஞ்சையுடன் வனப்பளிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வளமான நாற்றும் அது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்ட வல்லுனரும்&lt;br /&gt;&lt;br /&gt;திட்ட வரைஞரும்&lt;br /&gt;&lt;br /&gt;வட்டமிடும் கோப்பு அது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொட்ட துறைக்கெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;தொடரீடாய் வெளிச்சமிடும்&lt;br /&gt;&lt;br /&gt;துல்லியமான கோப்பும் அது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானப் புதுமையும்&lt;br /&gt;&lt;br /&gt;வின்னுலகப் பெருமையும்&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வித்தகக் கோட்டம் அது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெஞ்ஞான்றும் விளக்கேற்றி&lt;br /&gt;&lt;br /&gt;எல்லார்க்கும் ஒளியூட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத் தோட்டமும் அது!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுனாமி தடங்கள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதா!&lt;br /&gt;&lt;br /&gt;நீ என் வாசல் வந்து&lt;br /&gt;&lt;br /&gt;சுவாசம் கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;மனங்கொண்டவளோடு&lt;br /&gt;&lt;br /&gt;மதன மாளிகை கட்டினாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் &lt;br /&gt;&lt;br /&gt;ஊடலை&lt;br /&gt;&lt;br /&gt;உன்னிப்பாய் கவனித்து&lt;br /&gt;&lt;br /&gt;உவகை கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் பூரித்தேன் நானும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;அற்பனே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைப் பெருக்கி;லும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாய வேட்கையிலும்&lt;br /&gt;&lt;br /&gt;அண்ட சராசரம் படைத்த&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டவனையே மறந்தாய் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதலால் தான்&lt;br /&gt;&lt;br /&gt;அவனியிலே நானும்&lt;br /&gt;&lt;br /&gt;அவதாரம் எடுத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமியாக!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலவின் மீதான வேட்கை ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை திரும்பிப் &lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தேன் என்று..&lt;br /&gt;&lt;br /&gt;ஓராயிரம் முறை&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்வடைபவளே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்திருந்து நான்&lt;br /&gt;&lt;br /&gt;நீ மறையும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பது..&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கெங்கே&lt;br /&gt;&lt;br /&gt;தெரியப்போகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கழிந்து போகிற &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளிலும்&lt;br /&gt;&lt;br /&gt;சிலரின் கண்வீச்சுகள் கூட&lt;br /&gt;&lt;br /&gt;உனை &lt;br /&gt;&lt;br /&gt;தாக்கிடக் கூடாதென்று&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் புண்ணாகிக்                    &lt;br /&gt;&lt;br /&gt;கொண்டிருப்பவள்&lt;br /&gt;&lt;br /&gt;நான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ நல்லபடியாய் கற்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் கற்பனைகளை&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையாய் புனையவும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை கொண்டிருப்பது ஒன்றும்&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யல்லவே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயாய் நானிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;தயவாய் பார்ப்பது..&lt;br /&gt;&lt;br /&gt;கைமாறு எதிர்பார்த்தென்று&lt;br /&gt;&lt;br /&gt;கனவிலும் எண்ணாதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற நீ வந்த நோக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;தடைகளின்றி நிறைவுபெற&lt;br /&gt;&lt;br /&gt;ஊக்கமாய் நானிருப்பேன்..&lt;br /&gt;&lt;br /&gt;என் தூக்கத்திலும்        &lt;br /&gt;&lt;br /&gt;துணையிருப்பேன்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றும் என் நினைவில் அவன் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றத்தைச் &lt;br /&gt;&lt;br /&gt;சந்திக்க விரும்பாத&lt;br /&gt;&lt;br /&gt;இன்னல்களை &lt;br /&gt;&lt;br /&gt;சகிக்கத் தெரியாத&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இளமைப் பருவத்திலே..&lt;br /&gt;&lt;br /&gt;என் உள்ளத்தில் &lt;br /&gt;&lt;br /&gt;காதலை விதைத்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;அவன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்பத்தை &lt;br /&gt;&lt;br /&gt;உணரத் துடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இனிமையை &lt;br /&gt;&lt;br /&gt;நுகரத் துடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இளமையின் வாசலை&lt;br /&gt;&lt;br /&gt;தட்டியவன் அவன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுமையான நினைவுகளை&lt;br /&gt;&lt;br /&gt;ஏந்தி வந்து&lt;br /&gt;&lt;br /&gt;வசந்த காலத் தென்றலாக&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயமெங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வியாபித்தவன்&lt;br /&gt;&lt;br /&gt;அவன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;அழிக்க முடியாத &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வர முடியாத&lt;br /&gt;&lt;br /&gt;மனதில் &lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம்பூச்சி சிறகடித்த&lt;br /&gt;&lt;br /&gt;அந்த...&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிக் காலத்து&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் அவன்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;பொல்லாத காதல் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லால் &lt;br /&gt;&lt;br /&gt;இதயம் செதுக்கப்பட்ட&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு - என்&lt;br /&gt;&lt;br /&gt;காதல் துயர் விளங்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் உள்ளம் &lt;br /&gt;&lt;br /&gt;ஓவென கதறி அழுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் துளியோ &lt;br /&gt;&lt;br /&gt;இரத்தமாய் விழுகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சம்மதம் சொல்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லும் காதல்&lt;br /&gt;&lt;br /&gt;பொல்லாதது!&lt;br /&gt;&lt;br /&gt;அது&lt;br /&gt;&lt;br /&gt;துயரங்களில்&lt;br /&gt;&lt;br /&gt;ஈடு இணை இல்லாதது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் சொல்லும் சுதந்திரத்தை&lt;br /&gt;&lt;br /&gt;விட்டு வைத்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;உனை என் மனசில் நிரப்பி&lt;br /&gt;&lt;br /&gt;இறுக தைத்தேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை நாயகனே..!&lt;br /&gt;&lt;br /&gt;உன்; கை பட ஏங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இக் காதல் ஓவியம்&lt;br /&gt;&lt;br /&gt;உன் கண்களுக்கு &lt;br /&gt;&lt;br /&gt;புலப்படவே இல்லையா??? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல் வளர்பிறை ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தை கவர்ந்தவனே!&lt;br /&gt;&lt;br /&gt;உனை பற்றிய எண்ணம் &lt;br /&gt;&lt;br /&gt;என் நெஞ்சமதில்&lt;br /&gt;&lt;br /&gt;வளர்பிறையாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நித்திரை இன்றி&lt;br /&gt;&lt;br /&gt;கழிகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;பல இரவுகள் &lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனை கண்ட&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாளே இதயத்தை&lt;br /&gt;&lt;br /&gt;தந்து விட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நீயின்றி நானில்லை&lt;br /&gt;&lt;br /&gt;என்ற நிலைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வந்து விட்டேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனியாவது &lt;br /&gt;&lt;br /&gt;என் காதலை நீ&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்து கொள்வாயா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது..&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து &lt;br /&gt;&lt;br /&gt;உன் புறக்கணிப்பால்&lt;br /&gt;&lt;br /&gt;பிரிந்து கொல்வாயா??? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈரமான பாலை !&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதயப் பாலையில்&lt;br /&gt;&lt;br /&gt;நீரூற்றிப் போனவனே..!             &lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவோடு தான்&lt;br /&gt;&lt;br /&gt;தினமும்&lt;br /&gt;&lt;br /&gt;கண் உறங்குகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கனவிலும் உன் முகம்&lt;br /&gt;&lt;br /&gt;கண்டு கலங்குகிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனை அன்றி &lt;br /&gt;&lt;br /&gt;வேறோர் காதலனை&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனையிலும் தீண்டவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;காதலால் உனை போல்&lt;br /&gt;&lt;br /&gt;எனை யாரும் தூண்டவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்காத உன் நினைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதியில்லாது செய்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;காதல் அம்பை - உன் பார்வை&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் நோக்கி எய்கிறதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனை அறிந்த நாள் முதலாய்&lt;br /&gt;&lt;br /&gt;எனை நான் இழந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;உன் அனுமதி ஏதுமின்றி&lt;br /&gt;&lt;br /&gt;உன்னில் என்னை கலந்தேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊணுறக்கம் மறந்த எனை&lt;br /&gt;&lt;br /&gt;தயை கூர்ந்து ஏற்பாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;உன் அன்பினை நாடும் என்&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கமதை தீர்ப்பாயோ???&lt;br /&gt;&lt;br /&gt;               &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனை தீண்டும் மௌன முட்கள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;அமரத்துவம் பெற்று விட்ட&lt;br /&gt;&lt;br /&gt;உன் மீதான காதல்..&lt;br /&gt;&lt;br /&gt;எனை இறக்கச் செய்து&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் தருகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் வாசமும் - இந்த&lt;br /&gt;&lt;br /&gt;காரிகையின் நேசமும் - இக்&lt;br /&gt;&lt;br /&gt;கவி வரிகளிலே &lt;br /&gt;&lt;br /&gt;காண்பாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணையை வேண்டாதவன் &lt;br /&gt;&lt;br /&gt;நீ என்ற படியால்..&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் அவஸ்தை&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு தெரியாது தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குற்றமிழைத்தவள்&lt;br /&gt;&lt;br /&gt;நான் தானே..&lt;br /&gt;&lt;br /&gt;உற்ற பெரும் காதலினால்&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தை தொலைத்தேனே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்த கண்ணாடியாய் மாறி&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தை கீறிச் செல்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாமல் நீ&lt;br /&gt;&lt;br /&gt;வீசிச் செல்லும் பார்வைகள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கத்தோடு மலர்ந்து &lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக காத்திருக்க..&lt;br /&gt;&lt;br /&gt;நீயோ மௌன முட்களால் &lt;br /&gt;&lt;br /&gt;குத்தி வதைப்பது ஏன் ??? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல் சுவாலை ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாளனே!&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயத்துள் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பிரளயம்&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமாக புரள &lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பிக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;இப் பொற்கொடியாள்&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்பதை நீ&lt;br /&gt;&lt;br /&gt;அறிவாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்பே..!&lt;br /&gt;&lt;br /&gt;என் அங்கத்தை &lt;br /&gt;&lt;br /&gt;அணுஅணுவாக &lt;br /&gt;&lt;br /&gt;வெட்டிச் சாய்த்துக் கேள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொன்றுமே &lt;br /&gt;&lt;br /&gt;உன் நாமத்தை&lt;br /&gt;&lt;br /&gt;உச்சரிக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் விழிகள் &lt;br /&gt;&lt;br /&gt;நூறு கடிதங்கள் போட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ இன்னும்&lt;br /&gt;&lt;br /&gt;பதிலைக் காணோம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவாலை விட்டெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் நெருப்பாகி விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;என் காதல்!&lt;br /&gt;&lt;br /&gt;எனை வதைத்து&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நீ &lt;br /&gt;&lt;br /&gt;குளிர் காய்ந்து கொண்டிருக்கிறாயா??? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;நிலைக்காத நிதர்சனங்கள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களின் மென்மையான&lt;br /&gt;&lt;br /&gt;தலையாட்டலால்&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமான &lt;br /&gt;&lt;br /&gt;மாலை வேளைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் கொடுத்து&lt;br /&gt;&lt;br /&gt;உன் மடியில் சாய்ந்து தூங்க&lt;br /&gt;&lt;br /&gt;கனவு கண்டதும் உண்மை தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குமுறும் அலைகளை &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளடக்கி&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி காக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கடல் போலவே - என்&lt;br /&gt;&lt;br /&gt;மனது தவித்ததும்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கம் நிரம்பிய&lt;br /&gt;&lt;br /&gt;என் விழிகளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;உன் புன்னகை&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகம் தரும் என&lt;br /&gt;&lt;br /&gt;நம்பியிருந்ததும் உண்மை தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவுத் தூக்கத்தின் போது&lt;br /&gt;&lt;br /&gt;என் விழியோரக் கண்ணீர்&lt;br /&gt;&lt;br /&gt;தலையணையை&lt;br /&gt;&lt;br /&gt;நனைத்ததும் உண்மை தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அமைதியான&lt;br /&gt;&lt;br /&gt;காதல்&lt;br /&gt;&lt;br /&gt;உன் உதாசீனத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;ஊமையாகவே மரணித்ததும்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை தான்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாவங்களின் பாதணி ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓ மனிதா&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு மது தான்&lt;br /&gt;&lt;br /&gt;இனிதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுவை மாந்தி - நீ&lt;br /&gt;&lt;br /&gt;மயக்கத்தை ஏந்தி&lt;br /&gt;&lt;br /&gt;தள்ளாடுவது&lt;br /&gt;&lt;br /&gt;போதையில் மட்டுமல்ல&lt;br /&gt;&lt;br /&gt;சாவின் விளிம்பிலும் தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடி..&lt;br /&gt;&lt;br /&gt;குடியைக் கெடுத்து&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிச் சுவராக்குவதை &lt;br /&gt;&lt;br /&gt;அறிந்த பின்னும்&lt;br /&gt;&lt;br /&gt;மறக்க முடிவில்லையென்றால்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும்&lt;br /&gt;&lt;br /&gt;நீ குடி! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லறம் &lt;br /&gt;&lt;br /&gt;கல்லறையாய் மாறும்!&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டை மரமாய் செல்வம்&lt;br /&gt;&lt;br /&gt;பட்டுப் போகும்!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாப் பாவங்களுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;மதுவே திறப்பு&lt;br /&gt;&lt;br /&gt;அதை ஒழிப்பதே&lt;br /&gt;&lt;br /&gt;நீ மண்ணில் பிறந்ததற்கு&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயிர் செய் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் அடியானே!&lt;br /&gt;&lt;br /&gt;அவனி வாழ்விலே&lt;br /&gt;&lt;br /&gt;அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மாவை புதுப்பித்துக் கொள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹிரத்தின் அமைவிடத்தை&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ஷ்டவசமாய்&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பித்துக் கொள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கை நபியாரின்&lt;br /&gt;&lt;br /&gt;~ரீஅத்களை துறந்து&lt;br /&gt;&lt;br /&gt;சல்லாபத்தில் சஞ்சரிப்போனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;சுவனம் என்பது இமயம்! &lt;br /&gt;&lt;br /&gt;போகும் பாதை சீராய் அமைந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;மறுமை இன்பமாய் அமையும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவ வெள்ளம்&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ந்து வர முன்&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தில் கட்டிடு&lt;br /&gt;&lt;br /&gt;அரண்..&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கடக்க&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருந்தாயானால் நீ&lt;br /&gt;&lt;br /&gt;காண்பது என்ன &lt;br /&gt;&lt;br /&gt;பலன்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாய் வரும்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நாளுக்காய்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அறத்தை பயிர் செய்!&lt;br /&gt;&lt;br /&gt;நாடு போற்ற நல்லவற்றை&lt;br /&gt;&lt;br /&gt;உடனே நீ உயிர் செய்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு -      (ஆஹிரா :- மறு உலகம்)&lt;br /&gt;&lt;br /&gt;             (~ரீஅத் :- சட்டதிட்டம்) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதற் சரணாலயம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனைக் கண்ட நான் முதலாய்&lt;br /&gt;&lt;br /&gt;கனவிலும் நினைவிலும்&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாத கலவரம்!&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வாயோ நீ&lt;br /&gt;&lt;br /&gt;என் நிலவரம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சமெல்லாம் நீயே&lt;br /&gt;&lt;br /&gt;நிழலாடும் போது..&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதி என்பது&lt;br /&gt;&lt;br /&gt;இனி எனக்கேது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் எதிலும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நாமம்..&lt;br /&gt;&lt;br /&gt;அதை அணுதினம் உச்சரிக்குதே&lt;br /&gt;&lt;br /&gt;என் சேமம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதய வானில்&lt;br /&gt;&lt;br /&gt;உதயமான இளங்கதிரே..&lt;br /&gt;&lt;br /&gt;உன் வரவால் தான்&lt;br /&gt;&lt;br /&gt;என் மனக்கோயில் பிரகாசமானது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரியமானவனே..&lt;br /&gt;&lt;br /&gt;உரித்தோடு உன்னை&lt;br /&gt;&lt;br /&gt;வரித்துக் கொண்டேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓரக் கண் பார்வையால்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபோதும் என்னை நீ&lt;br /&gt;&lt;br /&gt;ஓரங் கட்டாதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னழகைப் பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;உளமெல்லாம் வேர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காகக் கட்டினேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் ஆலயம்!&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே நாமிருவரும்&lt;br /&gt;&lt;br /&gt;குடிபுகும் காதற் சரணாலயம்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாசி என்னை நேசி ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை நாயகியே!&lt;br /&gt;&lt;br /&gt;என் அடி மனதில் &lt;br /&gt;&lt;br /&gt;ஆழமாய் பதிந்து விட்ட&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஓவியம் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுகள் பல கடந்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;அழித்து விட முடியாத&lt;br /&gt;&lt;br /&gt;அமர காவியமும் நீயே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோலை மலரெழிலாய் - என்&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தையிலே ஆடும்&lt;br /&gt;&lt;br /&gt;தோகை மயிலாய்&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் கலந்து நீ&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் உறவாடுகின்றாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனின்னும் புரியாதிருக்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;என் நிலையை?&lt;br /&gt;&lt;br /&gt;என்னைத் தவிக்க விட&lt;br /&gt;&lt;br /&gt;என்னடி என் மேல் கோபம்?&lt;br /&gt;&lt;br /&gt;எனை ஒதுக்குவதால்&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கென்னடி லாபம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடப் புத்தகங்களில் கூட&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைத் தான்&lt;br /&gt;&lt;br /&gt;வாசிக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;பரிவாய் உன்னையே &lt;br /&gt;&lt;br /&gt;நேசிக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நீ பாராமுகமாய்&lt;br /&gt;&lt;br /&gt;எதை யோசிக்கிறாய்??? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் ! &lt;/strong&gt;&lt;br /&gt;காதலின் இருப்பிடமே..&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் தரிப்பிடமே..&lt;br /&gt;&lt;br /&gt;காலமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;கனவுக்கன்னியாய் என்னுள்&lt;br /&gt;&lt;br /&gt;களிநடனம் புரிகிறாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கும் எனக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உயிருள்ளவரை உண்டான&lt;br /&gt;&lt;br /&gt;உறவுச் சம்பந்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னையும் என்னையும்&lt;br /&gt;&lt;br /&gt;பிரிக்க முடியாத&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வீக பந்தம்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாடி மனை பெரிதல்ல&lt;br /&gt;&lt;br /&gt;கோடி பணமும் பெரிதல்ல&lt;br /&gt;&lt;br /&gt;கொண்ட கொழுந்தனோடு&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தொருமித்து&lt;br /&gt;&lt;br /&gt;காலமெல்லாம் வாழ்வதே&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வாழ்க்கை என்றாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணே.&lt;br /&gt;&lt;br /&gt;கனிந்த காதலன்போடு வாழும்&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தை எதிர்பார்க்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கடிதில் என்னை ஏற்றுக் கொள்வாய்&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாவிட்டால்&lt;br /&gt;&lt;br /&gt;கழுமரத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றிக் கொல்வாய்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓர் ஆத்மா அழுகிறது ! &lt;/strong&gt;&lt;br /&gt;என்னைச் சுற்றியுள்ள&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் இருண்டது!&lt;br /&gt;&lt;br /&gt;துயரங்களை &lt;br /&gt;&lt;br /&gt;அடைகாத்துக் கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயத்துக்குள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்களுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரும்&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுப்பாடின்றி! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்றெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்காக தாலாட்டு பாடிய&lt;br /&gt;&lt;br /&gt;என் இனிய தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;யார் செய்த பாவத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;நீ பிரிந்தாய்&lt;br /&gt;&lt;br /&gt;எனை தவிக்க விட்டு?? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாத்திரைகளுக்கூடே&lt;br /&gt;&lt;br /&gt;உன்&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி யாத்திரை&lt;br /&gt;&lt;br /&gt;இருந்ததை&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு நான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேதனையின் விளிம்பில்&lt;br /&gt;&lt;br /&gt;விக்கித்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;துன்பத்தின் உச்சத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;துக்கித்தேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக என் ஆத்மா&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாது அழுகிறது!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜீவ நதி ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைப் பூஞ்சோலையில்&lt;br /&gt;&lt;br /&gt;வாச மலராய் மணம் பரப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;வஞ்சிக் கொடியே..&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சிலாடும் பொற்கொடியே..! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீயில்லாத போது&lt;br /&gt;&lt;br /&gt;சோலை நிழலும்&lt;br /&gt;&lt;br /&gt;சுகம் தரவில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தர நிலவும்&lt;br /&gt;&lt;br /&gt;இதம் தரவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாளைச் சிரிப்பால்&lt;br /&gt;&lt;br /&gt;பணயக் கைதியாய் என்னை&lt;br /&gt;&lt;br /&gt;பிணைத்துக் கொண்டவளே!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பால்&lt;br /&gt;&lt;br /&gt;அணைத்துக் கொண்டவளே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தித்திக்கும் தேன் பலாவும்&lt;br /&gt;&lt;br /&gt;தெவிட்டாத தௌ;ளமுதும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் போல்&lt;br /&gt;&lt;br /&gt;தீஞ்சுவையைத் தரவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்ளமில்லா &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளங் கொண்ட காரிகையே!&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;கோலமிடும் தூரிகையே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னில்&lt;br /&gt;&lt;br /&gt;சரணடைந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;என் காதல் பயிர்க்கு&lt;br /&gt;&lt;br /&gt;நீயே ஜீவநதி!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நியாயமா சொல் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலவும் வானும் பள்ளி &lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளும் ஓர் அமாவாசை நேரத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவுகள் துள்ளி வந்து&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளை இன்பம் தந்து&lt;br /&gt;&lt;br /&gt;என் நித்திரையைக் கெடுப்பது&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நியாயம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலவும் தென்றலும்&lt;br /&gt;&lt;br /&gt;மலரும் பூக்களும்&lt;br /&gt;&lt;br /&gt;மௌன மொழி பேசி&lt;br /&gt;&lt;br /&gt;மோக முத்தம் தருகையில்&lt;br /&gt;&lt;br /&gt;நீ தேகமெல்லாம் பரந்து&lt;br /&gt;&lt;br /&gt;தீராத தாகம் தந்து&lt;br /&gt;&lt;br /&gt;தவிக்க விட்டுச் செல்வது&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நியாயம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புல்லின் நுனியும் - அதில்&lt;br /&gt;&lt;br /&gt;பொலிவுறும் பனியும்&lt;br /&gt;&lt;br /&gt;துல்லியமாய் உறவாடி&lt;br /&gt;&lt;br /&gt;விரகதாபம் தீர்க்கையில்&lt;br /&gt;&lt;br /&gt;நீ - என்&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணத்தில் தேன் வார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;எட்டி எட்டிச் செல்வது&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நியாயம்??? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல் பத்தினி; ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதயாசனத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிதமாய் வீற்றிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசனே..! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ..&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளன்போடு உரையாடி&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் துணைவனாய் உறவாடி&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான அன்புக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கணம் வகுத்தாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனது நடையிலே&lt;br /&gt;&lt;br /&gt;ஒழுக்கத்தின் பிரதிமை&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிர்ந்தது தெளிவாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடுத்தும் உடையிலே&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையும் தூய்மையும்&lt;br /&gt;&lt;br /&gt;மிளிர்ந்தது அழகாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணத்திமிரோடும்&lt;br /&gt;&lt;br /&gt;பகல் வேஷத்தோடும் பழகும்&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாம் பசலிகள் போலல்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;பண்பாக&lt;br /&gt;&lt;br /&gt;பலரோடும் பரிவாக&lt;br /&gt;&lt;br /&gt;பழகி எனைக் கவர்ந்தாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தில் இருத்தி&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாமல் பூசித்து வரும்&lt;br /&gt;&lt;br /&gt;உத்தமி நான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரவாரமில்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;அடிமனதில்&lt;br /&gt;&lt;br /&gt;அமிசடக்கமாய் உறங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவும் கனவும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காலும் அழியாது அன்பே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனியவனே!&lt;/strong&gt;&lt;br /&gt;இதயங் கவர்ந்தவனே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பேதையை&lt;br /&gt;&lt;br /&gt;இலவு காத்த கிளியாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஆக்கி விடாதே!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறைப்பட்ட நினைவுகள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;அன்பே!&lt;br /&gt;&lt;br /&gt;என் மனதுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம்&lt;br /&gt;&lt;br /&gt;விருந்து படைக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவுகள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அகமெனும் &lt;br /&gt;&lt;br /&gt;வான வெளியில் &lt;br /&gt;&lt;br /&gt;ஒளியாக தெரிவது&lt;br /&gt;&lt;br /&gt;உன் முகமே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ நடக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;பாதையெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;நான் விரிகின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களாய்!&lt;br /&gt;&lt;br /&gt;நீ மிதித்து மிதித்துப் போகும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கணமும்&lt;br /&gt;&lt;br /&gt;வலிக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயம் பேசுவது கூட &lt;br /&gt;&lt;br /&gt;கேட்கவில்லையா&lt;br /&gt;&lt;br /&gt;உன் செவிகளுக்கு? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேதனையால்&lt;br /&gt;&lt;br /&gt;என் மனம்&lt;br /&gt;&lt;br /&gt;ஊமையாகிப் போகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துயரம் விஞ்சி&lt;br /&gt;&lt;br /&gt;என் உதடுகளும்&lt;br /&gt;&lt;br /&gt;தாழிடப்பட்டு விட்டது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை உணரப்படாத &lt;br /&gt;&lt;br /&gt;உணர்வுகள்..&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை சிலிர்த்துக் கொள்ளாத&lt;br /&gt;&lt;br /&gt;உறவுகள்..&lt;br /&gt;&lt;br /&gt;ஜனனிக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;என் நெஞ்சில்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தான் காதலென்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் உனக்காகவே&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புயலாடும் பெண்மை ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணே!&lt;br /&gt;&lt;br /&gt;நீ பாவலர் போற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;மென்மையானவள் தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;அடக்கியொடுக்கி &lt;br /&gt;&lt;br /&gt;வாழ நினைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆடவர் மத்தியில்&lt;br /&gt;&lt;br /&gt;அடல் சான்ற &lt;br /&gt;&lt;br /&gt;வன்மையானவள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணிவும் பரிவும்&lt;br /&gt;&lt;br /&gt;பாவையர்க்கு&lt;br /&gt;&lt;br /&gt;அழகானவை தாம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;அரிவையர்க்கெதிராக&lt;br /&gt;&lt;br /&gt;அநீதி தலையெடுக்கும் போது&lt;br /&gt;&lt;br /&gt;பணிந்து போகாமல்&lt;br /&gt;&lt;br /&gt;துணிந்து நில்!&lt;br /&gt;&lt;br /&gt;திண்மை நெஞ்சோடு &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்நது செல்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூங்கொடியே!&lt;br /&gt;&lt;br /&gt;நீ மலருக்கு உவமிக்கப்பட்ட&lt;br /&gt;&lt;br /&gt;மங்கை தான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தீங்கினைக் கண்டால்&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளாகத் தீண்டவும்&lt;br /&gt;&lt;br /&gt;தயங்காதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாதரசே!&lt;br /&gt;&lt;br /&gt;நீ மந்தமாருதம் தான்!&lt;br /&gt;&lt;br /&gt;பெண்மைக்கு ஊறு வந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;புயலாக மாறி விடு!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மௌனித்துப் போன மனம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;வாயிருந்தும் &lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தையாட முடியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;மௌனியாகி விட்டேன் நான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் &lt;br /&gt;&lt;br /&gt;ஊமையல்ல நான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உருப்படாத சமூக ஒட்டுறவுகளால்&lt;br /&gt;&lt;br /&gt;ஓரங்கட்டப்பட்டவள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனித நேயமற்ற&lt;br /&gt;&lt;br /&gt;மானிடப் பதர்களால்&lt;br /&gt;&lt;br /&gt;எனது&lt;br /&gt;&lt;br /&gt;சொத்து சுகம்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷம் இருப்புநிலை&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே சூறையாடப்பட்டன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மௌனப் போராட்டமான&lt;br /&gt;&lt;br /&gt;பகீரதப் பிரயத்தனங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;அர்த்தமற்றுப் போயின! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கனவுகளை &lt;br /&gt;&lt;br /&gt;புடம் போட்டு&lt;br /&gt;&lt;br /&gt;பூரித்துப் போன எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;துக்கங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;துயரங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டு பாடின! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்ப வைத்து மோசம்&lt;br /&gt;&lt;br /&gt;செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;நயவஞ்சகரின்&lt;br /&gt;&lt;br /&gt;நரித்தனம் புரியாமல் நான்&lt;br /&gt;&lt;br /&gt;நிர்க்கதியானேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பசுத்தோல் போர்த்திய புலியாக&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கரத்தை மூடிப்பழகும்&lt;br /&gt;&lt;br /&gt;படுபாதகரையே&lt;br /&gt;&lt;br /&gt;நான் பாதையெங்கும் காண்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்து நொறுங்கிய &lt;br /&gt;&lt;br /&gt;என் இதயச் சுவரில் தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியம் தீட்ட&lt;br /&gt;&lt;br /&gt;வருகிறார்கள் அவர்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தட்டிக் கேட்க முடியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;துயரத்தால் வாயடைத்து&lt;br /&gt;&lt;br /&gt;மௌனித்துப் போனது மனம்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காத்திருக்கும் காற்று ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் பிரிவு&lt;br /&gt;&lt;br /&gt;எனை வெளியேற்றியது&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டை விட்டு!&lt;br /&gt;&lt;br /&gt;தட்டிப் பறிக்கப்பட்ட எனது&lt;br /&gt;&lt;br /&gt;உரிமைகளும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாத காயங்களை&lt;br /&gt;&lt;br /&gt;தந்த வண்ணமாக! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினி கிடந்து&lt;br /&gt;&lt;br /&gt;பட்டம் வாங்கினேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான்!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தை கையில்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதமாய் ஏந்தினேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கீட்டுக் கடலில்&lt;br /&gt;&lt;br /&gt;மூழ்கி..&lt;br /&gt;&lt;br /&gt;முக்கனிகளாய் மூன்று&lt;br /&gt;&lt;br /&gt;நூல்களை வெளியிட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கணக்கிலடங்கா துன்பங்களையும்&lt;br /&gt;&lt;br /&gt;அவற்றினூடே பெற்றேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிலே படுத்தவள் நான்..&lt;br /&gt;&lt;br /&gt;கல்லிலே நடந்தவள் நான்..&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீராய் கரைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;என் செந்நீர்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வசந்த வாழ்க்கை - என்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வு தேடி &lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் வரும் ஒரு நாள்!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக காத்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளோடு பூத்திருக்கிறேன்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கண்ணீர்க் காவியம் ! &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது விழியோரம் வழியும் கண்ணீர்&lt;br /&gt;&lt;br /&gt;      கதை சொல்லும்&lt;br /&gt;&lt;br /&gt;      கவிதை பாடும்&lt;br /&gt;&lt;br /&gt;      காவியம் படைக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது இதயம்&lt;br /&gt;&lt;br /&gt;      உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;      இதயக்குமுறல்களை ஓசைப்படுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;      மன வடுக்களை வெளிப்படுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;      துயரங்களின் போது விம்மியழும்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது குரல்&lt;br /&gt;&lt;br /&gt;      மனித நேயம் பேசும்&lt;br /&gt;&lt;br /&gt;      உரிமைகளைத் தட்டிக் கேட்கும்&lt;br /&gt;&lt;br /&gt;      தூங்குபவர்களை விழிக்கச் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;      ஒடுக்கப்பட்டவனுக்காக ஓலமிடும்&lt;br /&gt;&lt;br /&gt;      திக்கற்றவனுக்கு பரிந்துரைக்கும் &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது சிந்தை&lt;br /&gt;&lt;br /&gt;      எழிலை ரசிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;      தென்றலைத் தாலாட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;      அலையுடன் விளையாடும்&lt;br /&gt;&lt;br /&gt;      நிலவோடு பேசும்&lt;br /&gt;&lt;br /&gt;      வானில் பறக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது கருணை&lt;br /&gt;&lt;br /&gt;      வறியவனுடன் நட்பு கொள்ளும்&lt;br /&gt;&lt;br /&gt;      ஏழைக்கு உதவும்&lt;br /&gt;&lt;br /&gt;      மனிதமுள்ள மனிதனை நேசிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;      அட்டூழியம் கண்டு கொதித்தெழும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது திடம்&lt;br /&gt;&lt;br /&gt;      உரிமைக்காக போராடும்&lt;br /&gt;&lt;br /&gt;      இடர்களை மிதிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;      துன்பங்களை விரட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;      வரட்டு கௌரவத்தை தகர்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;      மலையையும் புரட்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது செயற்பாடு&lt;br /&gt;&lt;br /&gt;      அயராது உழைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;      அஞ்சாது பாடுபடும்&lt;br /&gt;&lt;br /&gt;      முயற்சியுடன் செயல்படும்&lt;br /&gt;&lt;br /&gt;      வெற்றியைத் தேடும்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சதி செய்த ஜாலம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நினைக்கையிலே&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;உவகைத் தேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊற்றுச்சுனையாக&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளார்ந்த எழுச்சியின்&lt;br /&gt;&lt;br /&gt;நினைவாக&lt;br /&gt;&lt;br /&gt;உன் பதிவுகளே&lt;br /&gt;&lt;br /&gt;உலா வரும் மனதினில்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் தேகமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;பரவும் ஒரு வகை உணர்வு&lt;br /&gt;&lt;br /&gt;உன் பெயரையே&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாது உச்சரிக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் போகும் இடமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;நின் நிழலே&lt;br /&gt;&lt;br /&gt;நீங்காது என்னை&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்கிறது! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் கலந்து&lt;br /&gt;&lt;br /&gt;கருத்து வழி புலர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் குடி கொண்ட&lt;br /&gt;&lt;br /&gt;என்னாசைக் காதலனே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைத் தவிக்க விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொருத்தியின் போர்வைக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி உறங்க முடிகிறது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது &lt;br /&gt;&lt;br /&gt;விதி செய்த கோலமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;உன் &lt;br /&gt;&lt;br /&gt;சதி செய்த ஜாலம்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆழ்மனசும் அதில் பாயும் அன்பலையும் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்புக்களின் சிந்திப்பால்&lt;br /&gt;&lt;br /&gt;அலை பாய்ந்த மனது&lt;br /&gt;&lt;br /&gt;உனைக் கண்டதும்&lt;br /&gt;&lt;br /&gt;பிரமித்தே விட்டது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகை வந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;காந்தள் மலர்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;நீ வந்தால் - மனதில்&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை &lt;br /&gt;&lt;br /&gt;உதிக்கிறது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் &lt;br /&gt;&lt;br /&gt;கனியும் என்று&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருந்தும் - அது&lt;br /&gt;&lt;br /&gt;காயங்களைத் தான்&lt;br /&gt;&lt;br /&gt;தந்து போனது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணிறைந்த காதலனே!&lt;br /&gt;&lt;br /&gt;அன்பை ஏற்று - நீ&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவு தராவிடினும்..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவர்க்கு&lt;br /&gt;&lt;br /&gt;நம் காதலை&lt;br /&gt;&lt;br /&gt;எத்தி வைக்காதே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில்&lt;br /&gt;&lt;br /&gt;சமூகம்&lt;br /&gt;&lt;br /&gt;கத்தி வைக்க&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருக்கிறது!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயிராக ஒரு கீதம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயவானில்&lt;br /&gt;&lt;br /&gt;உலா வரும் நிலவுக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்திடு&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு வைத்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;விளக்க முடியாத அளவுக்கு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் தன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி மறந்தாலும்..&lt;br /&gt;&lt;br /&gt;மலரிலிருந்து &lt;br /&gt;&lt;br /&gt;வாசம் மறைந்தாலும்..&lt;br /&gt;&lt;br /&gt;வானவில்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணம் மாறிப் போனாலும்..&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை மனதால்&lt;br /&gt;&lt;br /&gt;பிரியவும் மாட்டேன்!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடனான எண்ணங்களை விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;சரியவும் மாட்டேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் மேற்கொண்ட நேசத்தை&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் சுவாசத்தை&lt;br /&gt;&lt;br /&gt;யாரால் தடுத்திட முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;நீயே என்&lt;br /&gt;&lt;br /&gt;உயிர் கீதம்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊசலாடும் உள்ளுணர்வுகள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயத்தை திருடிய&lt;br /&gt;&lt;br /&gt;என்னுயிர் காதலியே!&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயத் தவிப்பை&lt;br /&gt;&lt;br /&gt;நீ அறிவாயா?&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத் துடிப்பை&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னால்&lt;br /&gt;&lt;br /&gt;உவகைப் பூ பூத்து&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தில் கிளுகிளுப்பு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊற்றெடுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உணர்ச்சிப் பெருக்கால்&lt;br /&gt;&lt;br /&gt;உடலெங்கும் சிலுசிலுப்பு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னையும் மீறி&lt;br /&gt;&lt;br /&gt;எல்லையில்லா &lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகள்&lt;br /&gt;&lt;br /&gt;எகிறிப் பாய்கின்றன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணவுண்ணும் இடத்திலும்&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கும் தளத்திலும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுருவமே &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுக்குள் ஊசலாடும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாச மலராக&lt;br /&gt;&lt;br /&gt;பால் சிந்தும் நிலவாக - என்&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையில் பட்டு - மனதில்&lt;br /&gt;&lt;br /&gt;படர்ந்த பூங்கொடியே!&lt;br /&gt;&lt;br /&gt;பறந்தோடி வா கிளியே!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மௌனத் துயரம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலரும் தென்றலும் உரையாடும்&lt;br /&gt;&lt;br /&gt;மௌன மொழியாக&lt;br /&gt;&lt;br /&gt;மனத் துயரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கனத்து&lt;br /&gt;&lt;br /&gt;கண் வழியே கசியும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் தந்த சவுக்கடியால்&lt;br /&gt;&lt;br /&gt;காயப்பட்ட இதயத்தின் ரணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கணத்துக்கு கணம்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணெதிரே கோலம் போடும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முட்டைக் கோதாய்&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்து நொறுங்கிய&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தின் செதில்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சச் சுவரில் ஒட்டியவாறு&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுத் துளையால்&lt;br /&gt;&lt;br /&gt;தோரணங் கட்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூரப்படாத துன்ப நினைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்திலும் விழிப்பிலும்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து நின்று&lt;br /&gt;&lt;br /&gt;மௌனத் துயரமாக&lt;br /&gt;&lt;br /&gt;மனதைப் பாழ்படுத்தும்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மயக்கும் மாங்குயிலே ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;&lt;br /&gt;இதய வானில்&lt;br /&gt;&lt;br /&gt;உதயமான பூரண நிலவு நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதற் சமுத்திரத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;காலமெல்லாம் நீந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;கயல் விழியும் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைப் பூஞ்சோலையில்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ண மலராக&lt;br /&gt;&lt;br /&gt;வாசம் பரப்புவதும் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனமெனும் மாளிகையில்&lt;br /&gt;&lt;br /&gt;மரகத தோரணங் கட்டி&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சம் தனில் துயிலும் மயிலும் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாந்தோப்பில் அமர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;மதுர கானம் பொழியும்&lt;br /&gt;&lt;br /&gt;மாங்குயிலும் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வான வீதியில்&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணச் சிறகடித்து&lt;br /&gt;&lt;br /&gt;வட்டமிடும்&lt;br /&gt;&lt;br /&gt;காதற்சிட்டும் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோன நிலையிலும்&lt;br /&gt;&lt;br /&gt;மௌன மொழி பேசி&lt;br /&gt;&lt;br /&gt;மயக்கும் மங்கையும் நீ! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் &lt;br /&gt;&lt;br /&gt;சுவாசக் காற்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;நான் மீட்டும் ஸ்ருதி லயமாய்&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் கலந்த&lt;br /&gt;&lt;br /&gt;எழிலரசியும் &lt;br /&gt;&lt;br /&gt;நீ நீ நீ !!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதலுக்கோர் அர்ப்பணம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சம் மீதில்&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சங்கொண்ட&lt;br /&gt;&lt;br /&gt;இனிய நேசனே..&lt;br /&gt;&lt;br /&gt;எழில் வாசனே..&lt;br /&gt;&lt;br /&gt;கவி தாசனே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக நான் &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தை அள்ளித் தந்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நீயோ&lt;br /&gt;&lt;br /&gt;அன்பை கிள்ளித் தந்தாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிருக்குயிராய்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நேசித்து&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாமல் பூசித்து&lt;br /&gt;&lt;br /&gt;உயிரை வளர்த்தேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நீயோ உதாசீனம்&lt;br /&gt;&lt;br /&gt;பண்ணுகிறாய் என்னை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலங்கள் மாறலாம்&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளும் மாறலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே!&lt;br /&gt;&lt;br /&gt;என் இதய வானில் நிழலாடும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் எண்ணங்கள் மாறாது!&lt;br /&gt;&lt;br /&gt;உயிராக&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வாக அது என்றென்றும்&lt;br /&gt;&lt;br /&gt;உறுதியாய் நிலைத்திருக்கும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஃது&lt;br /&gt;&lt;br /&gt;என்னையே&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக அர்ப்ணித்த&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்கான&lt;br /&gt;&lt;br /&gt;சமர்ப்பணம்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உருகும் இதயம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிரே..&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவால்&lt;br /&gt;&lt;br /&gt;உருகி வடிகிறேன் தினம் தினம்!&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு ஏனோ&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் இன்னும் சினம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொட்டவிழா மலராக&lt;br /&gt;&lt;br /&gt;மோகன எழில் நிலவாக&lt;br /&gt;&lt;br /&gt;முகதரிசனம் தரும்&lt;br /&gt;&lt;br /&gt;கட்டழகுப் பெட்டகமே..! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் பூமுகம் காணாது&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளம் சோம்புகிறேன் நான்!&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை புரியாமல் தான்&lt;br /&gt;&lt;br /&gt;இவனை&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் சோதிக்கிறாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர் சொல்லை&lt;br /&gt;&lt;br /&gt;பேதை நீயும் சார்ந்து விட்டாயா?&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய இடத்தில் சேர்ந்து விட்டாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எளியவனாயிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;உன் நினைவுகளில் விழுந்தது&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில்&lt;br /&gt;&lt;br /&gt;எனது தவறல்ல &lt;br /&gt;&lt;br /&gt;புரிந்து கொள்வாய்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மௌனக் காளான்கள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்பே!&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குள் நீ &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்து கொண்டிருக்கிறாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ அறிந்தோ&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமலோ&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குள் நான்&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கிக் கொண்டிருக்கிறேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னில் என்னை&lt;br /&gt;&lt;br /&gt;விழித்துக் கொள்வதற்கு&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குள் ஆயிரம்&lt;br /&gt;&lt;br /&gt;மௌனக்காளான்கள்&lt;br /&gt;&lt;br /&gt;குடை விரித்திருக்கின்றன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னவனே!&lt;br /&gt;&lt;br /&gt;என் மலர் விழிகள் இரண்டும் &lt;br /&gt;&lt;br /&gt;பூத்திருக்கின்றன..&lt;br /&gt;&lt;br /&gt;அவை&lt;br /&gt;&lt;br /&gt;உன் தரிசனத்துக்காய்&lt;br /&gt;&lt;br /&gt;என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருக்கின்றன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நினைக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;உன்னவளை நீ&lt;br /&gt;&lt;br /&gt;உயிராய் மதிப்பாயா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;காதலித்த பாவம் கருதி&lt;br /&gt;&lt;br /&gt;அற்பப் புழுவாய் மிதிப்பாயா??? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொல் ஒரு சொல்; !&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலனே!&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருந்தேன் உனக்காக&lt;br /&gt;&lt;br /&gt;காலமெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து போனது தான் மி;ச்சம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்திருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன்&lt;br /&gt;&lt;br /&gt;தரிசனத்துக்காக&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றம் தான்&lt;br /&gt;&lt;br /&gt;பரிசாய் கிடைத்த&lt;br /&gt;&lt;br /&gt;எச்சம்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கங்களும் தாகங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள் புதைந்து&lt;br /&gt;&lt;br /&gt;நொந்து போகிறது மனது!&lt;br /&gt;&lt;br /&gt;துளியேனும் புரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;மரத்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இதயமா உனது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாளனே!&lt;br /&gt;&lt;br /&gt;கருணையுள்ளம் கொண்ட - உன்&lt;br /&gt;&lt;br /&gt;காதலியை&lt;br /&gt;&lt;br /&gt;காதல் நோயால்&lt;br /&gt;&lt;br /&gt;கரைந்து போக வைக்காதே!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரணமாகிப் போன காதல் கணங்கள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம்..&lt;br /&gt;&lt;br /&gt;அது விதியின் கைகளில்&lt;br /&gt;&lt;br /&gt;வரையறுக்கப்பட்டிருந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலச் சக்கரம்&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வு மறந்து சுற்றியதால்&lt;br /&gt;&lt;br /&gt;பகலும் இரவும்&lt;br /&gt;&lt;br /&gt;மாறி மாறி கடந்து போயின! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் &lt;br /&gt;&lt;br /&gt;போய்க் கொண்டிருந்த&lt;br /&gt;&lt;br /&gt;என் நிமிடங்களை&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிப் பார்ப்பதற்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;சுவாசக் காற்றின்&lt;br /&gt;&lt;br /&gt;கனத்தை அளந்து பார்ப்பதற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;யாருமிருக்கவில்லை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுகங்கள் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வஞ்சகமில்லாமல்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மலரைப் போலவே&lt;br /&gt;&lt;br /&gt;மலர்ந்தும் உதிர்ந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;போயின சீக்கிரமாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் உனக்காக&lt;br /&gt;&lt;br /&gt;எத்துணைக்காலம்&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருப்பது என்பது மறந்நு&lt;br /&gt;&lt;br /&gt;கரைந்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;என் இளமையும்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நினைவலைகள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலத்தை நோக்கி&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிச் செல்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;என் நினைவலைகள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதெல்லாம் &lt;br /&gt;&lt;br /&gt;உன்னைக் கண்டால்&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியின் போதையில்&lt;br /&gt;&lt;br /&gt;நனைந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;என் வதனம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி&lt;br /&gt;&lt;br /&gt;என் மனதின்&lt;br /&gt;&lt;br /&gt;மேற்பரப்பிற்கு வந்துபோகும்&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடி உன்னை&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பேனா என்ற ஏக்கம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இமைகளை நான் &lt;br /&gt;&lt;br /&gt;மூடிய போதும்&lt;br /&gt;&lt;br /&gt;உனது ஒவ்வொரு &lt;br /&gt;&lt;br /&gt;அணுவையும்&lt;br /&gt;&lt;br /&gt;இதயக் கண்ணாடியில்&lt;br /&gt;&lt;br /&gt;படம் பிடித்துக் காட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;என் மனம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாய் நீ என்னுடன்&lt;br /&gt;&lt;br /&gt;பேசி விட்டு போகையில்&lt;br /&gt;&lt;br /&gt;அடியெடுத்து வைத்த &lt;br /&gt;&lt;br /&gt;ஓசைகள் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும்&lt;br /&gt;&lt;br /&gt;என் இதயத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;ஒலித்துக் கொண்டேயிருக்கிறது!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொய் முகங்கள் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவர்கள் தாம்!&lt;br /&gt;&lt;br /&gt;மிக மிக நல்லவர்கள் தாம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழுக்குண்ணி சிந்தையையும்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்துக் கெடுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அடாவடித் தனத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிக்குள் மறைத்து.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அரிச்சந்திரனுக்கே&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது வாய்மை&lt;br /&gt;&lt;br /&gt;அரிச்சுவடியை &lt;br /&gt;&lt;br /&gt;கற்றுத் தந்தீர்களே&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் நல்லவர்கள் தாம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலை வெறியுணர்&lt;br /&gt;&lt;br /&gt;கோர நெறிச் செயலையும்&lt;br /&gt;&lt;br /&gt;காவி உடைக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;களவாக மறைத்து விட்டு.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணைக் கடலாக&lt;br /&gt;&lt;br /&gt;காருண்ணிய மூர்த்த்pயாக&lt;br /&gt;&lt;br /&gt;காலுடைந்த ஆட்டுக்காய்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் வடித்தீர்களே&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் நல்லவர்கள் தாம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரித்தனத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;நயவஞ்சக குணத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;நாலு பேரறியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சில் புதைத்து விட்டு.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாற் சந்தியெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;நாத்தெறிக்க&lt;br /&gt;&lt;br /&gt;நலிவுறம் பாட்டாளிக்கான&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தோழனாய்&lt;br /&gt;&lt;br /&gt;குரல் தந்தீர்களே&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் நல்லவர்கள் தாம்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவர்கள் தாம்!&lt;br /&gt;&lt;br /&gt;மிக மிக நல்லவர்கள் தாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;நாடக வேஷத்தில் மட்டும்!!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குரலுடைந்த குயில் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோலை மலர்களே..&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சுந்தரனின்&lt;br /&gt;&lt;br /&gt;நினைவால்&lt;br /&gt;&lt;br /&gt;சோர்ந்து போய்&lt;br /&gt;&lt;br /&gt;இச்சுந்தரி&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பதை அறிவீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓடும் மேகங்களே...&lt;br /&gt;&lt;br /&gt;மன்னனின் மௌனத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;இம் மங்கையின் மாறாத மனம்&lt;br /&gt;&lt;br /&gt;மங்கிக் கிடப்பதை&lt;br /&gt;&lt;br /&gt;மொழிவீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செந்தூரப் பூக்களே..&lt;br /&gt;&lt;br /&gt;சேர்ந்தழும் என் தேகத்தை&lt;br /&gt;&lt;br /&gt;தேற்ற தேனிலும்  இனியவனை&lt;br /&gt;&lt;br /&gt;தெம்போடு திரும்பிட சொல்வீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்றல் சலசலப்புகளே..&lt;br /&gt;&lt;br /&gt;என் உயிரில் திராணியற்று நான்&lt;br /&gt;&lt;br /&gt;திகைப்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;கருகிக் கொண்டிருப்பதை&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் அவனிடம்&lt;br /&gt;&lt;br /&gt;செப்புவீர்களா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூவும் குயில்களே..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குயில் கூண்டுக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கி குரலுடைந்து &lt;br /&gt;&lt;br /&gt;கூவ முடியாதிருப்பதை&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசன் அவனிடம்&lt;br /&gt;&lt;br /&gt;முறையிடுவீர்களா?? &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வானும் உனக்கு வசமாகும் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓ... இளைஞனே!&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நீயே காயப்படுத்திக் கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மூலையில்&lt;br /&gt;&lt;br /&gt;ஒதுங்கிக் கொண்டால்&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி வாய்ப்புகள் &lt;br /&gt;&lt;br /&gt;விலாசம் தெரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;போய் விடும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முட்களுக்கு மத்தியில் தான்&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜாக்களின்&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாங்கம் நடப்பது&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குத் தெரியாதா என்ன..? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக் குளிப்பவன்&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சை அடக்கித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஆக வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இமய சிகரத்தை &lt;br /&gt;&lt;br /&gt;எட்ட நினைப்பவன்&lt;br /&gt;&lt;br /&gt;கடினமான பாறைகளை &lt;br /&gt;&lt;br /&gt;கடந்து தான்&lt;br /&gt;&lt;br /&gt;தீர வேண்டும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சாரத் துணிவை வளர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கை நீர் பாய்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;விடியலை நோக்கி விழித்தெழு&lt;br /&gt;&lt;br /&gt;வானும் உனக்கு வசமாகும்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அழகான அடையாளம்; ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மானிடராய் பிறந்தவர்க்கு&lt;br /&gt;&lt;br /&gt;மரணம் ஒரு நாள் நிச்சயம்!&lt;br /&gt;&lt;br /&gt;மனம் போன போக்கில் வாழ்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;மனிதா நீ&lt;br /&gt;&lt;br /&gt;எதை சாதிக்க லட்சியம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பாதையை எண்ணி&lt;br /&gt;&lt;br /&gt;கவலைப்படுவதை விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;கடக்கப் போகும் பாதையை&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய கயிறால் சுற்று! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரணம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போதும் &lt;br /&gt;&lt;br /&gt;உன்னை அநுசரித்து&lt;br /&gt;&lt;br /&gt;வராது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஃது &lt;br /&gt;&lt;br /&gt;எப்போது வரும் என்று&lt;br /&gt;&lt;br /&gt;எவருக்கும் தெரியாது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாள் உன்னை&lt;br /&gt;&lt;br /&gt;அண்மித்து விட்டதாய் எண்ணி&lt;br /&gt;&lt;br /&gt;அச்சப்பட்டுக் கொள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வுக்காய் &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;அலங்கரித்துக் கொள்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;நட்பு வாழ்வின் நறும் பூ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோளுக்கு துணையாகும்&lt;br /&gt;&lt;br /&gt;தோழன் - அவன்&lt;br /&gt;&lt;br /&gt;துன்பத்தை துடைக்க வரும் பண்&lt;br /&gt;&lt;br /&gt;பாளன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பைச் சொரிவதிலே &lt;br /&gt;&lt;br /&gt;மாரி - அவன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆபத்தில் வழங்கிடுவான்&lt;br /&gt;&lt;br /&gt;வாரி! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடியில் கை கொடுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;நேயன் - அவன்&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையிலே  தோய்ந்து விடும்&lt;br /&gt;&lt;br /&gt;தூயன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணம் பார்த்து பழகுவதல்ல&lt;br /&gt;&lt;br /&gt;நட்பு - நல்ல&lt;br /&gt;&lt;br /&gt;குணம் பார்த்து பழகுவதே &lt;br /&gt;&lt;br /&gt;நட்பு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்பத்தில் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;இணைவதல்ல நட்பு!&lt;br /&gt;&lt;br /&gt;துன்பத்திலும்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்வதே நட்பு!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உடைந்த இதயம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நட்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;உறவாடினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பல நண்பர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சிலர்&lt;br /&gt;&lt;br /&gt;உடைத்தே விட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடைந்த இதயத்தை &lt;br /&gt;&lt;br /&gt;ஒட்ட வைத்தாய் நீ&lt;br /&gt;&lt;br /&gt;இனிய நண்பனாய் வந்து! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டும் போது&lt;br /&gt;&lt;br /&gt;நான் உணரவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது&lt;br /&gt;&lt;br /&gt;நீயும் உடைப்பாய் என்று!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்வு மிளிரட்டும் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புயலில் சிக்கிய&lt;br /&gt;&lt;br /&gt;இலைகளைப் போல் - நீ&lt;br /&gt;&lt;br /&gt;தடுமாற்றம் கொள்கிறாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துக்கத்தின் கண்ணீர்த்துளி&lt;br /&gt;&lt;br /&gt;இத்தரை மீது விழக் கூடாது! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் நெற்றியில்&lt;br /&gt;&lt;br /&gt;வேதனைக் கோடுகளை &lt;br /&gt;&lt;br /&gt;வரைந்தால்..&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து செல்லும்&lt;br /&gt;&lt;br /&gt;தென்றலும் உனை&lt;br /&gt;&lt;br /&gt;தட்டியெழுப்ப மறந்து விடும்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கத்தை விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகம் கொள்!&lt;br /&gt;&lt;br /&gt;கண்களைத் திறந்து&lt;br /&gt;&lt;br /&gt;காரியப்படு!&lt;br /&gt;&lt;br /&gt;கவலைகளை உன்&lt;br /&gt;&lt;br /&gt;முகத்திலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;துடைத்தெறி! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறகுகள் வலித்து&lt;br /&gt;&lt;br /&gt;சோர்வுறும் வரை&lt;br /&gt;&lt;br /&gt;விண்மீன்களை நோக்கி&lt;br /&gt;&lt;br /&gt;பறந்திட முயலு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியான நீர் நிலையில்&lt;br /&gt;&lt;br /&gt;துளிர்விடும் தாமரை போல்&lt;br /&gt;&lt;br /&gt;உன் அம்சங்கள் ஒளிரட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் வாழ்வு மிளிரட்டும்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னைத் தொலைத்து விட்டு...! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் நகர்ந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;தருணங்கள் தகர்ந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;பருவ மாற்றங்களை&lt;br /&gt;&lt;br /&gt;பனியும் வெயிலும் பகர்ந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணும் மண்ணும்&lt;br /&gt;&lt;br /&gt;வெட்ப தட்பம் நுகர்ந்தன! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எண்ணும்&lt;br /&gt;&lt;br /&gt;போதெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;நீ என் மனமெனும்&lt;br /&gt;&lt;br /&gt;மாளிகைக்கு வருகிறாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலராய் வந்து &lt;br /&gt;&lt;br /&gt;வாசம் பரத்துவாயா?&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளாய் வந்து&lt;br /&gt;&lt;br /&gt;இதயத்தை உறுத்துவாயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதவன் மறைந்து&lt;br /&gt;&lt;br /&gt;அந்தி சாய்ந்த போதும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைக் காணாமல்&lt;br /&gt;&lt;br /&gt;தவித்திற்று என் மனசு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடமேனும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் பார்வை படாதா என&lt;br /&gt;&lt;br /&gt;ஏங்கிற்று என் வயசு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காகவே &lt;br /&gt;&lt;br /&gt;என் இதயம் பாடும்&lt;br /&gt;&lt;br /&gt;மௌன கீதம்&lt;br /&gt;&lt;br /&gt;உன் செவிகளில்&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் விழவேயில்லை? &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கணமும்&lt;br /&gt;&lt;br /&gt;நான்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைச் சுமந்ததால்&lt;br /&gt;&lt;br /&gt;என்னையே தொலைத்து விட்டேன்!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயிர் பிணத்தின் மனம் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;காவியம் படைக்க!&lt;br /&gt;&lt;br /&gt;நீ நினைக்கிறாய் அதில்&lt;br /&gt;&lt;br /&gt;கறை பூச! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் செயலில் காட்டுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;மனித நேயத்தை!&lt;br /&gt;&lt;br /&gt;நீ கதை அளக்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;மானுடம் பற்றி! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் விரும்புகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையை!&lt;br /&gt;&lt;br /&gt;நீ மூழ்குகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஆடம்பரத்தில்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மதிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பை!&lt;br /&gt;&lt;br /&gt;நீ மாறுகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;அரக்கனாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் காப்பாற்றுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குறுதிகளை!&lt;br /&gt;&lt;br /&gt;நீ பறக்க விடுகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் அதை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மதிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களை!&lt;br /&gt;&lt;br /&gt;நீ மதிக்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;பணத்தை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணீர் துளியில்&lt;br /&gt;&lt;br /&gt;நீ தெளிக்கிறாய் பன்னீர்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ போடுகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டை வேடம்!&lt;br /&gt;&lt;br /&gt;நான் முயற்சிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;களைக்கவே!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என் இதயத் திருடிக்கு...! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனைகளோ தாராளம்&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளும் ஏராளம்&lt;br /&gt;&lt;br /&gt;பாடுகின்றேன் நான் பூபாளம்&lt;br /&gt;&lt;br /&gt;புரியாதது ஏன் என் சுந்தரியே! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேதனையில் வாடுகின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைத் தானே தேடுகின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;பாசம் எல்லாம் பாதியிலே&lt;br /&gt;&lt;br /&gt;பிரிந்தது ஏன் பைங்கிளியே? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிமிடங்கள் பல கழிந்து&lt;br /&gt;&lt;br /&gt;தருணங்கள் பல மறைந்து &lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் பறந்ததெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கூட நினைவில்லயா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமைகள் எனை உதைத்து&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையாய் எனை வதைத்து&lt;br /&gt;&lt;br /&gt;சோகம் தந்த வலிகளெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;துளியளவும் விளங்கலியா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலை நற்காவியமாய் பாடியும்&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கென்னடி என் மேல் வெறுப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தில் நீ என்னை விரும்பின்&lt;br /&gt;&lt;br /&gt;அரும்பாய் மலருமே சிரிப்பு! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருந்தாக என்னுள் நீ வந்தால்&lt;br /&gt;&lt;br /&gt;மோட்சங்கள் பெற்று மீண்டும் பிறப்பேன்!&lt;br /&gt;&lt;br /&gt;குறும்பாகத்தான் சொல்லிப் போயேன்&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காதலால் கவலைகள் துறப்பேன்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ சென்றிட்டால் &lt;br /&gt;&lt;br /&gt;என்னை விட்டுப் பிரிந்து..&lt;br /&gt;&lt;br /&gt;திரிவேன் நான் என் நிலை மறந்து!&lt;br /&gt;&lt;br /&gt;தேகம் கிடக்கும் குற்றுயிராய் எரிந்து..&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ அது காகங்களுக்கும் விருந்து! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தந்திடாதே ஆழ் நெஞ்சில் காயம்&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒருபோதும் ஆவதில்லை ஞாயம்&lt;br /&gt;&lt;br /&gt;நீ தானே செய்தாய் மாயம்&lt;br /&gt;&lt;br /&gt;எனை குறைகூறித் திரிவது அநியாயம்!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நித்தியவான்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுடன்&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து வரும்&lt;br /&gt;&lt;br /&gt;கடலலையும்&lt;br /&gt;&lt;br /&gt;கடமைப்பட்ட &lt;br /&gt;&lt;br /&gt;உன் உள்ளத்தைக் கண்டு&lt;br /&gt;&lt;br /&gt;களிப்படைகிறது! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளமையிலும் சளைப்பின்றி&lt;br /&gt;&lt;br /&gt;முதுமையிலும் களைப்பின்றி&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;இன்னமும் உழைக்கிறாய்..&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பேறிகளின் உள்ளத்தை&lt;br /&gt;&lt;br /&gt;உன் சுறுசுறுப்பால் துளைக்கிறாய்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து வந்த காலங்களைப் பார்த்து..&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரமும் &lt;br /&gt;&lt;br /&gt;வியக்குது வேர்த்து! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்பின்றேல்&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கமும் &lt;br /&gt;&lt;br /&gt;துக்கமாய் மாறுகிற&lt;br /&gt;&lt;br /&gt;சத்திய கதை கூறும்&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியவான் நீ!!! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிதைத் துளிகள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்பங்களை மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவிப்பதற்கான&lt;br /&gt;&lt;br /&gt;மலர் படுக்கையல்ல&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனித நேயம்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதோ &lt;br /&gt;&lt;br /&gt;இருட்டறையில்&lt;br /&gt;&lt;br /&gt;பூட்டப்பட்ட&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பொக்கி~ம்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமணம்;! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு மணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இணையும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு&lt;br /&gt;&lt;br /&gt;இனிய பந்தம்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லஞ்சம்;! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடமைகளை பணத்துக்காக&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் பறக்க விடும்&lt;br /&gt;&lt;br /&gt;பேய்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சில மனைவிகள்;! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடிமைத் தனத்திலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை&lt;br /&gt;&lt;br /&gt;விடுவித்துக் கொள்ள&lt;br /&gt;&lt;br /&gt;முடியாத&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிக் கைதிகள்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்பு! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்ம உறவின்&lt;br /&gt;&lt;br /&gt;உருக்கத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;ஊற்றெடுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஓர்&lt;br /&gt;&lt;br /&gt;நீரூற்று! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;காதல்;! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பருவ காலத்தின் &lt;br /&gt;&lt;br /&gt;துணையின்றி&lt;br /&gt;&lt;br /&gt;மலர்ந்து மணம் பரப்பும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பூ! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொறாமை! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெட்டவனின்&lt;br /&gt;&lt;br /&gt;சுவாசக் காற்று! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துக்கம்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷத்துக்கு&lt;br /&gt;&lt;br /&gt;குறிபார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கப்பட்ட&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டு! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இருட்டு! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சத்துக்கு&lt;br /&gt;&lt;br /&gt;வழங்கப்பட்ட&lt;br /&gt;&lt;br /&gt;தூக்குத் தண்டனை! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுனாமி;! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதியை பயமாகவும்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை மரணமாகவும் மாற்றவிpட்ட&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அராஜக ராஜா! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மின்னல்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் அவலங்களை&lt;br /&gt;&lt;br /&gt;படம் பிடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தின் &lt;br /&gt;&lt;br /&gt;கெமரா! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கவிதைகள்;!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞன் இதயத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த குழந்தைகள்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகிழ்ச்சி! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துயர் மேகத்&lt;br /&gt;&lt;br /&gt;திரை கிழித்து&lt;br /&gt;&lt;br /&gt;துலங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தூய வெண்ணிலவு! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிலா! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் போனேன்&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடனே&lt;br /&gt;&lt;br /&gt;வந்தது! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பேனா!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அவலங்களையும்&lt;br /&gt;&lt;br /&gt;சச்சரவுகளையும்&lt;br /&gt;&lt;br /&gt;சம்காரப்படுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி மிக்க&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதம்! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன் நினைவு! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாத காயம்&lt;br /&gt;&lt;br /&gt;தீராத ரணம்&lt;br /&gt;&lt;br /&gt;தேறாத தேகம்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்காத நினைவு! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பெருமூச்சு!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துக்கத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;துயரத்தையும்&lt;br /&gt;&lt;br /&gt;தீச் சுவாலையோடு&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;துருத்தி! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இனிய நிகழ்வுகள்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறதியெனும்&lt;br /&gt;&lt;br /&gt;இருட்குளத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;மூழ்கிப்போன&lt;br /&gt;&lt;br /&gt;வைர வைடூரியங்கள்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்க்கை! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சனைகளும்&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டமும&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷமும்&lt;br /&gt;&lt;br /&gt;சங்கடமும் நிறைந்த&lt;br /&gt;&lt;br /&gt;கதம்ப மாலை! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படுக்கை!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சு மெத்தை!&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பாய்!&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக் காரனுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;தெரு! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பனித்துளி! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவின்&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவுத் துயர் தாளாமல்&lt;br /&gt;&lt;br /&gt;நிலாப் பெண்ணாள் வடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர்! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மணிக்கூடு&lt;/strong&gt;! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரத்தின் முகம்&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அநுபவம்!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்சினைகள்&lt;br /&gt;&lt;br /&gt;கற்றுத் தந்த&lt;br /&gt;&lt;br /&gt;பாடம்;! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நூல்கள்! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெறுமதி&lt;br /&gt;&lt;br /&gt;கணிக்க முடியாத&lt;br /&gt;&lt;br /&gt;சொத்து! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலையணை!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோகத்தில் சுகமளித்து&lt;br /&gt;&lt;br /&gt;சயணிக்கச் செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த தாய்மடி! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவன் விழிகள்!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மனதைச்&lt;br /&gt;&lt;br /&gt;சுண்டி இழுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தூண்டில் இரை! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செருப்பு! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவன் யார்&lt;br /&gt;&lt;br /&gt;கெட்வன் யார்&lt;br /&gt;&lt;br /&gt;என்று தெரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கிக் கொண்டிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சுமை தாங்கி! &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காதல்!&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகான&lt;br /&gt;&lt;br /&gt;வானவில்! &lt;br /&gt;                    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புத்தகம் கிடைக்குமிடங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Poobalasingam Book Depot,&lt;br /&gt;202, Sea Street, Colombo - 11.&lt;br /&gt;Phone - 011 2422321, 2435713.&lt;br /&gt;&lt;br /&gt;Jeya Book Centre,&lt;br /&gt;91 - 99, Upper Ground Floor,&lt;br /&gt;People’s Park Complex,&lt;br /&gt;Colombo - 11.&lt;br /&gt;Phone - 011 2438227.&lt;br /&gt;&lt;br /&gt;Poobalasingam Book Depot,&lt;br /&gt;309 A - 2/3, Galle Road,&lt;br /&gt;Colombo - 06.&lt;br /&gt;Phone - 011 2504266, 4515775.&lt;br /&gt;&lt;br /&gt;Islamic Book House,&lt;br /&gt;77, Sri Vajiragnana Mawatha,&lt;br /&gt;Colombo - 09.&lt;br /&gt;Phone - 011  2669197, 2684851.&lt;br /&gt;&lt;br /&gt;Cordova Book Shop,&lt;br /&gt;226, Galle Road,&lt;br /&gt;Colombo - 06.&lt;br /&gt;Phone - 011 2362102, 2361555.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-7605939296716742901?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/7605939296716742901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/03/blog-post_7741.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7605939296716742901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7605939296716742901'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/03/blog-post_7741.html' title='தென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-9165898791707738700</id><published>2010-03-18T05:18:00.000-07:00</published><updated>2010-07-17T09:04:28.985-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்'/><title type='text'>கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்</title><content type='html'>தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா, முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். இவர் வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;தினமுரசு பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;1997 - 1998 ம் ஆண்டுகளில்  பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 20.01.2010 ம் அன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது. அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் 2008ம் ஆண்டு நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஒன்றரை வருட காலங்களாக (2004-2005) இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகள் தயாரித்து நேரடியாக குரல் கொடுத்துமுள்ளார். கணக்கீட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று, கணக்கீட்டுச் சுருக்கம், கணக்கீட்டின் தெளிவு ஆகிய 3 நூல்களை வெளியிட்டிருக்கும் இவர், தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது நான்காவது நூலாக வெளியிட்டிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;2004ம் ஆண்டு ஜூலை 04ம் திகதி செந்தூரத்தில் முதன்முதலாக இவரது அறிமுகம் இடம்பெற்றது. அத்துடன் இணைத்து 2007 பெப்ரவரியில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் வெளியிட்ட இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 07ல் 175 ஆவது நபராக இவரைப்பற்றின விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் 2007ம் ஆண்டு ஜூன் மாத ஞானம் சஞ்சிகையிலும், 2008ம் ஆண்டில் பெப்ரவரி முதல் வாரத்தில் வெளிவந்த சுடர் ஒளி பத்திரிகையின் உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 ஜூலை 20ம் திகதி நவமணி பத்திரிகையில் வெளியான இலங்கை திசை பரத்தி யிலும், 2008 ஆடி செங்கதிர் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய அறிமுகக் குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com)பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் மிலேனியம் கல்வி ஸ்தாபனத்திலும் மகளிர் தொடர்பாளராக பணியாற்றியதாலும் அவரது சமூக சேவை, கலை இலக்கியப் பணிகளைப் பாராட்டி அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ கலாபதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி அமைப்பிலும், இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.  &lt;br /&gt;&lt;br /&gt;காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, போர்சூழல், மானிட நேயம் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, அல் ஹஸனாத், அஸ்ஸகீனஹ், தூது, ஞானம் மற்றும் இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம,; இணைய தளமான www.vaarppu.com, பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் www.rimzapoems.blogspot.com என்ற தன் வலைப்பூவிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரத்தில் வளர வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால் சரித்திரத்தின் விளிம்பிலாவது வளர ஆசைப்படுகிறேன் எனக்கூறும் இந்தக் கவிக்குயிலின் முகவரி &lt;br /&gt;&lt;br /&gt;Miss. M.F. Rimza&lt;br /&gt;&lt;br /&gt;21 E, Sri Dharmapala Road,&lt;br /&gt;Mount Lavinia,&lt;br /&gt;Sri Lanka. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Mobile - 077 5009222&lt;br /&gt;         071 9200580 &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;E-mail – poetrimza@yahoo.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-9165898791707738700?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/9165898791707738700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/03/blog-post_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/9165898791707738700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/9165898791707738700'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/03/blog-post_18.html' title='கவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-7570464875009826666</id><published>2010-03-18T04:33:00.000-07:00</published><updated>2010-03-18T05:07:07.448-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியவிழா'/><title type='text'>இலக்கியவிழா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IXT1pbTJI/AAAAAAAAAFE/CN5dV7lh01s/s1600-h/Rimza.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IXT1pbTJI/AAAAAAAAAFE/CN5dV7lh01s/s320/Rimza.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449944128657509522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IXThMsaGI/AAAAAAAAAE8/8WAZRrFFrAM/s1600-h/DSC01048.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IXThMsaGI/AAAAAAAAAE8/8WAZRrFFrAM/s320/DSC01048.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449944123168286818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IXTPyJZlI/AAAAAAAAAE0/2q9boKCIxlk/s1600-h/DSC01047.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IXTPyJZlI/AAAAAAAAAE0/2q9boKCIxlk/s320/DSC01047.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449944118493537874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IW0PP5g1I/AAAAAAAAAEs/4Zxg3UVvZlU/s1600-h/DSC01046.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IW0PP5g1I/AAAAAAAAAEs/4Zxg3UVvZlU/s320/DSC01046.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449943585773945682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWzfZjGeI/AAAAAAAAAEk/zjZv8rtGd0Y/s1600-h/DSC01045.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWzfZjGeI/AAAAAAAAAEk/zjZv8rtGd0Y/s320/DSC01045.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449943572929518050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWy5xdZ4I/AAAAAAAAAEc/FA1x79TF1_E/s1600-h/DSC01044.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWy5xdZ4I/AAAAAAAAAEc/FA1x79TF1_E/s320/DSC01044.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449943562829260674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWybzfy6I/AAAAAAAAAEU/6ghQOdEmq18/s1600-h/DSC01043.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWybzfy6I/AAAAAAAAAEU/6ghQOdEmq18/s320/DSC01043.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449943554784742306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWx00WqPI/AAAAAAAAAEM/kVBEEah0e74/s1600-h/DSC01042.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWx00WqPI/AAAAAAAAAEM/kVBEEah0e74/s320/DSC01042.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449943544319355122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWHit_h7I/AAAAAAAAAEE/8o8RtxnaFRs/s1600-h/DSC01041.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWHit_h7I/AAAAAAAAAEE/8o8RtxnaFRs/s320/DSC01041.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449942817906329522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWHfEjzOI/AAAAAAAAAD8/tcw_8LdyUjI/s1600-h/DSC01040.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWHfEjzOI/AAAAAAAAAD8/tcw_8LdyUjI/s320/DSC01040.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449942816927239394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWG7YIqBI/AAAAAAAAAD0/J3kYXvZEYtg/s1600-h/DSC01039.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWG7YIqBI/AAAAAAAAAD0/J3kYXvZEYtg/s320/DSC01039.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449942807345670162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWGcUVGLI/AAAAAAAAADs/cgADgWHNU3k/s1600-h/DSC01038.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWGcUVGLI/AAAAAAAAADs/cgADgWHNU3k/s320/DSC01038.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449942799008209074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWF3MpfSI/AAAAAAAAADk/Wh2Xfgz9hP4/s1600-h/DSC01037.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IWF3MpfSI/AAAAAAAAADk/Wh2Xfgz9hP4/s320/DSC01037.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449942789043879202" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVLjeW-lI/AAAAAAAAADc/6ZXDyaEWUiE/s1600-h/DSC01036.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVLjeW-lI/AAAAAAAAADc/6ZXDyaEWUiE/s320/DSC01036.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449941787317041746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVK_-TqMI/AAAAAAAAADU/sKdFtZEdFDY/s1600-h/DSC01035.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVK_-TqMI/AAAAAAAAADU/sKdFtZEdFDY/s320/DSC01035.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449941777787365570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVKvX5UbI/AAAAAAAAADM/i_Xn2lWyFpQ/s1600-h/DSC01034.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVKvX5UbI/AAAAAAAAADM/i_Xn2lWyFpQ/s320/DSC01034.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449941773331288498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVJhxGDuI/AAAAAAAAAC8/6O3nBnv4nno/s1600-h/DSC01033.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IVJhxGDuI/AAAAAAAAAC8/6O3nBnv4nno/s320/DSC01033.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449941752499015394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUFI7E2AI/AAAAAAAAAC0/ALmhC3n1AXQ/s1600-h/DSC01032.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUFI7E2AI/AAAAAAAAAC0/ALmhC3n1AXQ/s320/DSC01032.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449940577598887938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUElnCfSI/AAAAAAAAACs/Hs-SjokS3us/s1600-h/DSC01031.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUElnCfSI/AAAAAAAAACs/Hs-SjokS3us/s320/DSC01031.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449940568119606562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUEXdYqlI/AAAAAAAAACk/k7V2TPtr5jE/s1600-h/DSC01030.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUEXdYqlI/AAAAAAAAACk/k7V2TPtr5jE/s320/DSC01030.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449940564321020498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUD--SnSI/AAAAAAAAACc/lmi2mL-42Bc/s1600-h/DSC01029.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUD--SnSI/AAAAAAAAACc/lmi2mL-42Bc/s320/DSC01029.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449940557748149538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUDcKPwYI/AAAAAAAAACU/6tnOl9iRUU4/s1600-h/DSC01028.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IUDcKPwYI/AAAAAAAAACU/6tnOl9iRUU4/s320/DSC01028.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449940548403052930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS30rG3fI/AAAAAAAAACM/krCJByTu2rc/s1600-h/DSC01027.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS30rG3fI/AAAAAAAAACM/krCJByTu2rc/s320/DSC01027.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449939249313275378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS3mQP7xI/AAAAAAAAACE/i0JNT8ljk4U/s1600-h/DSC01026.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS3mQP7xI/AAAAAAAAACE/i0JNT8ljk4U/s320/DSC01026.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449939245442526994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS3KNm6rI/AAAAAAAAAB8/sBv7xMC4XPY/s1600-h/DSC01025.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS3KNm6rI/AAAAAAAAAB8/sBv7xMC4XPY/s320/DSC01025.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449939237915257522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS27MO1xI/AAAAAAAAAB0/9dvWXGWfn9A/s1600-h/DSC01024.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS27MO1xI/AAAAAAAAAB0/9dvWXGWfn9A/s320/DSC01024.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449939233882953490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS2T2DF3I/AAAAAAAAABs/IauhSxayJgA/s1600-h/DSC01023.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IS2T2DF3I/AAAAAAAAABs/IauhSxayJgA/s320/DSC01023.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449939223320926066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRrmlNB5I/AAAAAAAAABk/U6j_1iUpHCs/s1600-h/DSC01022.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRrmlNB5I/AAAAAAAAABk/U6j_1iUpHCs/s320/DSC01022.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449937939860359058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRrVfOqzI/AAAAAAAAABc/UPg3z5fgu-4/s1600-h/DSC01021.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRrVfOqzI/AAAAAAAAABc/UPg3z5fgu-4/s320/DSC01021.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449937935271897906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRq3xaX6I/AAAAAAAAABU/bjuUBTSIwLE/s1600-h/DSC01020.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRq3xaX6I/AAAAAAAAABU/bjuUBTSIwLE/s320/DSC01020.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449937927295098786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRqqgJqoI/AAAAAAAAABM/YFsJWdQphho/s1600-h/DSC01019.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRqqgJqoI/AAAAAAAAABM/YFsJWdQphho/s320/DSC01019.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449937923733039746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRqTLiWMI/AAAAAAAAABE/7kyfNFvKYl0/s1600-h/DSC01018.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IRqTLiWMI/AAAAAAAAABE/7kyfNFvKYl0/s320/DSC01018.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449937917472561346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQp-SoRhI/AAAAAAAAAA8/vppGu7GnSz4/s1600-h/DSC01017.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQp-SoRhI/AAAAAAAAAA8/vppGu7GnSz4/s320/DSC01017.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449936812353537554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQpvRppVI/AAAAAAAAAA0/FcYqWTke1u8/s1600-h/DSC01016.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQpvRppVI/AAAAAAAAAA0/FcYqWTke1u8/s320/DSC01016.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449936808322901330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQpOpKJvI/AAAAAAAAAAs/ZbFmV-SczNA/s1600-h/DSC01015.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQpOpKJvI/AAAAAAAAAAs/ZbFmV-SczNA/s320/DSC01015.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449936799563130610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQo3cF0mI/AAAAAAAAAAk/NLz246IzWPg/s1600-h/DSC01014.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQo3cF0mI/AAAAAAAAAAk/NLz246IzWPg/s320/DSC01014.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449936793334305378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQoHzGG5I/AAAAAAAAAAc/Uqmk9-z-S3M/s1600-h/DSC01013.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IQoHzGG5I/AAAAAAAAAAc/Uqmk9-z-S3M/s320/DSC01013.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449936780545891218" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-7570464875009826666?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/7570464875009826666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7570464875009826666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/7570464875009826666'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/03/blog-post.html' title='இலக்கியவிழா'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S6IXT1pbTJI/AAAAAAAAAFE/CN5dV7lh01s/s72-c/Rimza.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-2097028668525839081</id><published>2010-02-03T02:26:00.000-08:00</published><updated>2010-06-04T21:41:16.519-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி'/><title type='text'>இலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S2lRK_WH98I/AAAAAAAAAAU/FXYB6ci3PrY/s1600-h/Rizna+Mithran.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S2lRK_WH98I/AAAAAAAAAAU/FXYB6ci3PrY/s320/Rizna+Mithran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5433963674643986370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1. உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் படைப்புகளில்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். எனினும் ஓரிரு இடங்களில் கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. என் சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறேன். அது என் இலக்கிய வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பதை நான் இங்கு வந்த பின்பு தான் உணர்ந்து கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு மற்றும் இணையங்களான www.vaarppu.com,www.oodaru.com,vikatan.com,போன்ற வலைப்பதிவுகளிலும் என்னுடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் www.riznapoems.blogspot.com&lt;br /&gt;www.riznastory.blogspot.com ஆகிய வலைப்பூக்களிலும் என் படைப்புக்களைப் பார்வையிட முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது வரை பல கவிதைகள் என்னால் எழுதப்பட்டாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னமும் ஒரு புத்தகத்தைத் தானும் வெளியிட்டுக் கொள்ள முடியாதது குறித்து எனக்கு மிகவும் வருத்தம் தான். எனினும் பேய்களின் தேசம், இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. கவிதை என்பது இலகுவான இலக்கிய நடை என்றொரு கருத்து சமூகத்தில் நிலவுகிறது. உங்களது கருத்து என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்த வரை, கவிதை என்பது நான்கு வரிகளுக்குள் அடங்கியிருந்தாலும் அது சொல்லும் சேதிகள் ஆழமானவை. கவிதை எழுதும் வல்லமை எல்லோருக்கும் இருப்பதில்லை.  கட்டுரை வடிவிலோ அல்லது வேறொரு வடிவிலோ ஒரு விடயத்தை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு உதாரணங்காட்டி, உவமான உவமேயம் காட்டி எப்படியோ புரிய வைத்து விடலாம். ஆனால் அதே விடயத்தை, கவிதையாக குறிப்பிட்ட சில வரிகளுக்குள் ரசனையாக சொல்லி முடிப்பதென்பது இலகுவான விடயமல்ல.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. பெண் படைப்பாளிகளிடமிருந்து அதிகமாய் கவிதைத் தொகுதிகள் வெளிவருகின்றன. ஓரிரண்டு சிறுகதைத் தொகுதிகளும், நாவல்களும் அவ்வப்போது வெளிவருவதோடு இலகுவான இலக்கிய நடையையும் பெண்கள் கையாள்கிறார்கள். ஏன் பெண்கள் அதிகமாக கவிதைகளை தேர்ந்தெடுக்கிறார்கள்? ஏன் இலகுவான நடையை கையாள்கிறார்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பெண்கள் என்ற ரீதியில் நோக்கும் போது அவர்கள் பாரிய பொறுப்புக்களை சுமந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். குடும்பப் பெண்கள், தொழிலுக்குச் செல்லும் பெண்கள் என்று பிரித்து நோக்கினாலும் தினம் தினம் அவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. அதனாலோ என்னவோ அவர்கள் கவிதைத் துறையில் அதிக நாட்டம் காட்ட முயல்வதாய் தோன்றுகிறது. காரணம் கருத்துக்களை, மனதின் ஏக்கங்களை, சோகங்களை, சந்தோஷங்களை இப்படியான உள்ளுணர்வுகளை இரத்தினச் சுருக்கமாகவும் காத்திரமாகவும் சொல்லி முடிக்க கவிதை நல்லதொரு களமாக காணப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலகுவான நடை என்ற சொல்லாடல் பெண்களுக்கு மட்டும் உரித்தானதொன்றல்ல. நூற்றில் ஒரு வீதத்தினர் மட்டுமே இந்தத் தளத்திலிருந்து விலகி புற உலகின் யதார்த்தங்கள் பற்றியும், யதார்த்தங்களின் நடப்புகள் பற்றியும் தமக்கேயுரிய பாணியில் சொல்லி முடிக்க விளைகிறார்கள். இதில் பல அபிப்பிராய முரண்பாடுகள் காணப்படுகின்றன. இன்று மரபுக்கவிதைகளை விடவும், பின்நவீனத்துவ கவிதைகளை விடவும் புதுக்கவிதைகளே பெரும்பாலும் வரவேற்கப்படுகின்றன. இலகுவான மொழிநடையில் எழுதப்படும் பண்முகப்பட்ட தாக்கங்களை உள்ளடக்கிய கவிதைகள் எல்லோராலுமே உணரப்படும் என்பது தான் நிதர்சனம். படித்தவர்கள், இலக்கணம் தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் கடின சொற்களைக் கொண்டு புனையப்படும் கவிதைகளுக்கான பின்புலங்கள் வரவேற்புகள் அற்றதாகவே காணப்படும் என்பது என் கருத்து. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. உங்களுள் கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் எழுந்தது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூ மலர்வது, பொழுது புலர்வது... இப்படி எல்லாமே ஒரு கவிஞனுக்கு உவகையளிப்பன தான். அவ்வாறு பிறப்பவைகள் கூட காலப்போக்கில் பனியின் தொடுகையாகவும், தணலின் சுடுகையாகவும் மாறிப் போகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்க்கையிலும், பாடசாலை பருவத்திலும் அவ்வாறான சில்லறை சேட்டைகள் அமைந்ததால் என் கவிதைகளில் விரக்கி, தனிமை, துன்பம், சந்தோஷம், இனிமை போன்ற எல்லா உணர்வுகளும் கலந்திருக்கின்றன. எனினும் பெண்ணியம், சீதனக் கொடுமை, மலையகம் சார் பிரச்சனை குறித்த கருத்துக்களும் இழையோடாமல் இல்லை. இவைகளால் வந்த ஊக்கத்தால், தாக்கத்தால் கவிதைக் காதலனிடம் என்னை நான் இழந்தேன். அத்துடன் ஆறுதலும், ஆத்ம திருப்தியும் தருகிற ஒரு உருவமில்லாத நண்பியைப் போல் கவிதைகளை இணங்கண்டதாலுமே என் இலக்கிய தேடல் அதிகரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. உங்களது படைப்புகளுக்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து கூறுங்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யதார்த்தம் படைப்பாகிற போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும். வெறுமனே கற்பனைத் திறனை மாத்திரம் வைத்துக் கொண்டு கவிதை படைப்பது சற்று சிரமம் தான். ஆனால் கற்பனை மறந்த அனுபவங்கள் கவிதைகளாகினாலும் சிலநேரம் கவிதை சுவாரஷ்யமற்றதாகி விடவும் கூடும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இளமைப் பருவத்தில் வரும் இயற்கையான தடுமாற்றங்களை வைத்துத் தான் பல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். என் படைப்புக்களைப் பார்த்து விட்டு விமர்சனங்களால் இதயத்தை கட்டிப் போட்டவர்கள் சிலர். வார்த்தை வாளால் வெட்டிப் போட்டவர்கள் பலர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்தில் மட்டும் பல தசாப்தங்களைக் கண்டவர்கள் மத்தியில் என் வயதே இரண்டு தசாப்தங்கள் தான். இலக்கியத் துறையில் நான் ஒவ்வொரு கட்டமாக வளர ஆசைப்பட்டுக் கொண்டிருந்த போது தான்,  மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் என் சிறுகதைகளில் ரசம் இருப்பதாகவும் விரசத்தைத் தவிர்க்கும் படியும் அடிக்கடி விமர்சித்தார். விமர்சனங்களை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்பவள். என் ஆரம்ப படைப்புக்களில் பெண்ணியம், சீதனக் கொடுமை, மலையகம் சார் பிரச்சனைகளை கொஞ்சமாக நான் தொட்டுக் காட்டினாலும் காதல், அன்பு மற்றும் அது தொடர்பான உணர்வுகளை அறவே தவிர்க்க முடியாதிருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி சமூகத்தை சீர்திருத்தும் கவிதைகளை சொல்ல வாழ்க்கையில் எனக்கு எந்த அனுபவமும் ஏற்பட்டு விடவில்லை. நான் வளர்ந்து வரும் படைப்பாளியே தவிர இன்னொருவருக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு வளர்ந்து விட்ட படைப்பாளியல்ல. மூத்த படைப்பாளிகளின் ஆலோசணைக்கிணங்க காலப்போக்கில் என் படைப்புக்களும் மிகக் காத்திரமானவையாக வெளிவர வேண்டும் என்பதே எனது ஆர்வமும் கூட.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இவ்வாறான எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு நான் ஒரு நாளும் ஓய்ந்து விடப் போவதில்லை. காரணம் என் வயதையொத்த படைப்பாளிகளாலும், நண்பர்களாலும் ஏன் இவற்றை புரிந்து கொண்ட இலக்கியவாதிகளாலும் கிடைத்த என் படைப்புகளுக்கான விமர்சனங்கள் என்னை உற்சாமூட்டுவதாகவே இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. அதிகமாக தேர்ந்தெடுத்து வாசிக்கும் நூல்களைப் பற்றிக் கூறுங்கள்? உங்கள் வாசிப்பின் தேடல் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை, நாவல், சிறுகதை நூல்களைத் தான் அதிகமாக வாசிப்பதுண்டு. ஆனாலும் பவானி சிவகுமாரன் மற்றும் சுதாராஜ் ஆகிய இருவரின் சிறுகதை தொகுப்புக்களும் என் சிந்தையைக் கவர்ந்தவை. மறைந்த இந்திய எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகளும், ரமணி சந்திரனின் நாவல்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அத்துடன் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதும் துப்பறியும் நாவல்கள் மீதும் மிகையான விருப்பமுண்டு. வாசித்து முடிக்கையில் ஐயோ முடிந்து விட்டதே. இன்னும் தொடர்ந்து இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற உணர்வை தரக்கூடிய படைப்புக்களை இனங்கண்டு வாசிப்பது தான் இதுவரை என் தேடலாக இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7. உங்களைப் பாதித்த எழுத்துக்கள் எவை? ஏன்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை சிறுகதை எழுதத்தூண்டிய காரணம் ரமணி சந்திரனின் நாவல்கள் என்றால் மிகையில்லை. அவர் அதில் கையாண்டிருக்கும் அழகிய உவமானங்கள், நுட்பங்கள், அர்த்தப்பாடுகள் என்பன என்னுள் சிறுகதை எழுத வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தின. பலரது கணிப்பு, ரமணி சந்திரனின் படைப்புக்கள் ஜனரஞ்சகமாக இருப்பதால் அது இலக்கியம் படைக்க வழிவகுக்காது என்பது தான். இந்த கருத்துக்கான காரணம் இன்னமும் எனக்கு புதிராகவே இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் மாவனல்லை ரிஷான் ஷெரீப் அவர்களின் வலைப்பூக்களை பார்த்தும் பிரம்மித்ததுண்டு. ஒரு சின்ன விடயத்தைக் கூட மிகத் துல்லியமாக கதை வடிவில் சொல்லிவிடும் திறமை அவருக்கு நிறையவே இருக்கிறது. அவரது எழுத்துக்களைப் பார்த்த பிறகு நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இன்னமும் தலைதூக்கியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8. நீங்கள் கூற விரும்புவது என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்துறையில் மட்டுமே உயர்ந்திருக்கும் சிலர், உலக தரத்தில் முதல் நிலையில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில்; எவ்வளவு தான் முன்னேறினாலும் தலைக்கனமும் நான் என்ற அகம்பாவமும் ஒருவருக்கும் இருக்கக் கூடாது. கவிஞர்களாக இருப்பதை விட மனித நேயமுள்ள நல்ல மனிதனாக இருக்க வேண்டும். நானும் அவ்வாறு இருக்கவே விரும்புகிறேன். அத்துடன், மூத்த தலைமுறையினரின் விமர்சனங்கள்  இளம் படைப்பாளிகளை பாதிக்கும் படி இருந்து விடாமல் அவர்களது பிழைகளை நயமாக சுட்டிக்காட்டி வளர்த்து விடக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதையும் கூறிக்கொள்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;புதைகுழி நோக்கி புறப்படுகிறேன் ! &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷ்.. ஷ்... சற்று தாமதப்படுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எனை மணவரைக்கு அழைத்துச் செல்ல&lt;br /&gt;&lt;br /&gt;உத்தேசமா?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமே கொஞ்சம் என்&lt;br /&gt;&lt;br /&gt;மன அறையை உற்று நோக்குங்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து போன என் காதலின்&lt;br /&gt;&lt;br /&gt;கால் தடங்கள் புரிகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;உதிரம் போல என் &lt;br /&gt;&lt;br /&gt;உடலெங்கும் ஊடுறுவி விட்ட&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வுகள் தெரிகிறதா? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் ஸ்வாசத்தால் &lt;br /&gt;&lt;br /&gt;வாசம் தடவி வைத்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அதை விஷம் என்றா நச்சரிக்கிறீர்கள்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கழுத்தோடு கை கோர்த்து சிரிக்கிறானே&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாலை கட்டாயம் தேவை தானா?&lt;br /&gt;&lt;br /&gt;கரங்களை பற்றி இழுக்கும் போது..&lt;br /&gt;&lt;br /&gt;வளையல்களுக்கு இங்கென்ன வேலை? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூரைச்சீலை!&lt;br /&gt;&lt;br /&gt;அவன் நினைவுகளை முழுசாய் &lt;br /&gt;&lt;br /&gt;போர்த்தியிருக்கும் போது&lt;br /&gt;&lt;br /&gt;இது அவசியமில்லை அகற்றுங்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதடு கன்னம் கண் என அழுகையால்&lt;br /&gt;&lt;br /&gt;சிவந்திருக்க..&lt;br /&gt;&lt;br /&gt;உதட்டுச் சாயம் மட்டும் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ம்;.. இப்போது அழைத்துச் செல்லுங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;அந்த ம(ர)ண அறைக்கு!!! &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6117467981000513880-2097028668525839081?l=bestqueen12.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://bestqueen12.blogspot.com/feeds/2097028668525839081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/2097028668525839081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6117467981000513880/posts/default/2097028668525839081'/><link rel='alternate' type='text/html' href='http://bestqueen12.blogspot.com/2010/02/blog-post.html' title='இலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி'/><author><name>Best Queen</name><uri>http://www.blogger.com/profile/07773164822221563553</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S2lRK_WH98I/AAAAAAAAAAU/FXYB6ci3PrY/s72-c/Rizna+Mithran.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6117467981000513880.post-8858607810769009579</id><published>2010-01-18T03:37:00.000-08:00</published><updated>2010-06-04T22:03:06.244-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது'/><title type='text'>மித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மத்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S1RK6s4cfQI/AAAAAAAAAAM/ZK_XYHkzuQQ/s1600-h/02122009029.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_mpFxwxJ7xiA/S1RK6s4cfQI/AAAAAAAAAAM/ZK_XYHkzuQQ/s320/02122009029.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5428045823229066498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.உங்களைப் பற்றிய ஓர் அறிமுகம்?&lt;br /&gt; &lt;br /&gt;என் ஆரம்ப காலம் தொட்டே வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் எழுதி வரும் நான் தற்போது தலை நகரத்தில் தங்கியிருந்து என் இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் MAAT MIAB ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள நான் சுமார் 04 வருட காலங்களாக தனியார் கம்பனியில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறேன். கணக்கீட்டுத் துறையில் இதுவரை 03 நூல்களை வெளியிட்டுள்ளேன். &lt;br /&gt;அவை… &lt;br /&gt;&lt;br /&gt;1.வங்கி கணக்கிணக்கக் கூற்று&lt;br /&gt;2.கணக்கீட்டுச் சுருக்கம்.&lt;br /&gt;3.கணக்கீட்டின் தெளிவு&lt;br /&gt; &lt;br /&gt;அத்துடன் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலொன்றை மிக விரைவில் இலக்கிய உலகுக்கு தர இருப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;2.எழுத்துலக பிரவேசம் குறித்து…?&lt;br /&gt; &lt;br /&gt;1997 - 98 காலப்பகுதியில் சூரியன் எப்எம், மற்றும் சக்தி எப்எம் ஆகிய வானலைகளில் என்னுடைய கவிதைகள் தவழ்ந்தன. 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு பிரதிகள் தயாரித்தது மாத்திரமன்றி குரல் கொடுத்தும் வந்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் 2004ம் ஆண்டுக்கு பிறகே பத்திரிகை சார் துறையில் என் ஆர்வம் விழுந்தது. முதன்முதலில் தினமுரசு பத்திரிகையில் ‘நிர்மூலம் என்ற கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து என் ஆர்வம் மேலும் தீவிரமடைந்தது. இன்று வெளிவரும் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், தினமுரசு, தினக்குரல், சுடர் ஒளி, நவமணி, மித்திரன், விடிவெள்ளி மற்றும் சஞ்சிகைகளான செங்கதிர், ஞானம், நிஷ்டை, ஜீவநதி, படிகள் என்பவற்றுடன் இஸ்லாமிய சஞ்சிகைகளான அல்ஹஸனாத், அஸ்ஸகீனஹ், அல்லஜ்னா என்பவற்றிலும் கவிதைகள் களம் கண்டுள்ளன. அதே போல் றறற.சiஅணயிழநஅள.டிடழபளிழவ.உழஅ என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;3.உங்களுடைய எழுத்தில் அதிகமாக மதம் சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. ஏன்? மதம் என்ற பதத்த்pல் நின்று கொண்டா உங்கள் படைப்புக்களைப் படைக்க விரும்புகின்றீர்கள்?&lt;br /&gt; &lt;br /&gt;    அப்படியென்றில்லை. என்ன தான் கவிதைகளை எழுதினாலும் நான் இஸ்லாமியப் பெண் என்ற வட்டத்துக்குள் நின்று தான் எழுத முடியும் அல்லவா? ஆனாலும் கூட என் கவிதைகள் முற்று முழுதாக இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாக இல்லாமல் பொதுவான மனித நியதிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. தவிர மதம் குறித்து தனியான சொல்லாடல்களை முடிந்த வரை தவிர்த்தே வருகிறேன். (உதாரணமாக இஸ்லாமிய வசனங்களைக் கூறாமல் அதற்குரிய தமிழ் வசனங்களை கையாள்வது கூட). ஆன்மீகம் சார்ந்த பல கவிதைகள் எழுதினாலும் காதல், பெண்ணியம், சமூக அவலம் சார்ந்தனவற்றையும் எழுதியிருக்கிறேனே!. அவை பல பத்திரிகைகளிலும் கூட பிரசுரமாகியிருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;4.நீங்கள் எழுதுவதற்கு ஊக்கம் தந்தவர்கள் குறித்து…?&lt;br /&gt; &lt;br /&gt;  இந்த கேள்விக்கு விடையளிப்பது சற்று சிரமம் தான். ஏன் எனில், என் வளர்ச்சிக்கு பலரும் பற்பல விதங்களிலும் எனக்கு உதவியிருக்கிறார்கள். அந்த வகையில் கவிஞர் ஏ. இக்பால், நீர்வை பொன்னையன், சிவசுப்ரமணியம், புரவரலர் ஹா~pம் உமர், கலைச்செல்வன், ர~Pத் எம். ரியாழ், திப்வல்லை ஸப்வான், ஸ்ரீதர் பிச்சையப்பா, ரிசான் சரீப், தீபச்செல்வன், ரேணுகா பிரபாகரன், ராஹில், அனலக்தர், அக்கறைய+ர் அப்துல் குத்தூஸ், பொத்துவில் அஸ்மின், மூதூர் முகைதீன், எஸ்.எச். மௌலானா, கலைவாதி கலீல், ஜரீனா முஸ்தபா, பாயிஸா கைஸ், கா.பொன்மலர், எஸ்.ஜீவா, பூமுதீன், முனாஸ் கனி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, பீ.எம். புண்ணியாமீன், மொரட்டுவ வஸீர், கிளியனூர் இஸ்மத், நிந்தவூர் ~pப்லி, துரைய+ரான் அஸாருத்தீன், எல். வஸீம் அக்ரம்... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் பெயர் குறிப்பிடப்படாதோர் இன்னும் பலர் இருக்கலாம். அவர்கள் மித்திரனின் இடத்தை கருத்தில் கொண்டு மன்னிக்கவும். இவர்களில் பலர் புத்தகங்களுடன் நல்ல ஆலோசனைகளும் தந்தவர்கள். மற்றவர்கள் என் படைப்புகள் செவ்வனே வெளிவரக் காரணமாக இருந்தோர்கள். &lt;br /&gt; &lt;br /&gt;5.உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து…?&lt;br /&gt; &lt;br /&gt;விமர்சனங்கள் படைப்பாளியை முழுமைப்படுத்துபவை. அதனடிப்படையில் சொல்வதென்றால் என் கவிதைகளில் சமூகம் சார்ந்தவற்றையே பெரிதும் எதிர்பார்ப்பதை வாசகர்களின் கடிதங்கள் மூலமும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் அறியக்கிடைக்கிறது. ஆரம்ப கேள்விக்கான விடையில் குறிப்பிட்டது போல் மதத்தை மட்டும் அடிப்படையாக்கி என் கவிதைகளை படைக்கவில்லை. உதாரணமாக நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பானதும், மித்திரன் கலாவானம் பகுதியில் பிரசுரமானதுமான நாளும் நடப்போம் நல்வழியில்!  என்ற கவிதை பல வாசக நெஞ்சங்களை கவர்ந்துள்ளதாக கூறினார்கள்…. &lt;br /&gt;அத்துடன் முகஸ்துதிக்காக அல்லாமல் உண்மையாகவே இன்னும் பல விமர்சனங்ளை தனிப்பட்ட ரீதியாக என்னிடம் கூறினால் அது என் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;6.வாசித்ததில் பிடித்தவையும், ஏன் பிடித்தது என்பது குறித்தும்….?&lt;br /&gt; &lt;br /&gt;   இலங்கையை எடுத்துக் கொண்டால் அக்கறையூர் அப்துர் குத்தூஸ் அவர்களின் சம்மதமில்லாத மௌனம் அத்துடன் பொத்துவில் அஸ்மினின் விடியலின் ராகங்கள் என்ற இரு தொகுப்புகள் என்னை சிலிர்ப்பூட்டின. காரணம் இவர்கள் தத்தமது கவிதைகளில் கையாண்டுள்ள சந்தம், ஓசைநயம் என்பன தான். அவை வாசிப்பின் தேடலை அதிகரிக்கத் தூண்டுவன. அதே போல் சுதாராஜ் அவர்களின் சிறுகதைகள் எல்லாவற்றிலுமே மக்களோடு ஒன்றித்து தன் கருத்தைக் கூறும் வல்லமையை கையாண்டிருக்கிறார். யதார்த்த வாழ்க்கையை அச்சு அசலாக ஒப்புவிப்பதில் அவர் கையாளும் பாணி தனி ரகமானது. அதற்காக மற்ற கவிதைகளோ, சிறுகதைகளோ தரமுள்ளவையா, அற்றவையா என்று கூறுமளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;7.எழுத்து சார்ந்த எதிர் கால திட்டங்கள் என்ன?&lt;br /&gt; &lt;br /&gt;   தற்போது Best Queen Foundation என்ற அமைப்பை உருவாக்குவதிலும் அதன் 
